சதுரகிரி செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு… நாளை முதல் 4 நாட்களுக்கு அனுமதி…!!!!

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் வரும் வியாழக்கிழமை பிரதோஷமும், அதனைத் தொடர்ந்து சனிக்கிழமை அமாவாசை வழிபாடும் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு மலை கோவிலுக்கு பக்தர்கள் செல்வதற்கு ஜனவரி 19 முதல் 22-ஆம் தேதி வரை…

Read more

தற்காலிக ஆசிரியர்களுக்கு 3 மாதங்களுக்கு பணி நீட்டிப்பு… பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு…!!!!

தமிழகத்தில்  உள்ள பள்ளிகளில் பணியாற்றி வரும் 912 தற்காலிக ஆசிரியர்களுக்கு மூன்று மாதங்களுக்கு தொடர் நீட்டிப்பு வழங்கி பள்ளி கல்வித்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பணியாற்றி வரும் பட்டதாரி…

Read more

ஒரே நாளில்2.66 லட்சம் பேர் பயணம் செய்து புதிய சாதனை… மெட்ரோ நிர்வாகம் வெளியிட்ட தகவல்…!!!!!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து கோயம்பேடு பேருந்து நிலையம், எழும்பூர் ரயில் நிலையம், ஆலந்தூர் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையம் போன்ற பகுதிகளுக்கு ரயில் சேவை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பண்டிகை காலங்களில் சென்னையில் இருந்து அதிக அளவிலான மக்கள் செல்வதால்…

Read more

BREAKING: CM ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி மீது புகார்…. சற்றுமுன் புதிய பரபரப்பு….!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி மீது லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்தில் அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் புகார் அளித்துள்ளார். உதயநிதி ஸ்டாலின் நடத்தும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் என்பது முதல்வர் ஸ்டாலினின் பினாமி நிறுவனம் என்றும் தன்னுடைய…

Read more

பிரதமர் மோடி கர்நாடகா, மகாராஷ்டிராவுக்கு சுற்றுப்பயணம்…. எதற்காக தெரியுமா?…. வெளியான தகவல்….!!!!

கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு நாளை(வியாழக்கிழமை) இந்திய பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதில் கர்நாடகாவில் ரூபாய்.10,800 கோடி மதிப்பிலான திட்டங்கள் மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தில் ரூபாய்.38,800 கோடி மதிப்பில் ஆன திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி முடிவுற்ற திட்டங்களை பிரதமர்…

Read more

2023: “செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியல்”… இடம்பிடித்த 2 இந்திய அரசியல்வாதிகள்…. வெளியான தகவல்….!!!!

சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் பொது நல அமைப்பு உலக பொருளாதார மன்றம் ஆகும். உலக பொருளாதார மன்றத்தின் ஆண்டு கூட்டம் சுவிட்சர்லாந்து நகரின் தாவோஸ் நகரில் நடந்து வருகிறது. உலகின் முக்கிய அரசியல் தலைவர்கள்,…

Read more

அடடே சூப்பர்!… நாட்டில் முதல் முறையாக…. 2 தம்பதி நீதிபதிகள் கொண்ட உயர்நீதிமன்றம்….!!!!!

ராஜஸ்தான் மாநிலம் உயர்நீதிமன்றத்தில் காலியாகவுள்ள நீதிபதிகள் பதவிக்கு 9 நபர்கள் அறிவிக்கப்பட்டனர். இந்த நிலையில் தலைமை நீதிபதி பங்கஜ் மிட்டல் தலைமையில் தம்பதி நீதிபதி உட்பட புதியதாக 9 நீதிபதிகள் பதவியேற்றுக் கொண்டனர். அவ்வாறு புதியதாக பதவியேற்று கொண்ட நீதிபதிகளில் நுபுர்…

Read more

செம ஆஃபர்!… ரூ. 1119-க்கு டிக்கெட்…. விமானத்தில் பயணிக்க சூப்பர் சலுகை…. உடனே முந்துங்கள்….!!!!

