பொது இடத்தில் இப்படியா?… சாலையில் சென்ற வாகனங்கள் நிறுத்தம்.. வைரலாகும் வீடியோவால் எழுந்த கடும் கண்டனங்கள்..!!!

சமீபத்தில் சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு அதிர்ச்சிகரமான வீடியோ, ராஜஸ்தான் மாநிலத்தின் பரபரப்பான சாலை ஒன்றில் எடுக்கப்பட்டுள்ளது. பொது இடத்தில் ஒரு பெண்ணும் ஆணும் மிகவும் அநாகரிகமாகவும், கண்ணியமற்ற முறையிலும் நடந்துகொள்ளும் காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளன. மேலும் நடுரோட்டில்…

Read more

“இதுக்கு பேர்தான் உண்மையான உடன்பிறப்பு!”… விவசாய நிலத்தில் தம்பிகளை நெகிழவைத்த அக்கா… நெஞ்சை உலுக்கும் வைரல் வீடியோ..!!!

இன்றைய காலகட்டத்தில் சொத்துக்காகவும், நிலத்திற்காகவும் கூடப்பிறந்த அண்ணன், தம்பிகள் மற்றும் அக்கா, தங்கைகளுக்குள் அடிதடி, கோர்ட், கேஸ் எனப் சண்டைகள் அதிகரித்து வரும் நிலையில், உடன்பிறந்த பாசத்திற்கு இலக்கணமாக மாறியுள்ள ஒரு அக்காவின் எமோஷனல் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி ஒட்டுமொத்த…

Read more

“இனி எலும்பு முறிவுக்கு வந்துவிட்டது புதிய தீர்வு!”… உடைந்த எலும்புகளை சட்டுனு சேர்க்கும் ஆட்டு ரோமம்.. விஞ்ஞானிகள் கண்டுபிடித்த புதிய மேஜிக்..!!!!

மருத்துவத் துறையில் ஒரு மிகப்பெரிய மைல்கல்லாகவும், புரட்சிகரமான மாற்றமாகவும் பார்க்கப்படும் ஒரு புதிய அறிவியல் கண்டுபிடிப்பை லண்டனில் உள்ள ‘கிங்ஸ் காலேஜ் ஆஃப் லண்டன்’ (King’s College London) கல்வி நிறுவனத்தின் விஞ்ஞானிகள் நிகழ்த்தியுள்ளனர். மனித உடலில் ஏற்படும் எலும்பு முறிவுகள்…

Read more

மனதை உலுக்கும் சோகம்.. பெற்றோர் இருவரும் உயர் பதவியில் இருந்தும் மகன் கையேந்தும் பரிதாபம்… வைரலாகும் புகைப்படத்தின் பின்னணி…!!!

மருத்துவராகவும் ஆசிரியராகவும் உயர்பதவியில் இருக்கும் பெற்றோருக்குப் பிறந்த மகன், மிக மோசமான வறுமையின் பிடியில் சிக்கி பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்ட அவலமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவில் நிகழ்ந்த இந்த துயரச் சம்பவம், சமூகத்தின் கட்டமைப்பில் உள்ள விரிசல்களையும்,…

Read more

பதவி தர மறுத்ததால் பறந்த கூட்டணி… திமுக, அதிமுகவின் பலவீனத்தை கச்சிதமாகப் பயன்படுத்திய தவெக… அரசியல் களத்தில் அடுத்த கட்டம்..!!!

தமிழக அரசியலில் பல தசாப்தங்களாகத் தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆகிய திராவிடக் கட்சிகள் கூட்டணி அமைத்து சிறிய கட்சிகளின் வாக்குகளைப் பெற்று, அதிகாரத்தைத் தங்களுக்குள்ளேயே தக்கவைத்துக்கொண்டன. கூட்டணிக் கட்சிகள் தேர்தல் பிரசாரம் செய்யவும், வாக்கு வங்கியை மாற்றிக்கொடுக்கவும் மட்டுமே பயன்படுத்தப்பட்டனவே தவிர,…

Read more

ட்ரம்பின் மகளுக்கே இந்த நிலையா?… ஈரான் பயங்கரவாதி போட்ட கொடூர பிளான்.. அமெரிக்காவை உலுக்கும் பகீர் தகவல்..!!!

