#BREAKING : எஸ்.எஸ்.சி தேர்வை தமிழ் உட்பட 13 மாநில மொழிகளில் எழுத மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அனுமதி.!!

எஸ்.எஸ்.சி மல்டி டாஸ்கிங் தேர்வை தமிழ் உட்பட 13 மாநில மொழிகளில் எழுத தேர்வாணையம் அனுமதி அளித்துள்ளது.. எஸ்.எஸ்.சி எனப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் பல் திறன் தேர்வு தமிழ் மொழியில் எழுத அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழ், கன்னடம்,…

Read more

Other Story