ஏர்லைன் நிறுவனமான கோ ஃபர்ஸ்ட் நிறுவனம் நடப்பாண்டில் டிராவல் இந்தியா டிராவல் என்ற புதிய சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சலுகையில் குறைந்த கட்டணத்தில் விமான டிக்கெட்டை புக்கிங் செய்து கொள்ளலாம். இந்த சலுகை ஆஃபர் ஜனவரி 16-ஆம் தேதி தொடங்கியுள்ள நிலையில்…

Read more

அடக்கடவுளே…. 11 கி.மீ நடந்து சென்று புகார் அளித்த மாணவிகள்… நடந்தது என்ன..? அதிர்ச்சி சம்பவம்…!!!!

விடுதி வார்டனால் துன்புறுத்தப்பட்ட மாணவர்கள் 11 கிலோ மீட்டர் நடந்து சென்று புகார் அளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஜார்கண்ட் மேற்கு சிங்பூம் மாவட்டத்தின் குந்த்பானி பகுதியில் கஸ்தூர்பா காந்தி மகளிர் உறைவிட பள்ளி ஒன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.…

Read more

வங்கியில் மோசடி செய்த காசாளர்… “இது பொது மக்களுக்கு எதிரான குற்றம்”… கோர்ட் அதிரடி உத்தரவு…!!!!

மத்திய பிரதேசத்தில் உள்ள  கூட்டுறவு வங்கியில் நாராயண சிங் மக்வானா என்பவர் காசாளராக பணியாற்றி வந்துள்ளார். இவர் பணியாற்றிய காலகட்டத்தில் தொடர்ந்து பல வருடங்களாக போலி ஆவணங்கள் மூலம் நிதி மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் இந்த மோசடி சம்பவம் கடந்த…

Read more

Pmay திட்டம்: இன்னும் எங்களுக்கு மானியம் வழங்கல…. மத்திய அரசுக்கு கடிதம்…..!!!!!

இந்தியாவில் நலிவடைந்த குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு வீடு கட்டுவதற்காக மத்திய அரசானது பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (Pmay) திட்டத்தை சென்ற 2015 ஆம் வருடம் துவங்கியது. இந்த திட்டத்தின் கீழ் 31 மார்ச் 2022-க்குள் சுமார் 20 மில்லியன் வீடுகள் கட்டப்படும்…

Read more

BREAKING: தமிழகம் என குறிப்பிட்டது ஏன்…? ஆளுநர் மாளிகை விளக்கம்….!!!!!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழகம் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும் என்று  கூறி வருவது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. சமீபத்தில் ஆளுநர் பொங்கல் விழாவுக்கு தலைவர்களை அழைப்பதற்காக கொடுத்த அழைப்பிதழில் தமிழ்நாடு என்ற பெயருக்கு பதிலாக தமிழகம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதோடு…

Read more

#BREAKING : தமிழகம் – தமிழ்நாடு பெயர் சர்ச்சை….. ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம்..!!

 காசி மற்றும் தமிழ்நாட்டுக்கும் இடையே உள்ள தொடர்பை குறிக்கவே தமிழகம் என்ற வார்த்தையை பயன்படுத்தியதாக ஆளுநர் ரவி விளக்கம் அளித்துள்ளார்.. மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு ஆர்.என்.ரவி அவர்களின் செய்தி குறிப்பு : 2023 ஜனவரி 4ஆம் தேதி அன்று ஆளுநர்…

Read more

BREAKING: இது தான் தமிழ்நாடு…. ஆளுநர் விளக்கம்…!!!

தமிழ்நாடு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கமளித்துள்ளார். ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் காசி மற்றும் தமிழ்நாட்டுக்கு இடையே உள்ள தொடர்பை குறிக்க தமிழகம் என்ற வார்த்தையை பயன்படுத்தினேன். எனது கண்ணோட்டத்தை தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை…

Read more

JUSTIN: சென்னையில் தோல் பொருள் ஏற்றுமதி நிறுவனங்களில்…. 2-வது நாளாக வருமானவரித்துறையினர் சோதனை….!!!!