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்பின் மகள் இவான்கா ட்ரம்பைக் கொலை செய்ய ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையால் பயிற்சி அளிக்கப்பட்ட பயங்கரவாதி தாவூத் அல் சாதி சதித்திட்டம் தீட்டியிருந்தது உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 2020-ஆம்…

Read more

சிஎஸ்கே மைதானத்தில் இதுதான் கலாச்சாரமா?… பிசிசிஐ-க்கு எதிராகத் திரும்பிய ரசிகர்கள்… வைரல் வீடியோவால் கொதிக்கும் நெட்டிசன்கள்..!!!

ஐபிஎல் தொடரின் போது சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த விரும்பத்தகாத நிகழ்வு ஒன்று சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஆர்சிபி ரசிகர் ஒருவர் சிஎஸ்கே ரசிகர்களால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, மைதானத்தின் கலாச்சாரம் மற்றும்…

Read more

“அளவோடு கரண்ட் யூஸ் பண்ணுங்க!”… மின்தடை விவகாரத்தில் தமிழக அமைச்சர் கொடுத்த ‘பளீச்’ விளக்கம்..!!!

தமிழகத்தில் ஆங்காங்கே ஏற்படும் மின்தடை விவகாரம் பொதுமக்களிடையே பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ள நிலையில், மின்தடை ஏற்படுவதற்கு மின்சார வாரியம் மட்டுமே காரணமல்ல, தனிநபர்களின் அலட்சியமும் ஒரு முக்கிய காரணம் என்று தமிழக மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ள கருத்து…

Read more

“பலமுறை சொல்லியும் கேட்காத அதிகாரிகள்”… மரம் விழுந்து விபத்து.. மாநகராட்சி மீது மக்கள் கடும் ஆத்திரம்.. வைரல் வீடியோ..!!!

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான அம்பாஜாரி ஏரி சாலையில், மாலையில் திடீரென ராட்சத மரம் ஒன்று வேரோடு நடுரோட்டில் சரிந்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எப்போதும் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் வாகனப் போக்குவரத்து…

Read more

“ஓடும் லாரியில் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!”… கூட்டு பாலியல் பலாத்காரம்.. தம்பதி உள்பட 3 பேர் போக்சோ சட்டத்தில் அதிரடி கைது..!!!!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே, 14 வயது சிறுமியை உறவினர் வீட்டில் விடுவதாக ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று, ஓடும் லாரியில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த ஆற்காட்டைச் சேர்ந்த தம்பதி உள்பட 3 பேரைப் போலீசார் போக்சோ சட்டத்தின்…

Read more

“என்னம்மா பண்றீங்க”… ரோட்டில் வைத்து கணவரை அடித்துத் துவைத்த மனைவி… இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!!

நடுரோட்டில் மனைவி தன் கணவனை அடித்துத் துன்புறுத்தும் ஒரு காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தில், பொதுமக்களின் முன்னிலையிலேயே கணவனைப் பெண் ஒருவர் கடுமையாகத் தாக்குவது, பார்ப்பவர்களைக் கடும் கோபத்திற்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாக்கியுள்ளது. இத்தகைய வன்முறைச் செயல்கள்…

Read more

“மாமியாரின் இறுதிச்சடங்கில் பெரும் சோகம்!”… கை கழுவச் சென்ற மருமகனை கவ்விச் சென்ற முதலை.. 8 கி.மீ அப்பால் சடலமாக மீட்பு…!!!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் மாமியாரின் இறுதிச்சடங்கிற்குச் சென்ற மருமகன், ஆற்று முதலையிடம் சிக்கிப் பலியான கொடூரச் சம்பவம் ஒட்டுமொத்தப் பகுதியையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அம்மாநிலத்தின் சரயூ நதிக்கரையில் தனது மாமியாரின் இறுதிச்சடங்கு காரியங்களுக்கான ஏற்பாடுகளைச் செய்து முடித்துவிட்டு, கைகளைக் கழுவுவதற்காக…

Read more

மது பாட்டிலுக்கு ரூ. 10 கூடுதலா?… பொதுமக்களின் புகாரால் அதிரடியாய் களத்தில் இறங்கிய அமைச்சர் விக்னேஷ்..!!!

