OMG..!! இப்படி கூட உடற்பயிற்சி செய்யலாமா…? சேலையில் ஜிம்மில் கெத்து காட்டும் பெண்…. வைரல் வீடியோ….!!!

டெல்லியை சேர்ந்த ரீனா சிங் என்ற பெண் சேலையில் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த பெண்ணுக்கு ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்வதில் மிகுந்த ஆர்வம் உள்ள நிலையில், உடற்பயிற்சி செய்வதற்கு உடை அவசியமில்லை என்பதை நிரூபித்து…

Read more

தமிழக ஆளுநர் ரவியை உடனடியாக மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்…. கீ. வீரமணி கோரிக்கை….!!!!

திராவிட கழக தலைவர் கீ. வீரமணி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, ஆளுநர் தன்னிச்சையாக நடவடிக்கை எடுக்க அவருக்கு அரசியலமைப்பு சட்டத்தில் எந்தவித உரிமையும் கிடையாது. தமிழக அரசு தயாரித்து கொடுத்த உரையில் உள்ள அம்பேத்கர், அண்ணா, பெரியார், தமிழ்நாடு…

Read more

BIG BREAKING: தமிழ்நாடு பெயர் மாற்றம்… உச்சக்கட்ட அதிர்ச்சி…!!!

ஆளுநர் மாளிகை பொங்கல் விழா அழைப்பிதழில் திட்டமிட்டு “தமிழ்நாடு” என்ற பெயரை மாற்றம் செய்து “தமிழகம்” என்று ஆளுநர் ரவி குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டு பொங்கல், சித்திரை விழா அழைப்பிதழ்களில் தமிழ்நாடு ஆளுநர் என்று குறிப்பிட்டிருந்த நிலையில், நடப்பாண்டு பொங்கல் அழைப்பிதழில்…

Read more

“Stalin is more dangerous than Karunanidhi”… நான் அப்போவே சொன்னேன்!…. ஹெச். ராஜா பரபரப்பு பேச்சு….!!!!

சிவகங்கை கீழடியில் 18 சித்தர் கோயில் குடமுழுக்கு விழாவுக்கு, மூத்த பா.ஜ.க நிர்வாகி ஹெச். ராஜா வருகை தந்தார். இதையடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, சட்டப் பேரவையில் ஆளுநர் உரை அன்று ஆளுநர் மட்டுமே பேச வேண்டும். இதற்கிடையில் முதல்வர்…

Read more

புதிய ரூபாய் நோட்டில் எழுதினால் செல்லுமா…? செல்லாதா…? RBI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

புதிய ரூபாய் நோட்டில் எதாவது எழுதினால், அந்த பணம் செல்லாது என RBI அறிவித்துள்ளதாக வாட்ஸ் அப் உள்ளிட்ட சோஷியல் மீடியாவில் தகவல் வெளியானது. இதையடுத்து இது குறித்து பத்திரிகை தகவல் துறை வெளியிட்டுள்ள விளக்கத்தில், “இது உண்மை கிடையாது. RBI…

Read more

FLASH NEWS: இந்த கல்லூரிகளில் படித்தால்….. தமிழக கல்லூரி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

தரமற்ற கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் வேறு கல்லூரிகளுக்கு செல்வதே உகந்தது என அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 450 பொறியியல் கல்லூரிகளில், சேர்க்கை குறைவாகவுள்ள 150 கல்லூரிகளை நிர்வாகத்தினர் தாங்களே மூடிவிடுவது…

Read more

போஸ்ட் ஆபீஸ் திட்டத்தில் சேர போறீங்களா?…. அப்போ இதை பற்றி கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க….!!!!

