போஸ்ட் ஆபீஸில் சீனியர் சிட்டிசன்களுக்கான சூப்பர் திட்டங்கள்…. 8.75% வட்டியில் முதலீடு செய்ய எளிய வழி….!!!!

இந்தியாவில் மூத்த குடிமக்கள் ஓய்வுக்கு பிறகு நிலையான வருமானம் வர வேண்டும் என்று விரும்புவார்கள். அந்த வகையில் பெரும்பாலான மூத்த குடிமக்கள் தாங்கள் முதலீடு செய்வதற்கு வங்கிகள் மற்றும் தபால் அலுவலகங்களையே நாடுவார்கள். இதன் காரணமாக போஸ்ட் ஆபீஸில் பல நல்ல…

Read more

“பாலியல் குற்றச்சாட்டுக்கு 72 மணி நேரத்தில் பதில்”…. மல்யுத்த கூட்டமைப்புக்கு மத்திய அரசு உத்தரவு….!!!!

டெல்லியில் மல்யுத்த வீரர் வீராங்கனைகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர் பஜ்ரங் பூனியா, வீராங்கனைகள் சாக்ஷி மாலிக் மற்றும் வினேஷ் போகத் உள்ளிட்ட பலர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின்  தலைமை மாற்றப்பட வேண்டும்…

Read more

அதிகாலை 3 மணி..! எனக்கே பாதுகாப்பு இல்ல….. மகளிர் ஆணைய தலைவியிடம் பாலியல் அத்துமீறல்…. பரபரப்பு ட்விட்..!!

டெல்லி மகளிர் ஆணைய தலைவி சுவாதி மாலிவால் தனக்கு ஏற்பட்ட பாலியல் அத்துமீறல் குறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். டெல்லி மகளிர் ஆணைய தலைவர் சுவாதி மாலிவாலிடம் கார் ஓட்டுநர் ஒருவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து…

Read more

#BREAKING : எஸ்.எஸ்.சி தேர்வை தமிழ் உட்பட 13 மாநில மொழிகளில் எழுத மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அனுமதி.!!

எஸ்.எஸ்.சி மல்டி டாஸ்கிங் தேர்வை தமிழ் உட்பட 13 மாநில மொழிகளில் எழுத தேர்வாணையம் அனுமதி அளித்துள்ளது.. எஸ்.எஸ்.சி எனப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் பல் திறன் தேர்வு தமிழ் மொழியில் எழுத அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழ், கன்னடம்,…

Read more

சென்னையில் நாளை(ஜன..20) மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க….!!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் தற்போது வரை பல லட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். இந்நிலையில் சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையங்களும்…

Read more

தமிழகம் முழுவதும் நாளை(ஜன…20) முதல் அமல்…. பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்கிறது….!!!!

தமிழகம் முழுவதும் அரசின் ஆவின் நிறுவனத்தின் பால் விற்பனை நடைபெற்று வருகிறது. அதனைப் போலவே தனியார் நிறுவனங்களும் பால் விற்பனையில் ஈடுபட்டுள்ளன. பெரும்பாலும் ஹோட்டல்கள் மற்றும் டீக்கடைகளில் அதிக அளவு தனியார் பால்தான் பயன்படுத்தப்படுகிறது. ஆவின் பாலுக்கும் தனியார் பாலுக்கும் லிட்டருக்கு…

Read more

சற்றுமுன்: ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் போட்டி…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. அதன் பிறகு மார்ச் 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த தேர்தலில் போட்டியிடுபவர்கள் பிப்ரவரி 7-ம் தேதிக்குள் வேட்பு மனு தாக்கல் செய்ய…

Read more

ஓய்வூதியம் பெறுவோர் கவனத்திற்கு!…. EPFO அறிமுகம் செய்துள்ள புது சேவை….. மிக முக்கிய அறிவிப்பு….!!!!!

ஊழியர்களின் வருங்கால வைப்புநிதி அமைப்பானது (EPFO) மைக்ரோ பிளாக்கிங் தளமான டுவிட்டரில் தன் உறுப்பினர்களின் நலனுக்காக சில ஆன்லைன் சேவைகளை துவங்குவதாக அறிவித்து உள்ளது. இந்த ஆன்லைன் சேவைகள் வாயிலாக வாடிக்கையாளர்கள் அவர்களது வீட்டில் இருந்தவாறு சேவைகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம். அதோடு இந்த…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு லாட்டரி…. குளறுபடிகள் குறைய வாய்ப்பு…. மத்திய அரசு அதிரடி…..!!!!