டாஸ்மாக் மதுக்கடைகளில் மதுபான பாட்டில்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக ரூ. 10 வசூலிக்கப்படுவதாகத் தொடர்ந்து புகார்கள் எழுந்தன. இதைக் கருத்தில் கொண்ட தமிழக அமைச்சர் விக்னேஷ், இத்தகைய முறைகேடுகளில் ஈடுபடும் டாஸ்மாக் பணியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்…

Read more

“இனி பொறுக்க முடியாது”… சிறுமி கொலை வழக்கில் அரசுக்கு கனிமொழி வைத்த காட்டமான கோரிக்கை…!!!

கோயம்புத்தூரில் 10 வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட கொடூரச் சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து தனது ஆழ்ந்த கண்டனத்தைப் பதிவு செய்துள்ள கனிமொழி எம்.பி., குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு…

Read more

“விராட் கோலியை அவுட் செய்த அந்தத் தருணம்”… சகிப் ஹுசைன் வெளியிட்ட அதிரடித் தகவல்… வைரலாகும் வீடியோ..!!!

ஐபிஎல் 2026 தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடும் இளம் வேகப்பந்து வீச்சாளர் சகிப் ஹுசைன், பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் நட்சத்திர வீரர் விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்தியது தனது வாழ்நாளின் மறக்க முடியாத தருணம் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.…

Read more

மும்பை லோக்கல் ரயில் பெண்கள் பெட்டிக்குள் புகுந்து ரகளையில் ஈடுபட்ட நபர்… அலறித் துடித்த பயணிகள்… வைரலாகும் வீடியோ…!!!

மும்பை பாந்த்ரா ரயில் நிலையத்தில், லோக்கல் ரயிலின் பெண்கள் பெட்டிக்குள் ஒரு நபர் அத்துமீறி நுழைந்து, சக பயணிகள் பலமுறை கூறியும் வெளியேற மறுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நபர் மிகவும் ஆக்ரோஷமாகச் செயல்பட்டதோடு, ரயிலிலிருந்து இறங்கும் போது ஒரு…

Read more

ரயிலுக்கு அடியில் ஊர்ந்து சென்ற கொடூரக் காட்சி… உயிரை அடகு வைக்கும் ஆபத்தான செயல் – வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் தற்போது ஒரு அதிர்ச்சிகரமான வீடியோ வேகமாகப் பரவி வருகிறது. அதில், ஒரு ரயில் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தபோது, பொறுமையின்றி சில இளைஞர்களும் யுவதிகளும் ரயிலின் அடியிலேயே ஊர்ந்து சென்று தண்டவாளத்தைக் கடக்க முயற்சிக்கும் ஆபத்தான காட்சி பதிவாகியுள்ளது. மேலும்…

Read more

  • May 23, 2026
“இனிமே கூட்டணியைக் காக்க நான் ரெடியா இல்லை.!” – திமுக கூடாரத்தை அதிர வைத்த திருமாவளவன் எம்பி..! தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு..!!

“தேர்தலுக்குப் பின்பு திமுக கூட்டணியைக் காக்கும் நிலையில் நான் இல்லை” என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் அதிரடியாகத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகத் தன்னை இலக்கு வைத்துப்…

Read more

“அடேங்கப்பா.. என்ன ஒரு ரியாக்சன்!”… ஆர்ஆர் டீம் பஸ்ஸில் வைரலான இளம் சென்சேஷன்.. வைரலாகும் சுவாரசிய வீடியோ!