பொதுமக்கள் பல பேர் அஞ்சல் அலுவலகத்தால் வழங்கப்படும் திட்டங்களில் முதலீடு செய்ய விருப்பப்படுகின்றனர். ஏனென்றால் இவற்றில் வட்டி உடன் கூடிய நல்ல வருமானம் கிடைக்கும். 15 வருட பொது வருங்கால வைப்புநிதி கணக்கு இத்திட்டத்தில் ஒரு நிதி ஆண்டில் குறைந்தபட்சமாக ரூபாய்.500…

Read more

தமிழகத்தில் மனநலம் பாதித்தவர்களுக்கு 55 மறுவாழ்வு மையங்கள்…. ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்….!!!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் வெங்கடேசன் என்பவர் ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளார். அவர் சாலையில் சுற்றி தெரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்காக தொண்டு நிறுவனம் அமைக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டு இருந்தார். இந்த மனு கடந்த 2016-ம் ஆண்டு தமிழக…

Read more

“சபாநாயகரின் உரை, தேசிய கீதம்”…. சட்டமன்றத்தில் ஆளுநர் செய்த தவறு…. CM ஸ்டாலின் என்ன செய்ய போகிறார்…!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று ஆளுநர் உரையுடன் தொடங்கிய நிலையில் சுமார் 40 நிமிடங்கள் பேசிய ஆளுநர் தமிழக அரசு தயாரித்த அனுப்பிய உரையில இருந்த பாதி வார்த்தைகளை நிராகரித்தும் தானாக சில வார்த்தைகளை சேர்த்தும் பேசினார். குறிப்பாக தமிழ்நாடு கவர்மெண்ட்…

Read more

“பசியோடு வந்த முதியவர்”… பன்றிகளுக்கு அம்மா உணவக இட்லிகள்…. நெல்லையில் பரபரப்பு….!!!!

திருநெல்வேலியில் உள்ள பல்வேறு பகுதிகளில் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வரும் நிலையில், இந்த அம்மா உணவகங்கள் மூலம் கூலி தொழிலாளிகள், கட்டிட தொழிலாளிகள், பிற தொழிலாளிகள் மற்றும் ஏழை, எளிய மக்கள் சாலை விவரங்களில் வசிப்பவர்கள் என ஏராளமானோர் பயன்பெறுகிறார்கள். இந்நிலையில்…

Read more

JUSTIN: தமிழக ஆளுநர் ரவிக்கு மிரட்டல்…. போலீசில் பாஜக பரபரப்பு புகார்….!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று ஆளுநர் உரையுடன் தொடங்கிய நிலையில் சுமார் 40 நிமிடங்கள் பேசிய ஆளுநர் தமிழக அரசு தயாரித்த அனுப்பிய உரையில இருந்த பாதி வார்த்தைகளை நிராகரித்தும் தானாக சில வார்த்தைகளை சேர்த்தும் பேசினார். குறிப்பாக தமிழ்நாடு கவர்மெண்ட்…

Read more

BREAKING: தமிழக ஆளுநர் ரவிக்கு எதிராக சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்….!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று ஆளுநர் உரையுடன் தொடங்கிய நிலையில் சுமார் 40 நிமிடங்கள் பேசிய ஆளுநர் தமிழக அரசு தயாரித்த அனுப்பிய உரையில இருந்த பாதி வார்த்தைகளை நிராகரித்தும் தானாக சில வார்த்தைகளை சேர்த்தும் பேசினார். குறிப்பாக தமிழ்நாடு கவர்மெண்ட்…

Read more

OMG: 5 வயது சிறுமி பலாத்காரம்: 15 வயது சிறுவன் வெறிச்செயல்…. உச்சக்கட்ட கொடூரம்…!!!

இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் பல்வேறு விதமாக, கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இது குறித்த தகவல்கள் தினம் தினம் செய்தித்தாள்களில் வந்து கொண்டுதான் இருக்கிறது.  இதை பார்க்கும்பொழுது நெஞ்சமே பதறுகிறது. அரசு பாலியல் குற்றங்களில்…

Read more

கருணாநிதியை விட Dangerous ஸ்டாலின்…! அப்போ சொன்னதை இப்ப நிரூபிச்சிட்டாரு…. H.ராஜா…!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டமானது நேற்று ஆளுநர் ரவியின் உரையோடு தொடங்கியது. அதில் திராவிடம், அண்ணா, பெரியார், தமிழ்நாடு அமைதி பூங்கா உள்ளிட்ட வார்த்தைகளையும், மாநில மொழிகள் ஆட்சி மொழியாக வரவேண்டும் என்ற வார்த்தையையும் ஆளுநர் தவிர்த்ததால் கூட்டணி கட்சிகள் ஆளுநரின் உரைக்கு…

Read more

சட்டப்பேரவை சம்பவம்: ஆளுநரின் ஆளுமையே- #GetOutRavi…! தமிழகத்தில் திமுக- பாஜக இடையே போஸ்டர் யுத்தம்….!!!

சட்டப்பேரவையில் அம்பேத்கர், பெரியார், கருணாநிதி பெயர்களை ஆளுநர் உச்சரிக்க மறுத்ததையடுத்து முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின்  உரையாற்றும்போது பேரவையில் இருந்து  ஆளுநர் ரவி வெளியேறினார். இந்நிலையில் ஆளுநர் ரவியை கண்டித்து, கல்லூரி மாணவர்கள் இளைஞர்கள் திருவள்ளூர் ரயில் நிலையம் நோக்கி பேரணியாக செல்கின்றனர். அதேபோல்,…

Read more

தமிழகத்தில் மாற்று திறனாளிகள் வசதிக்காக 442 தாழ்தள பேருந்துகள்…. ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்….!!!!

கடந்த 2016-ம் ஆண்டு கல்வி நிறுவனங்கள், அரசு கட்டிடங்கள் ரயில் மற்றும் பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என மாற்று திறனாளிகள் உரிமைகள் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின்படி மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகும்…

Read more

அதிமுகவில் நெருங்கும் கிளைமாக்ஸ்….. ஓபிஎஸ்-க்கு பதிலடி கொடுக்க தயாராகும் இபிஎஸ்…. எகிறும் எதிர்பார்ப்பு….!!!!

அதிமுக கட்சியில் உட்கட்சி பூசல்கள் அதிகரித்த நிலையில், கடந்த ஜூலை மாதம் 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில் அதை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மனு தொடர்பான…

Read more

இதை ஒளிபரப்பினால் சேனல் சேவை நிறுத்தப்படும்….. டிவி சேனல்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை…!!!!

டிவி சேனல்கள் விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது. அதில், சமீப காலமாக டிவி சேனல் ஒளிபரப்பு உள்ளடக்கங்களில் தனி உரிமை மீறல் முக்கிய பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. தீங்கிழைக்கும் விதமாக, அவதூறுகளை பரப்பு மிதமாக…

Read more

தமிழகத்தில் வருகிறதா ஜனாதிபதி ஆட்சி…? ஹெச்.ராஜா சொல்லும் புது யோசனை…!!!

நேற்று நடந்த தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் அரசின் கொள்கைக்கு மாறாக தமிழக அரசால் தயாரிக்கப்பட்ட அறிக்கையை படிக்காமல் புறக்கணித்தது மிகவும் வருத்தமான விஷயம். அதோடு அச்சடிக்கப்பட்ட உரையை படிக்காத ஆளுநரின் உரையை உடனடியாக நீக்கி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்…

Read more

இனி வாரத்தில் 4 முறை…. ரயில் பயணிகளுக்கு தெற்கு ரயில்வே சூப்பர் அறிவிப்பு…..!!!!

