இதுக்கு முடிவே இல்லையா….? தீவிரமடையும் பயங்கரவாதம்…. பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்… 7 பேரை கொன்று ஆட்டம் காண வைத்த தெஹ்ரீக்-இ-தலிபான்….!!
பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது. ஆப்கானிஸ்தானை ஆளும் தலிபான்கள், இரு நாடுகளின் எல்லையில் தெஹ்ரீக்-இ-தலிபான் என்ற பயங்கரவாத அமைப்பை உருவாக்கி, பாகிஸ்தானில் தாக்குதல்கள் நடத்துவதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டுகிறது. இதற்கு பதிலடியாக, பாகிஸ்தான் விமானப்படை சமீபத்தில்…
Read more