நடப்பு ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரில், ராஜஸ்தான் ராயல்ஸ் (Rajasthan Royals) அணியின் இளம் நட்சத்திர வீரரான வைபவ் சூர்யவன்ஷி, அணியினருடன் பேருந்தில் பயணம் செய்தபோது எடுத்த சுவாரசியமான எக்ஸ்பிரஷன் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் செம வைரலாகி வருகிறது.…

Read more

  • May 23, 2026
24 மணி நேரத்துலேயே முடிச்சுட்டோம்…. விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த போலீஸ்…. ஐஜி ரம்யா பாரதி கொடுத்த பேட்டி….!!

​கோவை சிறுமி கொடூர கொலை வழக்கில், குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதை உறுதி செய்த மேற்கு மண்டல ஐ.ஜி. ரம்யா பாரதி, காவல்துறை மேற்கொண்ட இந்த அதிரடி வேட்டையைத் தனது பேட்டியின் மூலம் விவரித்துள்ளார். சம்பவம் நடந்த 24 மணி நேரத்திற்குள்ளாகவே, நாகப்பட்டினத்தைச்…

Read more

“இனிமேல் எக்ஸாம் பேப்பரை இப்படித்தான் எழுதணுமா?”… சோசியல் மீடியா மோகத்தால் மாணவர் செய்த காரியம்… அலறும் நெட்டிசன்கள்…!!!

சமூக வலைதளங்களின் தாக்கம் இன்றைய மாணவர்களின் கல்வி முறையிலும் எந்த அளவிற்கு ஊடுருவியுள்ளது என்பதற்கு ஒரு சமீபத்திய நிகழ்வு சாட்சியாக அமைந்துள்ளது. தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போது, மாணவர்கள் வழக்கமான மொழிநடைக்கு மாறாக, வாட்ஸ்அப் அல்லது இன்ஸ்டாகிராமில் பயன்படுத்தும் ‘அப்ரிவேஷன்’அல்லது…

Read more

  • May 23, 2026
மத்திய அரசிடம் நிதி பெற மாஸ்டர் பிளான்…. அதிகாரிகளுடன் CM விஜய் அவசர ஆலோசனை…. டெல்லி பயணத்தின் நிஜ பின்னணி இதுதான்….!!

தமிழக முதல்-அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக டெல்லி செல்லவிருக்கும் விஜய், அங்கு வெறும் மரியாதை நிமித்தமான சந்திப்புகளோடு நிறுத்திக் கொள்ளாமல், தமிழகத்தின் மிக முக்கிய பொருளாதாரத் தேவைகளுக்காக மத்திய அரசிடம் இருந்து நிதியைப் பெற பக்கா ‘மாஸ்டர் பிளான்’ ஒன்றை கையில்…

Read more

“பாகற்காய் சாறில் ஒளிந்திருந்த மரணம்”… கணவனை தீர்த்துக்கட்டிய, மனைவியின் ‘பெர்ஃபெக்ட்’ பிளானை உடைத்த சகோதரன்.. பகீர் சம்பவம்..!!!

கர்நாடக மாநிலம் பத்ராவதியில் நடந்த ஒரு அதிர்ச்சிகரமான கொலை வழக்கை, கொல்லப்பட்டவரின் சகோதரரின் கூர்மையான சந்தேகம் எப்படி வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தது என்பதை இந்தச் சம்பவம் விவரிக்கிறது. பிரகாஷ் பாபு என்ற நபர் நீரில் மூழ்கி இறந்ததாகக் கருதப்பட்டு, அது விபத்து…

