“திருச்சி அரசு மருத்துவமனையில் கொதித்தெழுந்த மாணவிகள்!”.. செவிலியர் மாணவி மரணத்தில் மர்மம்?… அமைச்சர் ரமேஷ் அதிரடி விளக்கம்..!!!!
திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியர் (நர்சிங்) மாணவி சீதாலட்சுமி என்பவர் தவறான சிகிச்சை காரணமாக உயிரிழந்ததாகக் கூறி, சக மாணவிகள் நள்ளிரவில் திடீர் சாலை மறியல் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூக்கு எலும்புப்…
Read more


