பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக முழுவதும் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் கலந்து கொண்ட இளைஞர்கள் பலரும் காயமடைந்தது மட்டுமல்லாமல் ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. இதில் உயிரிழந்த அனைவருக்கும் இழப்பீடு வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் நேற்று அறிவித்தார். இந்நிலையில் கரூர் ஆர்டிமலை பகுதியில் நேற்று நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 800 காளைகள் மற்றும் 400 வீரர்கள் பங்கேற்றன. போட்டியில் இளைஞர் சிவகுமாருக்கு மாடு முட்டியதில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி சற்று முன் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
BREAKING: ஜல்லிக்கட்டு…. மேலும் ஒரு இளைஞர் மரணம்…. பெரும் சோகம்….!!!!
Related Posts
நாளை காலை 9.30 மணிக்கு +2 தேர்வு முடிவுகள்…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை காலை 9.30 மணிக்கு இரு இணையதளங்களில் வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. www.tnresults.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளங்களில், தேர்வர்கள் தங்களது பதிவெண், பிறந்த தேதியை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து…
Read more“வருவேன் வெயிட் அண்ட் சீ” அது ஒரு அரை மெண்டல்…. வெடிக்கும் கஸ்தூரி vs வீரலட்சுமி மோதல்…!!
நடிகை கஸ்தூரி சமீபத்தில் சமூக ஊடகம் ஒன்றை பேட்டி அளித்திருந்தார். அதில் இட ஒதுக்கீடு பெறுபவர்கள் கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களை ஈடுபடுகிறார்கள் என்று பேசியதாக கூறப்படுகிறது. இந்த பேச்சுக்கு கஸ்தூரிக்கு பலதரப்பிலிருந்தும் கண்டனம் எழுந்து வருகிறது இந்த நிலையில் நடிகை…
Read more