Read more

பாகிஸ்தானை வச்சு செய்த UAE?… 2,000 பேர் அதிரடி வெளியேற்றம்… பாகிஸ்தானுக்கு மீண்டும் ஒரு பேரதிர்ச்சி… பதறிப்போன இஸ்லாமாபாத்…!!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து சுமார் 2,000 பாகிஸ்தானியர்கள் நாடு கடத்தப்பட்டதாகவும், அவர்களின் பணம் மற்றும் உடைமைகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் சமீபத்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த விவகாரம் பாகிஸ்தான் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்துள்ளது, அங்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இது குறித்து கவலை தெரிவித்ததுடன்,…

Read more

  • May 23, 2026
“மெத்தனமா இருக்காதீங்க…. உடனே ஆக்சன் எடுங்க” 10 வயது சிறுமி கொலை…. CM விஜய்யை நேருக்கு நேர் சாடிய கனிமொழி எம்.பி….!!

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி புதிய அரசுக்கு எதிராகக் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். ​”கடந்த சில வாரங்களாகவே குழந்தைகள் மற்றும்…

Read more

“கொலையாளிகளுக்கு மிகக் கடுமையான தண்டனை கொடுங்க!”… கோவை கொடூரத்திற்கு எதிராக டெல்லியில் இருந்து பறந்த உத்தரவு..!!!!

கோவையில் 10 வயது சிறுமி கடத்திக் கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ள நிலையில், இந்த வழக்கில் டெல்லி தேசிய மகளிர் ஆணையம் (NCW) தற்போது மிக அதிரடியாகக் களமிறங்கியுள்ளது. கோவையில் பிஞ்சு சிறுமிக்கு நடந்த இந்த நெஞ்சை…

Read more

  • May 23, 2026
​”அப்பாயிண்ட்மென்ட் இன்னும் கிடைக்கல” டெல்லி செல்லக் காத்திருக்கும் முதல்வர் விஜய்…. உற்றுநோக்கும் தமிழக அரசியல்….!!

தமிழக முதல்-அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, முதன்முறையாக டெல்லி செல்லத் தீவிரமாகத் தயாராகி வருகிறார் விஜய். பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசுவதற்காகப் பிரதமர் அலுவலகத்தில் (PMO) ஏற்கனவே முறைப்படி அனுமதி கோரப்பட்டுள்ளது. ​ஆனால், பிரதமர் மோடி தற்சமயம் தொடர்ச்சியான மத்திய அரசு…

Read more

  • May 23, 2026
“ஆட்சி மாறினாலும் காட்சி மாறல” கைதானவர்கள் உண்மை குற்றவாளிகளா….? சிறுமி கொலையில் SP வேலுமணி அதிரடி கேள்வி….!!

கோவையில் 10 வயது சிறுமி கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. இந்த கொடூர சம்பவத்திற்கு தமிழக முதல்வர் விஜய்க்கு அதிமுக மூத்த தலைவர் எஸ்.பி.வேலுமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ​”தமிழகத்தில் ஆட்சி மாறினாலும், சட்டம் ஒழுங்கு காட்சி மாறவில்லை”…

Read more

காரின் ஜன்னல் வழியாக குப்பையை வீசிய சுற்றுலாப் பயணிகள்.. அந்த இடத்திலேயே பிடித்து திருப்பி கொடுத்த நபர்… இணையத்தில் குவியும் பாராட்டு..!!!

மசூரிக்குச் செல்லும் வழியில், சுற்றுலாப் பயணிகள் தங்கள் காரிலிருந்து பிளாஸ்டிக் கழிவுகளைச் சாலையிலேயே வீசி எறிந்த சம்பவத்தை அனூப் நௌடியல் என்ற நபர் தடுத்து நிறுத்தியுள்ளார். அந்த சுற்றுலாப் பயணிகள் வீசிய பிளாஸ்டிக் குப்பை மற்றும் ஸ்பூனை எடுத்துச் சென்று, அவர்களிடம்…

Read more

  • May 23, 2026
“மிருகங்களால் இன்னும் எத்தனை பூக்கள் கசக்கப்பட போகுதோ” கோவை கொடூரத்தால் கதறிய தமிழிசை சௌந்தரராஜன்….!!