அண்மையில் இலவச ரேஷன் திட்டத்தை ஓராண்டுக்கு அரசு நீட்டித்தது. மற்றொரு புறம் அரசின் முக்கிய திட்டமான “ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு” நாடு முழுவதும் நடைமுறைபடுத்தப்பட்டு உள்ளது. இதையடுத்து ரேஷன் கடைகள் அனைத்திலும் ஆன்லைன் எலக்ட்ரானிக் பாயின்ட்ஆப் சேல் கருவிகள்…

Read more

பட்ஜெட்(2023): எதிர்பார்க்கப்படும் 5 முக்கிய அறிவிப்புகள்…. வெளியாகுமா குட் நியூஸ்?….!!!!!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த வருடத்துக்கான மத்திய பட்ஜெட்டை வருகிற பிப்,.1-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளார். அடுத்த வருடம் நாட்டில் மக்களவை தேர்தல்கள் நடக்க இருக்கும் நிலையில், இந்த பட்ஜெட் தொடர்பாக நாட்டு மக்களிடையே பல எதிர்பார்ப்புகள்…

Read more

“தேர்தலில் மும்முனை போட்டி” … பாஜகவுக்கு வந்த புதிய சிக்கல்…. மாறும் அரசியல் களம்…!!!!

திரிபுரா மாநிலத்தில் மொத்தம் 60 சட்டமன்ற தொகுதிகள் உள்ள நிலையில், பிப்ரவரி மாதம் 16-ஆம் தேதி தேர்தல் நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இங்கு மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் 31 தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சியே ஆட்சிக்கட்டிலில் அமரும்.…

Read more

நாங்கள் வென்றதொகுதி.! ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ்தான் போட்டியிடும் – கே.எஸ் அழகிரி.!!

இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ்தான் போட்டியிடும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் அடுத்த மாதம் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது. ஏற்கனவே இந்த தொகுதியில்…

Read more

“இந்தியாவில் அதிக ஊழியர்கள் வேறு வேலைக்கு செல்ல திட்டம்”…. காரணம் என்ன….? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!!

இந்தியாவில் பல்வேறு ஊழியர்கள் நடப்பு ஆண்டில் தங்கள் வேலையை விட்டு வேறு வேலைக்கு மாறுவதற்கு திட்டமிட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அதாவது தொழில்முறை சமூக சேவை வலைதளமான LinkedIn நிறுவனம் ஒரு ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வின் முடிவில் 2021-ம் ஆண்டு டிசம்பர்…

Read more

கல்லூரி மாணவியை கத்தியால் சரமாரியாக குத்திய காதலன்…. இதுதான் காரணமா?…. பெரும் பரபரப்பு சம்பவம்…..!!!!

பெங்களூரு எலகங்கா தாலுகா ராஜனகுண்டே அருகில் ஒரு கிராமத்தில் வசித்து வருபவர் டிரைவர் மதுசந்திரா(26). இவருக்கு திருமணம் முடிந்துவிட்டது. இதேபோல் ராஜனகுண்டே அருகில் சானுபோகனஹள்ளியில் வசித்து வந்தவர் ராஷி(19). இவர் எலகங்காவில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பயின்று வந்தார். இந்நிலையில்…

Read more

இது என்ன புதுசா இருக்கு?… நண்டு காணிக்கை செலுத்தி வழிபாடு…. வியக்க வைக்கும் பக்தர்களின் வினோத நம்பிக்கை…..!!!!!

சிவன் கோவிலில் நண்டு காணிக்கையை செலுத்தி வழிபாடு செய்தால் காது தொடர்பான பிரச்சனைகள் குணமடைவதாக மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். குஜராத்தில் அமைந்திருக்கும் சிவன் கோவிலில் நண்டை காணிக்கையாக செலுத்தி வழிபாடு செய்வதன் மூலம் காது குறித்த பிரச்சனைகள் குணமடையும் என பக்தர்கள்…

Read more

பழனி முருகன் கோவிலில் தமிழில் குடமுழுக்கு – நிலையறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவு.!!

பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேகத்தின் போது தமிழில் மந்திரம் ஓத நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. பழனி முருகன் கோவிலில் குடமுழுக்கு விழாவின் போது தமிழில் மந்திரம் ஓதப்படுகிறதா என்பது குறித்து நிலை அறிக்கையை தாக்கல் செய்ய ஐகோர்ட்…

Read more

பழனி செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு…. இன்று ஒரு நாள் மட்டும் இயங்காது….!!!

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் ரோப் கார் சேவை இன்று ஒரு நாள் மட்டும் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பழனியில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருவதால் கோவிலுக்கு பக்தர்கள் சிரமமின்றி சென்று வருவதற்கு ரோப் கார்…

Read more

“போலி செய்திகள்”… ஐடி விதிகளில் திருத்தம் குறித்து பத்திரிகை துறையினருடன் ஆலோசனை… மத்திய அரசுக்கு கோரிக்கை….!!!!

இந்தியாவில் போலி செய்திகள் சமூக ஊடகங்களில் பரவுவதை தடுப்பதற்கு மத்திய அரசால் தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021 அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில் ஊடகங்களுக்கான ஐடி விதிகள் மேம்படுத்தப்பட்டு, அது தொடர்பான விரிவான அறிக்கை கடந்த செவ்வாய்க்கிழமை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப…

Read more

திரிபுரா, நாகலாந்து, மேகாலயாவில் ஒரே கட்டமாக தேர்தல்… ஆட்சியைப் பிடிக்கப் போவது யார்…??

நமது நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் மேகாலயா, திரிபுரா, நாகலாந்து போன்றவற்றின் சட்டசபைகளின் ஆயுள் காலம் முடிவடைகின்ற காரணத்தினால் அங்கு தேர்தல்கள் நடத்தப்படுகிறது. மூன்று மாநில சட்டசபைகளுக்கு ஒரே கட்டமாக அடுத்த மாதம் 16 மற்றும் 27-ஆம் தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில்…

Read more

#BREAKING : தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு – முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை.!!

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டு இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சமீப காலமாக தொடர்ந்து குற்றம் சாட்டி வந்து கொண்டிருந்தார். இந்த சூழலில் தற்பொழுது…

Read more

திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு எதிராக ஆளுநர் ரவி தரப்பில் அவதூறு வழக்கு..!!

திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு எதிராக ஆளுநர் ஆர்.என் ரவி தரப்பில் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆளுநரின் செயலாளர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்தார். ஆளுநரை அவதூறாக விமர்சித்தது குறித்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது…

Read more

காதலிக்க மறுத்த சிறுமி… இளைஞர் செய்த கொடூர செயல்…? பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!!!

உத்திரபிரதேசத்தில் காதலிக்க மறுத்த இளம் பெண்ணை இளைஞர் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பதோஹியில் 15 வயது சிறுமி ஒருவர் அவர் பெற்றோருடன் வசித்து வந்தார். இந்நிலையில் அதே பகுதியில் வசித்து வந்த 22 வயதான…

Read more

தட்டச்சு தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்….. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழக தொழில் நுட்ப கல்விதுறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் “பிப்ரவரி மாதத்தில் நடக்கும் வணிகவியல் தட்டச்சு தேர்வுக்கு விண்ணப்பிக்க இந்த மாதம் 20 ஆம் தேதி கடைசி நாள் என முன்பு கூறப்பட்டிருந்தது. இதற்கிடையில் தனி தேர்வர்களின் எண்ணிக்கையானது அதிகமாக இருப்பதால் கூடுதல்…

Read more

நீட் தேர்வு விலக்கு மசோதா – தமிழக அரசிடம் விளக்கம் கேட்டு மத்திய அரசு மீண்டும் கடிதம்.!!

நீட் தேர்வு விலக்கு மசோதா குறித்து தமிழக அரசிடம் விளக்கம் கேட்டு மத்திய அரசு மீண்டும் கடிதம் எழுதி உள்ளது. நீட் விலக்கு மசோதா குறித்து விளக்கம் கேட்டு மத்திய உள்துறை ஆயுஷ் அமைச்சகம் தமிழக அரசுக்கு கடிதம் எழுதி உள்ளது.நீட்…

Read more

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்: செல்ஃபி எடுக்க போறேன்னு சிக்கி தவித்த நபர்…. “அதற்கு வாய்ப்பில்லை ராஜா”…. வைரல் வீடியோ…..!!!!!