சென்னையில் உள்ள தோல் பொருள் நிறுவனத்தின் வருமானவரித்துறை அதிகாரிகள் இன்று இரண்டாவது நாளாக சோதனை மேற் கொண்டு வருகிறார்கள். சென்னையில் உள்ள கிண்டியில் ஹேண்ட் பேக், ஆடைகள், காலணிகள் போன்ற பொருட்களை  தயார் செய்து வெளிநாடுகளுக்கு அனுப்பும் அலினா என்ற தோல்…

Read more

அதிமுக முன்னாள் எம்எல்ஏ கே.பி.பி.பாஸ்கர் வீட்டில் மீண்டும் சோதனை..!!

அதிமுக முன்னாள் எம்எல்ஏ கே.பி.பி.பாஸ்கர் வீட்டில் அவரது சொத்துக்களை மதிப்பிடும் பணி நடைபெற்று வருகிறது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் கே.பி.பி. பாஸ்கர் வீட்டில் ஏற்கனவே லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை நடத்தி இருந்தது. இந்த சோதனையில் கணக்கில் வராத…

Read more

“இரட்டை இலை சின்னம்”…. இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு வந்த புது சிக்கல்…. துண்டு போடும் பாஜக… டென்ஷனில் எடப்பாடி….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்எல்ஏ திருமகன் ஈவேரா மரணம் அடைந்ததால் இன்னும் 6 மாதத்தில் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் வர இருக்கிறது. இந்த தொகுதியை கைப்பற்றி விட வேண்டும் என்ற முனைப்பில் தற்போதே திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிரம்…

Read more

“ஒரே வாரத்தில் 2 முறை டெல்லி பயணம்”….. அமித்ஷாவை சந்தித்து பேசும் ஆளுநர் ரவி…. காரணம் என்ன…?

தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர்.என். ரவி பொறுப்பேற்றதிலிருந்து ஆளும் திமுகவுக்கும் ஆளுநருக்கு இடையே மோதல் போக்கு நிலவுகிறது. சட்டசபை கூட்டத்தின் போது தமிழக அரசு தயாரித்துக் கொடுத்த உரையில் சில வார்த்தைகளை நீக்கியும் தானாக சில வார்த்தைகளையும் சேர்த்து ஆளுநர் பேசியதால் முதல்…

Read more

அதிமுகவுக்கு NO… பாஜகவுக்கு YES…. ரூட்டை மாற்றிய சசிகலா?…. ஸ்கெட்ச் போட்ட டெல்லி மேலிடம்….!!!!

தமிழகத்தில் தாமரையை மலர வைக்க வேண்டும் என பாஜக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் தற்போது டெல்லி மேலிடத்தின் கவனம் சசிகலா பக்கம் திரும்பி உள்ளதாக ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக கட்சியில் ஓபிஎஸ், இபிஎஸ் என…

Read more

“திரைப்படங்கள் குறித்து தேவையற்ற கருத்துக்கள் வேண்டாம்”….. பாஜகவினருக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்….!!!!

டெல்லியில் 2 நாட்களாக நடைபெற்ற பாஜக செயற்குழு கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது பாஜக நிர்வாகிகளுக்கு பிரதமர் மோடி சில முக்கியமான அறிவுரைகளை வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சமீபத்தில் பாஜக பொதுச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்ற போது சில…

Read more

நீங்க இந்த இடத்திற்கு சுற்றுலா போக போறீங்களா?…. அப்போ இதெல்லாம் கட்டாயம்?…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!!

கேரள அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில் “அனைத்து பொது இடங்கள், பணியிடங்கள், சமூகக்கூட்டங்கள் மற்றும் அனைத்து வாகனங்களிலும் அனைவரும் முகமூடியை பயன்படுத்தி மூக்கு, வாயை மறைக்க வேண்டும். அனைவரும் பணி இடங்களில் முகமூடி பயன்படுத்துங்கள். வாகனங்களில் பயணிக்கும் போதும் மாஸ்க் அணிய வேண்டும்.…

Read more

JUSTIN: அத்திக்கடவு அவினாசி திட்டம்…. பிப். 15-ல் நிறைவு…. அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்….!!!

