மனதை உலுக்கும் சோகம்.. பெற்றோர் இருவரும் உயர் பதவியில் இருந்தும் மகன் கையேந்தும் பரிதாபம்… வைரலாகும் புகைப்படத்தின் பின்னணி…!!!
மருத்துவராகவும் ஆசிரியராகவும் உயர்பதவியில் இருக்கும் பெற்றோருக்குப் பிறந்த மகன், மிக மோசமான வறுமையின் பிடியில் சிக்கி பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்ட அவலமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவில் நிகழ்ந்த இந்த துயரச் சம்பவம், சமூகத்தின் கட்டமைப்பில் உள்ள விரிசல்களையும்,…
Read more