மேகாலயா, திரிபுரா, நாகலாந்து ஆகிய மூன்று மாநில தேர்தல் தேதி இன்று மதியம் 2:30 மணிக்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கிறது. மேகாலயாவில் மார்ச் 15-ல், திரிபுராவில் மார்ச் 22 இல், நாகலாந்தில் மார்ச் 12 இல் சட்டப்பேரவியின் ஆயுட்காலம் முடிவடைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.