கோவை மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கடத்தப்பட்டு, மிகக் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து பாஜக மூத்த தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் தனது கடுமையான…

Read more

  • May 23, 2026
அன்று சிபிஐ விசாரணை…. இன்று தமிழக சிஎம்…. டெல்லியை அதிர வைக்கப் போகும் முதலமைச்சர் விஜய்யின் மாஸ் என்ட்ரி….!!

கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட பயங்கர கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்தச் சம்பவம் தொடர்பான சிபிஐ (CBI) விசாரணைக்காக, கடந்த ஜனவரி…

Read more

பெய்தது மழையா? இல்லை மெட்ரோவில் ஏற்பட்ட கோளாறா?… வைரல் வீடியோவால் திகைத்துப்போன பயணிகள்…!!!

புனேயில் நேற்று பெய்த கனமழையின் போது, மெட்ரோ ரயில் பெட்டி ஒன்றின் உள்ளே தண்ணீர் கசியும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது, இது பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வெளியே பெய்து வரும் கனமழையால் மெட்ரோ கூரையின் வழியாக மழைநீர்…

Read more

தவறான வழியில் கருக்கள் கடத்தல்?… இஸ்ரேலிய நபரின் விபரீத முயற்சி – விமான நிலையத்தில் நடந்த பரபரப்பு கைது…!!!

சைப்ரஸ் நாட்டின் டிம்போ விமான நிலையத்தில், ‘லைப் பார்சல்’ என்று பெயரிடப்பட்ட சிறப்புப் பெட்டியில் நான்கு கருக்களை மறைத்து கடத்த முயன்ற இஸ்ரேலிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வட சைப்ரஸில் செயல்படும் ஒரு கருத்தரித்தல் மையத்துடன் தொடர்புடைய இந்த விவகாரத்தில்,…

Read more

  • May 23, 2026
​”7 நாளுக்குள்ள அறிக்கை வேணும்” தமிழக டிஜிபி-க்கு தேசிய மகளிர் ஆணையம் கெடு…. சூடாகும் கோவை சிறுமி விவகாரம்….!!

கோவை மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கடத்தப்பட்டு, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த விவகாரத்தைத் தேசிய மகளிர் ஆணையம் (NCW) தற்போது கையில் எடுத்துள்ளது. தமிழகத்தையே உலுக்கியுள்ள இந்த அராஜகச் சம்பவம்…

Read more

பள்ளிக்கூடமா? பாலியல் கூடாரமா? மாணவருடன் தவறான உறவு.. கையும் களவுமாக சிக்கிய 2 ஆசிரியைகள்…!!!

அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில் உள்ள ஒரு பள்ளியில், இரண்டு பெண் ஆசிரியர்கள் ஒரே மாணவருடன் முறையற்ற பாலியல் உறவில் ஈடுபட்டதாகக் கூறப்படும் அதிர்ச்சிகரமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள், அந்த ஆசிரியர்கள் மாணவருடன்…

Read more

“திருச்சி அரசு மருத்துவமனையில் கொதித்தெழுந்த மாணவிகள்!”.. செவிலியர் மாணவி மரணத்தில் மர்மம்?… அமைச்சர் ரமேஷ் அதிரடி விளக்கம்..!!!!

திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியர் (நர்சிங்) மாணவி சீதாலட்சுமி என்பவர் தவறான சிகிச்சை காரணமாக உயிரிழந்ததாகக் கூறி, சக மாணவிகள் நள்ளிரவில் திடீர் சாலை மறியல் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூக்கு எலும்புப்…

Read more

  • May 23, 2026
​”அந்தக் கயவர்களுக்கு தூக்குத் தண்டனை குடுங்க” சிறுமி கொலை வழக்கில் அன்புமணி ராமதாஸ் அதிரடி முழக்கம்….!!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்ட நெஞ்சை பதறவைக்கும் சம்பவம் குறித்துப் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் தனது எக்ஸ் (X) தளத்தில் கடுமையான கண்டனப் பதிவு ஒன்றை…

Read more

“சாதி பார்த்து பதவி கொடுத்தாரா விஜய்?”… எதிர்ப்புகளுக்கு அமைச்சர் ரமேஷ் கொடுத்த அதிரடி பதிலடி..!!!

தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அமைச்சரவையில், ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ ரமேஷுக்கு இந்து சமய அறநிலையத்துறை ஒதுக்கப்பட்டது பெரும் விவாதத்தைக் கிளப்பியது. பிராமணர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு இந்தத் துறை வழங்கப்பட்டதற்குத் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி…

Read more

Breaking: “உடனடியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுங்க!”… காவல்துறைக்கு அதிரடி உத்தரவிட்ட முதலமைச்சர் விஜய்..!!!!

கோவையில் 10 வயது சிறுமி கடத்திக் கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியுள்ள நிலையில், இந்த வழக்கில் முதலமைச்சர் விஜய் தற்போது மிக அதிரடியான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். கோவையில் பிஞ்சு சிறுமிக்கு நடந்த இந்த நெஞ்சை பதறவைக்கும் கொடூரம்…

Read more

  • May 23, 2026
“மன்னிக்க முடியாத கொடூரம்” ​உடனடியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுங்க…. அதிரடி காட்டிய முதல்வர் விஜய்….!!

கோவை மாவட்டத்தில் 10 வயது சிறுமி கடத்திக் கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியுள்ள நிலையில், இச்சம்பவம் குறித்துத் தமிழக முதலமைச்சர் விஜய் அவர்கள் தனது எக்ஸ் (X) தளத்தில் மிக ஆவேசமாகவும், வேதனையுடனும் அதிரடிப் பதிவு ஒன்றை…

Read more

கங்கையில் மது அருந்திய இளைஞன்… வாரணாசியில் பெரும் சர்ச்சை – பகீர் வீடியோவால் கொந்தளிக்கும் பக்தர்கள்…!!!

வாரணாசியில் புனித நதியாகக் கருதப்படும் கங்கை ஆற்றில், இளைஞர் ஒருவர் குளித்துக்கொண்டே மது அருந்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் செயலுக்குப் பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, தசாஸ்வமேத் காவல் நிலையத்தில் வழக்கறிஞர் ஷஷாங்க் திரிபாதி…

Read more

“நாய் குதறியது போல் சடலம்.. கண், மூக்கு கூட இல்லை!”… கதறும் பெண்கள்.. நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி பின்னணி..!!!!

தமிழ்நாட்டையே உலுக்கியுள்ள கோவை 10 வயது சிறுமி கொலை வழக்கில், பிரேத பரிசோதனைக்குப் பிறகு வெளியாகியுள்ள தகவல்கள் ஒட்டுமொத்த மனிதநேயத்தையும் உலுக்கியெடுத்துள்ளன. அந்தப் பிஞ்சு சிறுமியை அவளது சொந்த தலைமுடியை வைத்தே கழுத்தை இறுக்கிக் கொடூரமாகக் கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. சிறுமியின்…

Read more

  • May 23, 2026
​நெஞ்சை பிசையும் சோகம்…. 10 வயது சிறுமியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு….!!

கோவை சூலூர் அருகே மர்ம நபர்களால் கடத்தப்பட்டு, மிகக் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட 10 வயது சிறுமியின் உடல், உடற்கூராய்வு (Postmortem) முடிவடைந்த நிலையில் இன்று அவரது பெற்றோரிடமும், உறவினர்களிடமும் ஒப்படைக்கப்பட்டது. இந்தத் துயரச் சம்பவத்தைக் கேட்டு ஒட்டுமொத்த தமிழகமே…

Read more

“வைத்தியம் பார்த்த மருத்துவர் செய்த விபரீதம்”… கைது செய்யப்பட்ட டாக்டர்.. கதறும் குடும்பத்தினர்… அதிர்ச்சியில் லக்னோ..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் மருத்துவத் துறைக்கே களங்கம் விளைவிக்கும் வகையிலான ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வந்த மாணவி ஒருவரை, சிகிச்சை என்ற பெயரில் அந்த கொடூர மருத்துவர் மயக்க ஊசி போட்டு மயக்கமடையச் செய்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட…

Read more

  • May 23, 2026
“பதைபதைக்க வைத்த கோவை சம்பவம்!”.. சிறுமியின் பிரேத பரிசோதனை நிறைவு… சேலம் விரைந்து செல்லும் ஆம்புலன்ஸ்..!!!!

