மேகாலயா, திரிபுரா, நாகலாந்து ஆகிய மூன்று மாநில தேர்தல் தேதி இன்று மதியம் 2:30 மணிக்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கிறது. மேகாலயாவில் மார்ச் 15-ல், திரிபுராவில் மார்ச் 22 இல், நாகலாந்தில் மார்ச் 12 இல் சட்டப்பேரவியின் ஆயுட்காலம் முடிவடைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
BREAKING: 3 மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதிகள் இன்று அறிவிப்பு…!!!
Related Posts
ஜூலை 1 முதல் மகளிருக்கு 1 லட்சம் பணம் வழங்கப்படும்…. அசத்தலான அறிவிப்பு…!!
தேசிய ஒற்றுமை யாத்திரையின் போது வேலைவாய்ப்பின்மை பெரும் பிரச்னையாக இருப்பதாக இளைஞர்கள் கூறினார்கள் என ராகுல் காந்தி தெரிவித்தார். உ.பி., தேர்தல் பிரசாரத்தில் பேசிய அவர், நாட்டில் உள்ள ஏழைகளின் பட்டியலைத் தயாரிக்க உள்ளதாகவும், அவர்களின் குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு ₹1…
Read moreவீடியோ காலில் எனது ஆடைகளை கழற்றச் சொல்வார்…. ரேவண்ணா மீது பரபரப்பு புகார்…!!
பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது. அதன்படி, அவர்களிடம், பிரஜ்வல் ரேவண்ணா வீட்டில் பணிசெய்யும் பெண்ணின் மகள் புகார் அளித்துள்ளார். அவர் கூறியதாது, “என் அம்மா ரேவண்ணா வீட்டில் வேலை செய்துவந்தார்.…
Read more