மர்மம்: இரத்த நிறமாக ஓடும் கூனி நதி! மனிதர்களை உள்ளிழுத்து கொல்வது உண்மையா?
உலகம் முழுவதும் பல வினோதமான மர்மம் நிறைந்த இடங்கள் இருக்கவே செய்கின்றன. விசித்திரமான தோற்றம் கொண்ட இதுபோன்ற பகுதிகள் அவற்றைப்பற்றி கூறப்படும் சுவாரஸ்யமான பின் கதைகள் தற்செயலாக உறுதிப்படுத்தும் வகையில் அமைவதும் வாடிக்கைதான். டெல்லியின் பெர்முடா முக்கோணம் அல்லது குருதி ஆறு…
Read more