கன்னியாகுமரியில் இருந்து அசாம் மாநிலம் திப்ருகர் இடையே வாரம் இரண்டு முறை விவேக் அதிவிரைவு ரயில் இயக்கப்பட்டு வருகின்றது. இந்த அதிவிரைவு ரயில் தமிழகத்தில் நாகர்கோவிலில் புறப்பட்டு கேரளாவில் பயணித்து மீண்டும் தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, ஆந்திரா, சேலம், மேற்குவங்க…

Read more

எதிர்கட்சிகளைதான் ஓட விடுவார்…. ஆனா இப்போ ஆளுநரையே ஓட விட்டிருக்கிறார் நம்ம CM…! அமைச்சர் உதயநிதி…!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டமானது நேற்று ஆளுநர் ரவியின் உரையோடு தொடங்கியது. அதில் திராவிடம், அண்ணா, பெரியார், தமிழ்நாடு அமைதி பூங்கா உள்ளிட்ட வார்த்தைகளையும், மாநில மொழிகள் ஆட்சி மொழியாக வரவேண்டும் என்ற வார்த்தையையும் ஆளுநர் தவிர்த்ததால் கூட்டணி கட்சிகள் ஆளுநரின் உரைக்கு…

Read more

இவர்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம்…. சென்னை மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு….!!!!

மானிய விலையில் இருசக்கர வாகனம் வாங்குவதற்கு உலமாக்கள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். உலமாக்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கப்படுகிறது. அதாவது மொத்த விலையில் 25 ஆயிரம் ரூபாய் அல்லது வாகனத்தின் விலையில் 50…

Read more

தமிழக அரசு பள்ளிகளில் 450- க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள்…. உடனடி நியமனத்திற்கு அரசு உத்தரவு….!!!!

தமிழகத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் அரசு பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள் பதவி உயர்வு காரணமாக பணி மாறுதல் பெற்றுச் சென்றுள்ளதால் ஏற்பட்டுள்ள காலி பணியிடங்களை நிரப்பும் வகையில் அரசு காலி பணியிடங்களின் எண்ணிக்கை மற்றும் விவரங்களை சேகரித்துள்ளது. இந்த காலி…

Read more

இனி BS-3 பெட்ரோல், BS-4 டீசல் வாகனங்களுக்கு தடை…. மாநில அரசின் திடீர் அறிவிப்பு….!!!

காற்று மாசுபாடு அதிகரிப்பதால், டெல்லியில் BS-3 பெட்ரோல், BS-4 டீசல் வாகனங்களுக்கு நேற்று (ஜன.,9) முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் தற்போது காற்றின் மாசு அளவு 434ஐ தாண்டியுள்ளதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும், இது தற்காலிகமானதுதான்…

Read more

இனி டிவியில் இதை ஒளிபரப்பு செய்யக்கூடாது….. தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு அரசு புதிய உத்தரவு….!!!!

நாடு முழுவதும் உள்ள தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் செய்திகள் வெளியிடுவதற்கான சட்டத்தின்படி நிழல் குறியீட்டை பின்பற்ற வேண்டும் என தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. அனைத்து தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் இது தொடர்பாக அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், தொலைக்காட்சிகளில் தனிநபர்களின் இறந்த…

Read more

போகி பண்டிகையில் இதற்கெல்லாம் தடை…. மக்களுக்கு சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு….!!!!

தமிழக முழுவதும் வருகின்ற ஜனவரி 14-ஆம் தேதி போகி பண்டிகை தொடங்கிய ஜனவரி 17ஆம் தேதி காணும் பொங்கல் வரை மொத்தம் நான்கு நாட்கள் என பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அதில் மார்கழி கடைசி நாள் அன்று போகி பண்டிகை…

Read more

அடக்கடவுளே…! தமிழகத்தில் குளிர் இன்னும் அதிகமாகும்….. மக்களே உஷாரா இருங்க…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே இரவிலும், அதிகாலையிலும் கடுமையான குளிர் நிலவி வருகிறது. அதே சமயத்தில் ஒரு சில பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக லேசான மழையும் பெய்து வருகிறது. இந்த நிலையில்  தமிழகத்தில் மார்கழி மாதத்தில்  குளிர் இன்னும் அதிகமாகும்…

Read more

ரயில் பயணிகள் கவனத்திற்கு….! இதை யாரும் செய்யாவிட்டால் உடனே புகார் அளிக்கலாம்…. முக்கிய அறிவிப்பு…!!!