கோவை அருகே கடத்திச் சென்று கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட 10 வயது சிறுமியின் பிரேத பரிசோதனை தற்போது நிறைவடைந்துள்ளது. பிரேத பரிசோதனை முடிவடைந்ததைத் தொடர்ந்து, சிறுமியின் உடல் அவசர அவசரமாக அவரது சொந்த மாவட்டமான சேலத்திற்கு கொண்டு செல்லப்பட உள்ளதாக…

Read more

  • May 23, 2026
“தப்பு நடந்திருந்தா யாரா இருந்தாலும் நடவடிக்கை தான்” திருச்சியை உலுக்கிய நர்சிங் மாணவி மரணம்…. களத்தில் இறங்கிய அமைச்சர் ரமேஷ்….!!

திருச்சியில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் நர்சிங் மாணவி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்ததாக எழுந்த புகார் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரும், பொதுமக்களும் கடும் கொந்தளிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், இதுகுறித்து அமைச்சர் ரமேஷ் அவர்கள் தற்போது…

Read more

காதலித்ததே குத்தமா?… 19 வயது மகளைக் கொன்று காட்டில் புதைத்த கொடூர தந்தை… ஒரு சாட்சியால் அம்பலமான அதிர்ச்சி சம்பவம்…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தில், தன் மகள் ஒரு இளைஞனுடன் தொலைபேசியில் பேசியதால் ஆத்திரமடைந்த தந்தை ஒருவர், அவரை கொடூரமாகக் கொலை செய்து உடலை ரகசியமாக காட்டுப் பகுதியில் புதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும்   கைர் காவல் நிலைய…

Read more

  • May 23, 2026
“ஒருமுறை ஜெயிச்சா பத்தாது” உலகக் கோப்பை போதை தலைக்கேறிடுச்சு…. இந்திய கிரிக்கெட் வீராங்கனையின் அதிரடி சவால்….!!

கடந்த 2025ஆம் ஆண்டு இந்திய மண்ணில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை தொடரை வென்று, இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வரலாற்றுச் சாதனை படைத்தது. சொந்த மண்ணில் மகுடம் சூடிய இந்த பிரம்மாண்ட வெற்றி, வீராங்கனைகள் தங்களது திறமையை மேலும் மெருகேற்றி,…

Read more

  • May 23, 2026
10 வயது சிறுமி கொலை வழக்கை கையில் எடுத்த டிஜிபி…. “குற்றவாளிகள் தப்பவே முடியாது” உயர் அதிகாரிகளுக்குப் பறந்த அதிரடி உத்தரவு….!!

கோவை மாவட்டத்தில் 10 வயது சிறுமி ஒருவர் மர்ம நபர்களால் கடத்தப்பட்டு, மிகக் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் பூதாகரமானதைத் தொடர்ந்து, தமிழக டிஜிபி (DGP) சந்தீப் ராய்…

Read more

  • May 23, 2026
“அவங்க வற்புறுத்தினாங்க…. ஆனா எனக்கு அமைச்சராக வேண்டாம்” பதவிக்கு நோ சொன்ன திருமாவளவன்…. காரணம் என்ன….?

விசிக அமைச்சரவையில் இடம்பெறுவது குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், தான் அமைச்சராகப் போவதில்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்பி அவர்கள் அதிரடியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். புதிய அமைச்சரவையில்…

Read more

Other Story