தமிழ்நாடு வீட்டு வசதித் துறை அமைச்சர் முத்துசாமி ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அத்திக்கடவு அவினாசி திட்ட பணிகள் ஜனவரி மாதத்தின் கடைசிக்குள் முடிக்கப்படும் என்று கூறினார். அதன் பிறகு பிப்ரவரியில் 10 நாட்கள் சோதனை ஓட்டம் நடைபெறும். இதைத்தொடர்ந்து…

Read more

என்னை அடிக்க அடியாளை அனுப்புகிறார் அண்ணாமலை…. காயத்ரி பரபரப்பு குற்றசாட்டு…!!!!

பாஜகவிலிருந்து காயத்ரி வெளியே அனுப்பப்பட்டபின் அவருக்கும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கும் பிரச்னை நாளுக்குநாள் முற்றிவருகிறது. சமீபத்தில் திருச்சி சூர்யா காயத்ரிக்கு எதிராக டுவீட் செய்திருந்தார். இந்நிலையில், ‘அண்ணாமலைக்கு இப்போது என்னுடன் பேசத் தைரியம் இல்லை, ராஜினாமா செய்த அடி ஆளை…

Read more

பிரபல மைக்ரோசாப்ட் நிறுவனத்தில்…. ஒரே நாளில் 10,000 பேர் பணி நீக்கம்?… அதிர்ச்சியில் ஊழியர்கள்….!!!!

உலக அளவில் பல முன்னணி நிறுவனங்கள் கடந்த சில மாதங்களாகவே ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. குறிப்பாக கூகுள், மெட்டா, அமேசான் போன்ற நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்களை பணியில் இருந்து நீக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது மைக்ரோசாப்ட் நிறுவனமும்…

Read more

“தனியார் பள்ளிகள் நன்கொடை வசூலிக்க கூடாது”…. பள்ளிக்கல்வித்துறை கடும் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் நன்கொடை வசூலிக்க கூடாது என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி தனியார் மெட்ரிக், சிபிஎஸ்இ பள்ளிகளில் நன்கொடை வசூலிக்க கூடாது என உத்திரவிடப்பட்டுள்ளது. ஒருவேளை உத்தரவை மீறி பள்ளிகள் நன்கொடை வசூலிப்பது தெரிய வந்தால் சம்பந்தப்பட்ட…

Read more

“2020-க்கு பின் முதல் முறையாக”…. இந்தியாவில் குறைந்த கொரோனா தொற்று பாதிப்பு…. சுகாதாரத்துறை தகவல்….!!!!

சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டின் இறுதியில் பரவிய கொரோனா வைரஸ் தொற்று நாட்டையே புரட்டி போட்டது. இந்த கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவிய நிலையில் பொது முடக்கங்கள் ஏற்பட்டு மக்கள் அனைவரும் சொல்ல முடியா துயரத்திற்கு ஆளாகினர். தற்போது தடுப்பூசிகள்…

Read more

போஸ்ட் ஆபிஸில் புதியதாக கணக்கு தொடங்க போறீங்களா?…. அப்போ இந்த திட்டங்கள் பற்றி உடனே தெரிஞ்சுக்கோங்க….!!!!

போஸ்ட் ஆபிஸில் புதியதாக கணக்கை துவங்குபவர்கள் இந்த 5 வகையான முதலீட்டு திட்டங்கள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள். தபால் அலுவலக சேமிப்பு கணக்கு இத்திட்டத்தில் முதலீடு செய்யும் பணத்துக்கு வருடத்திற்கு 4.00 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இந்த கணக்கில் நீங்கள் குறைந்தபட்சம்…

Read more

பழைய ஓய்வூதியத் திட்டம்: 1.36 லட்சம் ஊழியர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்?…. வெளிவரும் சூப்பர் தகவல்கள்….!!!!