பெரும்பாலும் நீண்ட தூர பயணத்திற்கு மக்கள் ரயில் பயணத்தையே தேர்வு செய்கின்றனர். இதற்காக டிக்கெட் முன்பதிவு செய்வது வழக்கம். பயணிகளின் சவுகரியத்திற்கு ஏற்ப ரயில்வே துறையில் பல்வேறு வசதிகளும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இரவு நேர ரயில் பயண விதிகளில் சில …

Read more

தமிழகம் முழுவதும் சோதனை… கூட்டுத்தொகை 8 வரும் பதிவு எண்கள்… திருப்பூரில் 3 கார்கள் பறிமுதல்..!!!

திருப்பூர் மாவட்டத்தில் கூட்டுத்தொகை எட்டு வரும் போலி பதிவு எண்களைக் கொண்டு இயங்கி வந்த கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் கூட்டுத் தொகையாக எட்டு வரும் போலி பதிவு எண்களை உருவாக்கி இரண்டாம் தர வாகனங்களை விற்பனை செய்திருப்பதாக குற்றச்சாட்டு…

Read more

தடை விதித்த தமிழக அரசு… மீறினால் நடவடிக்கை பாயும்…. எச்சரிக்கை அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ’ரத்தக் கலை’ தாக்கம் அதிகரித்து வருகிறது. பலரும் தங்களுடைய இரத்தத்தால் செய்யப்பட்ட பரிசுகளை தங்கள் அன்புக்குரியவர்களுக்கு வழங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் மக்களுக்கு நோய் அபாயம் ஏற்படுவதாக அதிகாரிகள் அரசிடம் தெரிவித்தனர். எனவே பொது சுகாதாரம் மற்றும் பாதுகாப்பைக்…

Read more

சபரிமலையில் இனி இதற்கெல்லாம் தடை…. பக்தர்களுக்கு தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருவது வழக்கம். அவ்வகையில் இந்த வருடம் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு தரிசனம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் சபரிமலைக்கு வரும் பக்தர்கள் சினிமா போஸ்டர்களை எடுத்து வருவதற்கு…

Read more

எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை…. விவரங்களை சமர்ப்பிக்க இன்றே கடைசி நாள் …. வெளியான அறிவிப்பு….!!!!

நடப்பு கல்வியாண்டில் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்க்கப்பட்டுள்ள மாணவர்கள் குறித்த விவரங்களை இணையதளம் மூலமாக பதிவேற்றுவதற்கான கால அவகாசம் இன்றுடன் ஜனவரி 10ஆம் தேதி முடிவடைகிறது. எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை தேசிய மருத்துவ ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி வெளிப்படை தன்மையுடன் மேற்கொள்ள வேண்டும் என…

Read more

“இளம்பெண் மரண வழக்கு”…. குற்றவாளிகள் கொடுத்த பரபரப்பு வாக்குமூலம்…..!!!!!

டெல்லியில் கஞ்சவாலா நகரில் சுல்தான்புரி போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் ஸ்கூட்டியில் தோழி உடன் சென்ற அஞ்சலி சிங் (20) என்ற இளம்பெண், புது வருட தினத்தன்று தன் நிகழ்ச்சி மேலாண்மை நிறுவனம் சார்பிலான பணிகளை முடித்து கொடுத்து விட்டு பிறகு வீட்டுக்கு…

Read more

ஏழுமலையான் பக்தர்கள் கவனத்திற்கு… விரைவு தரிசன டிக்கெட் வெளியீடு… தேவஸ்தானம் அறிவிப்பு…!!!!

