அமெரிக்கா – ஈரான் மோதல்… திடீர் திருப்பத்தால் மிரண்டு போன இஸ்ரேல்… இது என்ன புது ட்விஸ்ட்…?

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான நீண்டகால மோதல் மற்றும் பதற்றமான சூழலில், ஒரு முக்கிய திருப்புமுனையாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் புதிய உச்ச தலைவர் அயதுல்லா மொஜ்தபா காமேனியை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளார். மேலும்…

Read more

ட்ரம்பின் மகளுக்கே இந்த நிலையா?… ஈரான் பயங்கரவாதி போட்ட கொடூர பிளான்.. அமெரிக்காவை உலுக்கும் பகீர் தகவல்..!!!

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்பின் மகள் இவான்கா ட்ரம்பைக் கொலை செய்ய ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையால் பயிற்சி அளிக்கப்பட்ட பயங்கரவாதி தாவூத் அல் சாதி சதித்திட்டம் தீட்டியிருந்தது உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 2020-ஆம்…

Read more

“அமெரிக்காவுக்குப் பெருத்த அடி”… ஈரான் போரில் ஒரே நாளில் 42 போர் விமானங்கள் நாசம் – உலுக்கிய தகவல்…!!!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்க ராணுவத்திற்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க நாடாளுமன்றத்தின் காங்கிரஸ் ஆராய்ச்சி சேவை தாக்கல் செய்த சமீபத்திய அறிக்கையின்படி, ஈரான் உடனான 40 நாள் போரில் அமெரிக்காவின் 42…

Read more

அமெரிக்கா – ஈரான் மோதல்… ‘லவ் டேப்’ என கிண்டல் செய்த ட்ரம்ப்… அந்த ஒரு வார்த்தையால் அதிர்ச்சியடைந்த ஈரான்… பற்றி எரியும் மத்திய கிழக்கு நாடுகள்…!!!

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே போர்நிறுத்த ஒப்பந்தங்களுக்குப் பிறகு மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது. ஈரான் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்த எச்சரிக்கை சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஈரானின் ஆக்ரோஷமான நடவடிக்கைகளுக்குப்…

Read more

“ஒரே ஒரு போரால் பாகிஸ்தான் பொருளாதாரமே காலி”.. அமெரிக்கா-ஈரான் விவகாரம்.. பிரதமர் வெளியிட்ட அதிர வைக்கும் தகவல்…!!!

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக பாகிஸ்தான் பெரும் பொருளாதார பாதிப்பைச் சந்தித்து வருவதாக அந்த நாட்டுப் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கவலை தெரிவித்துள்ளார். இந்தப் பிராந்திய மோதலால் பாகிஸ்தானுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பு சுமார் 800…

Read more

“இனி ரத்த ஆறு ஓடாது”… ஈரான் விவகாரத்தில் மோடி அரசின் அதிரடி ரியாக்ஷன்… உலகமே உற்று நோக்கிய அந்த ஒரு நிமிடம்…!!!

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள போர்நிறுத்த ஒப்பந்தத்தை இந்தியா முழுமனதுடன் வரவேற்றுள்ளது. இது குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், போரினால் மக்கள் சந்தித்த சொல்லொணாத் துயரங்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்து இந்தியா தனது ஆழ்ந்த கவலையை…

Read more

Other Story