சுமார் 1.36 லட்சம் ஊழியர்கள் பயன்பெறும் அடிப்படையில் இமாச்சலப்பிரதேச மாநிலம் ஓய்வூதியம் வழங்குவதற்கான விதிமுறைகள், நிபந்தனைகள் மற்றும் எஸ்ஓபியை உரிய நேரத்தில் நிதித் துறை வெளியிடும் என தகவல்கள் தெரிவிக்கிறது. இமாச்சலப்பிரதேசத்தின் அனைத்து அரசு ஊழியர்களும் தற்போது புது ஓய்வூதியத் திட்டத்தின்…

Read more

BREAKING: 3 மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதிகள் இன்று அறிவிப்பு…!!!

மேகாலயா, திரிபுரா, நாகலாந்து ஆகிய மூன்று மாநில தேர்தல் தேதி இன்று மதியம் 2:30 மணிக்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கிறது. மேகாலயாவில் மார்ச் 15-ல், திரிபுராவில் மார்ச் 22 இல், நாகலாந்தில் மார்ச் 12 இல் சட்டப்பேரவியின் ஆயுட்காலம் முடிவடைய…

Read more

10,000 ஊழியர்கள் பணியிலிருந்து நீக்கம்….. மைக்ரோசாப்ட் நிறுவனம் எடுத்த அதிர்ச்சி முடிவு…!!!

கொரோனா தொற்றால் ஏற்பட்ட பாதிப்பு, பணவீக்கம் ஆகியவற்றால் பல நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்துக் கொண்டிருக்கின்றன. இதனை எதிர்கொள்வதற்காக சில நிறுவனங்கள் பணியாளர்களை குறைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, ட்விட்டர், மெட்டா மற்றும் அமேஸான் போன்ற நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை அதிரடியாக…

Read more

“சென்னை-திருச்சி விமானம்”…. திடீரென எமர்ஜென்சி கதவை திறந்த பயணி… அதிர்ச்சி சம்பவம்….!!!

சென்னை விமான நிலையத்தில் இருந்து இண்டிகோ விமானம் திருச்சி செல்ல தயாராக இருந்தது. இந்த விமானத்தில் பயணிகள் ஏறிக் கொண்டிருந்தபோது திடீரென ஒரு பயணி தவறுதலாக எமர்ஜென்சி கதவை திறந்து விட்டார். இந்த சம்பவம் கடந்த மாதம் 10-ம் தேதி நடைபெற்ற…

Read more

அங்கே நான் போக மாட்டேன்…. “அதற்கு முன் என் தலையை வெட்டிக்கொள்வேன்”…. ராகுல் காந்தி பரபரப்பு பேச்சு….!!!!

காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி இந்திய ஒற்றுமைய் யாத்திரை எனும் பெயரில் கன்னியாகுமரி டூ காஷ்மீர் வரை நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இப்போது பஞ்சாப்பில் ராகுல்காந்தி நடைப் பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் ஹோசியார்பூரில் செய்தியாளர்களுக்கு ராகுல்காந்தி பேட்டியளித்தபோது, அவரிடம் முன்னாள்…

Read more

“வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம்”… சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் ஆணையம் விளக்கம்‌…!!!

டெல்லி உச்சநீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் உள்ளாட்சி, சட்டப்பேரவை, நாடாளுமன்ற தேர்தல்களுக்கு ஒரே வாக்காளர் பட்டியலை பயன்படுத்த வேண்டும் எனவும், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு வாக்குரிமை மறுக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசு தேர்தல் ஆணையமும் இழப்பீடு…

Read more

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் இன்றும்…. வாங்காதவங்க போய் வாங்கிக்கோங்க…. சூப்பர் குட் நியூஸ்….!!!!

தமிழகத்தில் இந்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, இலவச வேஷ்டி சேலை மற்றும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. ஜனவரி 15ஆம் தேதி வரை இந்த பொங்கல் பரிசு தொகைக்கு வழங்கப்பட்ட…

Read more

இந்த மாவட்டத்தில் இன்று (ஜன…18) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை….. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!!

