முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 1, 17,129 பணியாளர்களுக்கு ரூபாய் 7.01 கோடி சாதனை ஊக்கத்தொகை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. பொங்கல் திருநாளை முன்னிட்டு போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு தமிழ்நாடு அரசு ஊக்கத்தொகை அறிவித்துள்ளது. பணிபுரிந்த காலத்திற்கேட்ட ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
#BREAKING : போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!!
Related Posts
“சொன்னதை ஏன் செய்யல?” வாக்குறுதியை நிறை வைத்தாத தவெக அரசு…. ஆர்ப்பாட்டத்தில் இறங்கும் அதிமுக….!!
தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி விவசாயிகளின் பயிர்க்கடன்களை உடனடியாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும், தமிழகத்தில் நிலவி வரும் மின்வெட்டுப் பிரச்சினையை போர்க்கால அடிப்படையில் சரிசெய்யக் கோரியும், அரசை கண்டித்து அதிமுக சார்பில் இன்று விழுப்புரத்தில் மெகா கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. தேர்தல் சமயத்தில்…
Read more“இரண்டு முறை தேசிய கீதம்.. இது வெறும் தற்செயலா?” சட்டப்பேரவையில் நடந்தது என்ன? ஆளுநர் உரையால் எழுந்த புதிய சர்ச்சை.. பரபரப்பை கிளப்பும் அரசியல் வாக்குவாதம்..!!”
புதிய அரசின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நேற்று ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் உரையுடன் தொடங்கியது. இந்த நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட்டு, இறுதியில் தேசிய கீதம் பாடப்பட்ட நடைமுறை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். ஆளுநர்…
Read more