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் செல்பி எடுக்க ஏறிய நபர், அது கிளம்புவதற்கு முன்னதாக தானியங்கி கதவுகள் மூடப்பட்டதால் உள்ளே சிக்கிக்கொண்டார். இதனால் என்ன செய்வதென தவித்த அந்நபர் வெளியேற முயற்சிக்கும் வீடியோ இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதோடு டிக்கெட்…

Read more

BREAKING: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் த.மா.கா. போட்டி…??

ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பாக தமக போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இடைத்தேர்தல் தொடர்பாக த.மா.கா தலைவர் வாசனை அதிமுக நிர்வாகிகள் இன்று சந்தித்து பேச உள்ளனர். 2021 ஆம் வருடம் நடந்த…

Read more

அன்னையின் மறைவு ஈடு செய்ய இயலாத இழப்பு – வடிவேலுவுக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்..!!

வடிவேலுவின் தாயார் மறைவிற்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.. தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகர்களில் ஒருவர்தான் நடிகர் வடிவேலு. இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவருக்கென தனி…

Read more

“சென்னை TO போடி எக்ஸ்பிரஸ் ரயில்”…. பயணிகளுக்கு சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட தெற்கு ரயில்வே….!!!!

தேனி மாவட்டத்தில் உள்ள போடிநாயக்கனூர் பகுதியில் இருந்து சென்னைக்கு எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய்குமார் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, போடி முதல் மதுரை…

Read more

BREAKING: இன்னும் சற்று நேரத்தில் தமிழக அரசியலில் பரபரப்பு…!!!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக தமிழ் மாநில காங்., தலைவர் வாசனை, அதிமுக மூத்த நிர்வாகிகள் குழு இன்னும் சற்று நேரத்தில் சந்திக்கவுள்ளதால் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. OPS- EPS மோதலால் இரட்டை இலை சின்னம் முடக்கப்படும் நிலையில் உள்ளது. இதனால்…

Read more

“ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் இவர்தான்”?…. முடிவு செய்த எடப்பாடி பழனிச்சாமி….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. அதன் பிறகு மார்ச் 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த தேர்தலில் போட்டியிடுபவர்கள் பிப்ரவரி 7-ம் தேதிக்குள் வேட்பு மனு தாக்கல் செய்ய…

Read more

“இறைவன் கொடுத்த வரம்”…. 52 பேரன்- பேத்திகளுடன் 100-து பிறந்த நாளை கொண்டாடிய பாட்டி… இது அல்லவா மகிழ்ச்சி…!!!

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அருகே ஆதியூர் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் ராஜாமணி என்ற மூதாட்டி வசித்து வருகிறார். இந்த மூதாட்டி தன்னுடைய 100-வது பிறந்த நாளை 52 பேரன் பேத்திகளுடன் சிறப்பான முறையில் கொண்டாடினார். அதாவது மூதாட்டிக்கு 2…

Read more

“மைக்கை கண்டாலே டென்ஷனாகும் குரூப்”…. பாஜக அண்ணாமலையை மறைமுகமாக தாக்கிய ஜெயக்குமார்….!!!!

சென்னை மதுரவாயில் அடுத்த வானகரத்தில் அதிமுக பிரமுகரின் இல்ல திருமண விழா நடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர்கள் பெஞ்சமின், ஜெயக்குமார் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த திருமண விழாவிற்கு பிறகு…

Read more

“அதிமுகவின் சின்னம் யாருக்கு”?…. தேர்தல் ஆணையத்தின் பலப்பரீட்சை….. வெல்லப்போவது ஓபிஎஸ்-ஆ..? இபிஎஸ்-ஆ…?

அதிமுக கட்சியில் பல மாதங்களாகவே உட்கட்சி பூசல்கள் அதிகரித்து வரும் நிலையில் பொதுக்குழு வழக்கு தேர்தல் ஆணையம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த…

Read more

தமிழகத்தில் மேலும் 500 பள்ளிகளில்…. இந்த திட்டம் விரிவாக்கம்…. வெளியான மகிழ்ச்சி செய்தி…!!!

அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, அரசுப் பள்ளிகளில் 1-5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு அரசாணை…

Read more

BREAKING: அதிகாலையில் நடந்த பயங்கர விபத்து: 9 பேர் பலி..!!

கோவா – மும்பை நெடுஞ்சாலையில் இன்று காலை 5 மணி அளவில் கார் – லாரி நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த கோர விபத்தில் காரில் இருந்த ஒரு குழந்தை 3 பெண்கள் உட்பட 9 பேர் பலியாகினர்.…

Read more

ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி வழங்கக்கூடாது…. ஆய்வுக்குழு பரபரப்பு குற்றச்சாட்டு….!!!!

தமிழகத்தில் வருடம் தோறும் ஜல்லிக்கட்டு போட்டிகளை தொடங்குவது மற்றும் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவது போன்றவற்றில் புதுக்கோட்டை மாவட்டம் முதலிடத்தில் இருக்கிறது. இங்கு வருடத்திற்கு 156 ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு மாடுகளை வளர்ப்பவர்கள் அதிகம். அதோடு மாடுபிடி வீரர்களும்…

Read more

அதிமுகவிற்கு இரட்டை இலை சின்னம் கிடையாது..? அதிர்ச்சி…!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. திருமகன் ஈ.வே.ரா மாரடைப்பால் காலமானார். இவர் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் ஆவார். இவரது மரணத்தால் ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் (அ)…

Read more

“ஜெயலலிதா மரணம்”… அதை செய்தது யார் என்று சொல்லவே முடியாது…. முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி….!!!!

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் 608 பக்கங்கள் கொண்ட அறிக்கையை சட்டசபையில் முதல்வர் ஸ்டாலினிடம் தாக்கல் செய்தது. இந்நிலையில் வழக்கறிஞர் தமிழ்மணி ஜெயலலிதாவின் மரணம் குறித்து தெளிவுபடுத்த வேண்டும் என முன்னாள் நீதிபதி ஆறுமுக சாமியிடம்…

Read more

மெடிக்கல் ஷாப்புக்கு ஆப்பு! இனி மருந்துகளுக்கு மருந்துச் சீட்டு தேவை..!!!

மருந்தகங்களில் மருத்துவரின் பரிந்துரை சீட்டு இருந்தால் மட்டுமே மருந்துகளை விற்பனை செய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னையில் உள்ள சில மருந்து கடைகளில் மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் வலி நிவாரணி மாத்திரைகள் விற்கப்பட்டதும் அதிக அளவு பதுக்கி…

Read more

BREAKING : ஈரோடு கிழக்கு தொகுதி….. பாஜக தனித்து போட்டியா?…. சற்றுமுன் புதிய பரபரப்பு….!!

திருமகன் மறைவை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தொகுதியில் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் போட்டியிடுகிறது. அதே நேரத்தில் கூட்டணி கட்சியான அதிமுகவுடன் கலந்து ஆலோசிக்காமல் பாஜக தனித்து (கருப்பு முருகானந்தம் வேட்பாளர்)…

Read more

ரத்தத்தில் காதல், நட்பை வெளிப்படுத்த அவசியமில்லை…. அமைச்சர் மா.சுப்பிரமணியன் அட்வைஸ்..!!!!

தமிழகத்தில் ’ரத்தக் கலை’ தாக்கம் அதிகரித்து வருகிறது. பலரும் தங்களுடைய இரத்தத்தால் செய்யப்பட்ட பரிசுகளை தங்கள் அன்புக்குரியவர்களுக்கு வழங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் மக்களுக்கு நோய் அபாயம் ஏற்படுவதாக அதிகாரிகள் அரசிடம் தெரிவித்தனர். எனவே பொது சுகாதாரம் மற்றும் பாதுகாப்பைக்…

Read more

அதிர்ச்சி முடிவு! ஷேர்சாட்டின் 20 % ஊழியர்கள் பணிநீக்கம்..!!