புதுச்சேரி மாநில சுற்றுலாத்துறை மற்றும் காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பில் நான்கு நாட்கள் பொங்கல் விழா, கார்னிவெல் திருவிழா என்ற பெயரில் நடைபெற்று வருகிறது. மூன்றாவது நாளாக நேற்று கால்நடைத்துறை சார்பாக குதிரை ரேக்ளா பந்தயம் வரிச்சகுடி பகுதியில் நடைபெற்றது. இந்நிலையில்…

Read more

“ஜோஷிமத் நகர் நிலச்சரிவுகள்”… முன்கூட்டியே நடவடிக்கை எடுக்காதது எதற்காக?…. மம்தா பானர்ஜி கேள்வி….!!!!

வட இந்திய பகுதியில் அமைந்த உத்தரகாண்டின் சமோலி மாவட்டத்தில் தரை பகுதியிலிருந்து 6 ஆயிரம் அடி உயரத்தில் ஜோஷிமத் நகர் அமைந்திருக்கிறது. இந்த நகரில் பிரசித்திபெற்ற ஜோதிர்மத் கோயில் உள்ளது. இமயமலையை ஒட்டி அமைந்த இந்நகரம் நிலநடுக்க பாதிப்புக்கு அதிகளவில் இலக்காக…

Read more

BREAKING: ஜல்லிக்கட்டு…. மேலும் ஒரு இளைஞர் மரணம்…. பெரும் சோகம்….!!!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக முழுவதும் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் கலந்து கொண்ட இளைஞர்கள் பலரும் காயமடைந்தது மட்டுமல்லாமல் ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. இதில் உயிரிழந்த அனைவருக்கும் இழப்பீடு வழங்கப்படும் என…

Read more

இன்றைய (18.1.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (ஜனவரி 18) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 65 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஜனவரி மாதம் 8 ஆம் தேதி முட்டை…

Read more

அதிர்ச்சி வீடியோ: வண்டியை நிறுத்து!…. கார் ஓட்டுனரை தரதரவென பைக்கில் இழுத்து சென்ற நபர்…..!!!!

பெங்களூருவில் நேற்று மதியம் நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பைக் ஓட்டிசெல்லும் ஒருவர் தன் வாகனத்தின் பின் புறம் நபர் ஒருவரை 1 கி.மீ. தொலைவுக்கு சாலை வழியே இழுத்து சென்று உள்ளார். அந்த பைக் ஓட்டுனர், இந்த நபரின்…

Read more

அடேங்கப்பா…. தமிழகத்தில் மூன்றே நாளில் 850 கோடியை அள்ளிய டாஸ்மாக் கடைகள்…. வெளியான தகவல்…..!!!!

தமிழகத்தில் பொதுவாகவே பண்டிகை நாட்களில் மதுபான கடைகளில் அதிக அளவு விற்பனை நடைபெறும். தமிழக அரசுக்கு நிதி வருவாயை ஈட்டி தருவதில் மிக முக்கிய பங்கு வகிப்பது டாஸ்மாக் கடைகள் தான். அதிலும் குறிப்பாக தீபாவளி மற்றும் பொங்கல் உள்ளிட்ட பண்டிகை…

Read more

அடுத்த வாரம் முதல் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த திட்டம்…

Read more

M.A English படித்துவிட்டு தேநீர் கடை நடத்தும் இளம்பெண்….. வாவ் சொல்ல வைக்கும் நோக்கம்….!!!!

தனக்கு பிடித்ததை செய்ய, பார்த்த வேலையை விட்டு வந்த ஒரு இளம் பெண்ணின் கதை தற்போது இணையத்தில் உலா வருகிறது. டெல்லியை சேர்ந்த சர்மிஸ்தா கோஸ், ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். இவருக்கு பிரிட்டிஷ் கவுன்சிலில் வேலை கிடைத்துள்ளது. நல்ல…

Read more

128 வகையான மருந்துகளின் விலைகள் குறைப்பு…. NPPA அதிரடி அறிவிப்பு…!!!

