“வைத்தியம் பார்த்த மருத்துவர் செய்த விபரீதம்”… கைது செய்யப்பட்ட டாக்டர்.. கதறும் குடும்பத்தினர்… அதிர்ச்சியில் லக்னோ..!!!
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் மருத்துவத் துறைக்கே களங்கம் விளைவிக்கும் வகையிலான ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வந்த மாணவி ஒருவரை, சிகிச்சை என்ற பெயரில் அந்த கொடூர மருத்துவர் மயக்க ஊசி போட்டு மயக்கமடையச் செய்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட…
Read more