“சென்னை-திருச்சி விமானம்”…. திடீரென எமர்ஜென்சி கதவை திறந்த பயணி… அதிர்ச்சி சம்பவம்….!!!

சென்னை விமான நிலையத்தில் இருந்து இண்டிகோ விமானம் திருச்சி செல்ல தயாராக இருந்தது. இந்த விமானத்தில் பயணிகள் ஏறிக் கொண்டிருந்தபோது திடீரென ஒரு பயணி தவறுதலாக எமர்ஜென்சி கதவை திறந்து விட்டார். இந்த சம்பவம் கடந்த மாதம் 10-ம் தேதி நடைபெற்ற…

Read more

Other Story