தமிழகத்தில் இந்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, இலவச வேஷ்டி சேலை மற்றும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. ஜனவரி 15ஆம் தேதி வரை இந்த பொங்கல் பரிசு தொகைக்கு வழங்கப்பட்ட நிலையில் தற்போது வரை பொங்கல் பரிசு தொகை 6 லட்சம் பேர் வாங்கவில்லை என தெரிகிறது. இவர்களுக்கு வழங்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்த நிலையில் மறு அறிவிப்பு வரும் வரை ரேஷனில் பொங்கல் பரிசு வழங்க உள்ளதாக தற்போது தகவல் வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழக முழுவதும் ரேஷன் கடைகளில் இன்றும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என தெரிகிறது.
தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் இன்றும்…. வாங்காதவங்க போய் வாங்கிக்கோங்க…. சூப்பர் குட் நியூஸ்….!!!!
Related Posts
மாணவர்கள் கவனத்திற்கு…! தமிழகத்தில் நாளை முதல் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம்…!!!
தமிழகத்தில் நாளை 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு முடிவுகள் வெளியாகிறது. இதேபோன்று சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் மே 20 ஆம் தேதிக்கு மேல் வெளியாக இருக்கிறது. இந்த தேர்வு முடிவுகளுக்கு பிறகு மாணவர்கள் கல்லூரிகளில் சேர்வதற்கு ஆர்வம் காட்டுவார்கள்.…
Read moreநாளை காலை 9.30 மணிக்கு +2 தேர்வு முடிவுகள்…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை காலை 9.30 மணிக்கு இரு இணையதளங்களில் வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. www.tnresults.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளங்களில், தேர்வர்கள் தங்களது பதிவெண், பிறந்த தேதியை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து…
Read more