“இனி பொறுக்க முடியாது”… சிறுமி கொலை வழக்கில் அரசுக்கு கனிமொழி வைத்த காட்டமான கோரிக்கை…!!!

கோயம்புத்தூரில் 10 வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட கொடூரச் சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து தனது ஆழ்ந்த கண்டனத்தைப் பதிவு செய்துள்ள கனிமொழி எம்.பி., குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு…

Read more

Other Story