மருந்துகளை தன்னிச்சையான விலையில் விற்பனை செய்வதை தடுக்க NPPA நடவடிக்கை எடுத்துள்ளது. அதில் பல ஆண்டிபயாட்டிக் மற்றும் வைரஸ் தடுப்பு மருந்துகள் அடங்கும். நிறுவனம் நிர்ணயித்தபடி சிட்டிசன் மாத்திரை 1.68 பைசாவுக்கும், பாராசிட்டமல் 2.76 ரூபாய்க்கும், இபுப்ரோபென் 400 மில்லி கிராம்…

Read more

பெண் ஊழியர்களுக்கு 60 நாள் சிறப்பு விடுப்பு…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசு துறைகளில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு உதவி சட்டத்தின்படி பிரசவத்தின் போது ஒரு வருடத்திற்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது. தொடக்கத்தில் ஒன்பது மாத காலம் வழங்கப்பட்டு வந்த இந்த விடுமுறை தாய்மார்களின்…

Read more

“நாட்டில் ஊழல், முறைகேடுகள் நடைபெறுவது அங்கேதான்”…. காங்கிரஸ் பரபரப்பு குற்றச்சாட்டு…..!!!!

கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் வகையில் காங்கிரஸ் கட்சி சார்பாக மக்கள் குரல் எனும் பெயரில் பொதுக் கூட்டம் மற்றும் பேருந்து யாத்திரை நடந்து வருகிறது. இதற்கிடையில் பிரியங்கா காந்தி பெங்களூருவுக்கு வருகை புரிந்ததால் பேருந்து யாத்திரை நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில்…

Read more

2-வது கல்யாணமா?… நிழலுலக தாதா தாவூத் இப்ராகிம் பற்றி…. லீக்கான புது தகவல்கள்…..!!!!!

மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய நிழலுலக தாதா தாவூத் இப்ராகிம், இந்திய அரசால் தேடப்படும் குற்றவாளி பட்டியலில் இருக்கிறார். இதனால் அவரை நாடு கடத்தும் பணியில் அரசு ஈடுபட்டுள்ளது. குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு பிறகு நாட்டை விட்டு தப்பியோடிய அவர்…

Read more

BREAKING: டெல்லி விரைந்தார் ஆளுநர்…. முதல்வர் ஸ்டாலினுக்கு புதிய நெருக்கடி…..!!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் கடந்த ஒன்பதாம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத் தொடரில் ஆளுநர் அரசு தயாரித்த உரையை முழுமையாக படிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அவர் திராவிட மடல் தமிழ்நாடு, பெண்ணுரிமை, மத நல்லிணக்கணம், சமூக நீதி,…

Read more

தரிசன நேரம் குறைப்பு…. சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மகரவிளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் மாதம் நடை திறக்கப்பட்ட நிலையில் பக்தர்கள் அனைவரும் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இந்த வருடம் பக்தர்கள் அனைவருக்கும் ஆன்லைன் முன்பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்ட உள்ளது. அவ்வாறு முன்பதிவு செய்ய…

Read more

இனி வீடு தேடி வரும் SBI வங்கி…. வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!!

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய சேவைகளை அவ்வப்போது வழங்கி வருகிறது. இந்த சேவைகள் வாடிக்கையாளர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் அடுத்தடுத்து பல அறிவிப்புகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அதன்படி எஸ்பிஐ வங்கி…

Read more

‘அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டால் ஊதிய உயர்வு’…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு…!!!!

உலக நாடுகள் மக்கள் தொகையை அதிகரிக்கும் நோக்கத்தில் குழந்தை பெற்றுக் கொள்ளும் தம்பதிகளுக்கு பல சலுகைகளை வழங்கி வருகிறது. அதன்படி சிக்கிம் மாநில அரசு தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது சிக்கிம் மாநிலத்தில் குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும்…

Read more

Other Story