பொருளாதாரம் நெருக்கடி காரணமாக 20% ஊழியர்களை ஷேர் ஷர்ட் நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ளது. பெங்களூருவை தலைநகரமாகக் கொண்ட இந்திய சமூக ஊடக நிறுவனமான sharechat அதன் முதலீட்டாளர்களிடமிருந்து அழுத்தத்தை பெற்று வருகிறது. இதனை எதிர்கொள்ளும் வகையில் 20% ஊழியர்களை திடீரென…

Read more

2 நாட்கள் ரயில் சேவையில் திடீர் மாற்றம்…. பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

திருவனந்தபுரம் கோட்டத்தில் பராமரிப்பு பணி காரணமாக குருவாயூர் விரைவு ரயில் சேவை வருகின்ற ஜனவரி 21 மற்றும் 28 ஆகிய தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி சென்னை எழும்பூரில் இருந்து தினமும் காலை 9 மணிக்கு புறப்படும்…

Read more

ரூ. 99க்கு படம் பார்க்கலாம்…. பிரபல மல்டிபிளக்ஸ் PVR சினிமா பிரியர்களுக்கு பம்பர் சலுகை…. DONT MISS IT…!!!!

சினிமா என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். குறிப்பாக தியேட்டர்களில் சென்று படம் பார்க்கும் அனுபவமே தனி ரகம் தான். இதனால் சில நேரங்களில் ரசிகர்களை கவரும் விதமாக டிக்கெட் விலையில் தள்ளுபடி, பெண்களுக்கு கட்டண குறைவு என தியேட்டர்கள் சலுகைகளை அறிவிப்பது வழக்கம்.…

Read more

ஆதார் கார்டை புதுப்பிக்க இனி இது தேவையில்லை…. UIDAI வெளியிட்ட புதிய அறிவிப்பு….!!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இது வெறும் அடையாள அட்டையாக மட்டுமல்லாமல் சிம் கார்டு முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு…

Read more

இனி ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வது ரொம்ப ஈஸி…. வந்தது புதிய விதிமுறை…. பயணிகளுக்கு சூப்பர் அறிவிப்பு….!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை விரும்புவதால் ரயில்வே துறை பயணிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் தொடர்ந்து வழங்கி வருகிறது. அதிலும் குறிப்பாக டிக்கெட் முன்பதிவு செய்வது தற்போது மிகவும் எளிதாகி விட்டது. ஆன்லைன் மூலமாக வீட்டில் இருந்து கொண்டே…

Read more

தமிழகம் முழுவதும் இனி இது இல்லாமல் மருந்து விற்க கூடாது…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழக முழுவதும் மருந்து விற்பனை நிலையங்களில் மருத்துவரின் மருந்து சீட்டுடன் வருபவர்களுக்கு மட்டுமே மருந்துகளை விற்பனை செய்ய வேண்டும் என்று ஏற்கனவே இந்த சட்டம் நடைமுறையில் உள்ளது. இருந்தாலும் பலர் தலைவலி மற்றும் காய்ச்சல் போன்ற பிரச்சனைகளை கூறி மருந்து நிலையங்களில்…

Read more

தமிழகத்தில் நிமோனியா தடுப்பு மருந்துக்கு தட்டுப்பாடு…. வெளியான தகவல்…!!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக குழந்தைகளுக்கு நிமோனியா காய்ச்சல் வராமல் தடுப்பதற்கான PVC தடுப்பு மருந்துக்கு தட்டுப்பாடு இருப்பதாக செய்தி வெளியானது. இந்நிலையில், மத்திய அரசிடமிருந்து தேவையான அளவு மருந்து வரவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆண்டுக்கு 30 லட்சம் டோஸ்…

Read more

சதுரகிரி செல்ல ஜனவரி 22 முதல் 25 வரை அனுமதி…. பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் மாதம்தோறும் பிரதோஷம் மற்றும் பௌர்ணமி, அம்மாவாசை வழிபாட்டிற்காக பக்தர்களுக்கு சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுவது வழக்கம். அவ்வகையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் மலைக்கோவிலுக்கு செல்ல முக்கிய நாட்களில் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வருவதால் தற்போது…

Read more

ALERT: பெண்களே உஷார்! சமையல் எண்ணெயில் விலங்கு எலும்பு கொழுப்பு கலந்து விற்பனை..!!!

ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள துணி நகர ராமகிருஷ்ணா காலனியில் சிலர் விலங்குகளின் கொழுப்பு எலும்பு ஆகியவற்றிலிருந்து எண்ணெய் புழிந்து அவற்றை சமையல் எண்ணெயுடன் கலந்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சுகாதாரத்துறை அதிகாரிகள், சுகாதாரத்துறை…

Read more

Other Story