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிகின்றனர். பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் விரைவு தரிசனத்தை ஆன்லைன் முறையில் முன்னதாகவே பதிவு செய்யும் வசதியை கொண்டு வந்துள்ளது. இந்நிலையில் விரைவு தரிசனத்திற்கான ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் ஆன்லைனில் வழங்கப்படுகிறது.…

Read more

அதிர்ச்சி!… 120 பெண்கள் வாழ்க்கையை சீரழித்த ஜிலேபி பாபா…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!!!

120 பெண்களை பாலியல் வன் புணர்வு செய்ததோடு, அதை வீடியோவாக எடுத்த ஜிலேபி பாபா என்ற சாமியாரை குற்றவாளி என நீதிமன்றமானது அறிவித்துள்ளது. அரியானா தோஹானா மாவட்டத்திலுள்ள பாபா பாலகினாத் கோவில் குருக்களாக இருந்து வந்தவர் அமர்புரி என்ற ஜிலேபி பாபா.…

Read more

பொங்கல் பண்டிகை… சிறப்பு பேருந்து இயக்கம்.. இதுவரை 1.33 லட்சம் பேர் முன்பதிவு..!!!

பொங்கல் பண்டிகையை  முன்னிட்டு சொந்த ஊர் வரும் பயணிகளின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் திருநெல்வேலி மண்டலம் சார்பாக சென்னை, திருப்பூர், மதுரை, திருச்சி, கோவை, கோயம்பேடு போன்ற பேருந்து நிலையங்களில் இருந்து பாபநாசம், தென்காசி, நாகர்கோவில், தூத்துக்குடி, திருநெல்வேலி,…

Read more

வருமான வரியை குறைக்க என்ன பண்ணலாம்?…. இதோ உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!!

வரும் நிதி ஆண்டில் உங்களின் வருமான வரியில் சுமார் ரூபாய்.1.5 லட்சம் வரை விலக்கு பெற இங்கு கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். பிரிவு 80, (80CC & 80CCD) ஆகியவற்றின் படி பின்வரும் வழிமுறைகளின் கீழ் ரூபாய்.1.5 லட்சம் வரை…

Read more

“திராவிடம், அண்ணா, பெரியார்”…. உரையில் ஆளுநர் மிஸ் பண்ண வார்த்தைகள்…. டென்ஷனான CM ஸ்டாலின்…. ஷாக் சம்பவம்….!!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று ஆளுநர் ரவியின் உரையுடன் தொடங்கியது. சுமார் 40 நிமிடங்கள் வரை உரையாற்றிய ஆளுநர், தமிழக அரசின் கொள்கைகளை விரிவாக விளக்கினார். ஆனால் திராவிடம், அண்ணா, பெரியார், தமிழ்நாடு அமைதி பூங்கா  உள்ளிட்ட வார்த்தைகளையும், மாநில மொழிகள்…

Read more

“தமிழக அரசியல் வரலாற்றில் முதல் முறையாக ஆளுநர் செய்த செயல்”…. சட்டப்பேரவையில் நடந்த ஷாக் சம்பவம்….!!!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று ஆளுநர் ரவியின் உரையுடன் தொடங்கியது. சுமார் 40 நிமிடங்கள் வரை உரையாற்றிய ஆளுநர், தமிழக அரசின் கொள்கைகளை விரிவாக விளக்கினார். ஆனால் திராவிடம், அண்ணா, பெரியார், தமிழ்நாடு அமைதி பூங்கா  உள்ளிட்ட வார்த்தைகளையும், மாநில மொழிகள்…

Read more

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் எப்போது வரை நடக்கும்…. சபாநாயகர் அப்பாவு தகவல்…!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று ஆளுநர் ரவியின் உரையுடன் தொடங்கியது. சுமார் 40 நிமிடங்கள் வரை உரையாற்றிய ஆளுநர், தமிழக அரசின் கொள்கைகளை விரிவாக விளக்கினார். ஆனால் திராவிடம், அண்ணா, பெரியார் உள்ளிட்ட வார்த்தைகளையும், மாநில மொழிகள் ஆட்சி மொழியாக வரவேண்டும்…

Read more

பரிட்சையில் பாஸ்…. மாணவர்களுக்கு எதிர்பாராத சர்ப்ரைஸ் கொடுத்த முதல்வர்….!!!!

பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் மாவட்டத்தில் உள்ள ஷஹீத் குர்தாஸ் பள்ளியின் முதல்வர் ராகேஷ் சர்மா மாணவர்களுக்கு பம்பர் ஆஃபர் ஒன்றை வழங்கியுள்ளார். அதாவது தேர்வில் தேர்ச்சி பெற்றால் சொந்த செலவில் விரும்பிய இடத்திற்கு விமானத்தில் ஏற்றி செல்வேன் என்று அவர் கூறியுள்ளார்.…

Read more

மின் ஊழியர்கள் வேலை நிறுத்தத்திற்கு தடை…. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு….!!!!

மின்சார வாரிய ஊழியர்கள் நாளை நடைபெற உள்ள வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். இந்த வேலை நிறுத்த போராட்டத்திற்கு தடை விதிக்க கோரி சென்னையை சேர்ந்த சரவணன் மற்றும் ஏழுமலை ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த…

Read more

சட்டப்பேரவை: திடீரென வெளிநடப்பு செய்த ஆளுநர்…. இதுதான் காரணமா?…. பரபரப்பு தகவல்…..!!!!

தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் இன்று ஆளுநர் ரவியின் உரையுடன் துவங்கியது. அப்போது, அந்த உரையிலிருந்த திராவிட மாடல், பேரறிஞர் அண்ணா, பெரியார், காமராஜர், அமைதி பூங்கா ஆகிய வார்த்தைகளை ஆளுநர் தவிர்த்தார். மேலும் சில வரிகளை தானாகவே சேர்த்துக்கொண்டார். இதற்கு முதல்வர்…

Read more

இனி KYC விவரங்களை புதுப்பிக்க…. வங்கிக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை…. RBI வெளியிட்ட அறிவிப்பு…!!!

இன்றைய காலகட்டத்தில் அனைத்து துறைகளுமே கன்னிமயமாக்கப்பட்டு வருகிறது. இதனால் ஆன்லைன் மோசடிகள் ஏற்படுவது அதிகரிப்பதால் வங்கி வாடிக்கையாளர்கள் தங்களுடைய பணத்தை இழக்காமல் இருப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை வங்கிகள் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் வாடிக்கையாளர்கள் கேஒய்சி விவரங்கள் அனைத்தையும் வங்கிகள் சரியாக…

Read more

#BREAKING : மாரிதாஸ் மீதான வழக்கை ரத்து செய்த ஐகோர்ட் உத்தரவு ரத்து – உச்சநீதிமன்றம்.!!

மாரிதாஸ் மீதான வழக்கை ரத்து செய்த ஐகோர்ட் உத்தரவை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்.. கடந்த ஆண்டு நீலகிரி மாவட்டம் குன்னுர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் தலைமை தளபதி பிபின் ராவத் மரணமடைந்திருந்தார். இந்த ஹெலிகாப்டர் விபத்தை சுட்டிக்காட்டி தமிழ்நாடு காஷ்மீராக…

Read more

பொங்கல் பரிசில் இரண்டு 500 ரூபாய் தாள்கள்…. எதற்காக தெரியுமா…? தமிழக அரசின் சூப்பர் பிளான்…!!!

தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பாக ரேஷன் அட்டைதாரார்களுக்கு ஆயிரம் ரூபாய், முழு நீள கரும்பு, பச்சரிசி, வெல்லம் ஆகியவை வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தை முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று சென்னையில் தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து பிற மாவட்டங்களிலும் தொடங்கப்பட்டுள்ளது.…

Read more

நீர்த்தொட்டியில் மலம் கலந்த விவகாரம்: 20பேர் ஆஜராக சம்மன்!!

புதுக்கோட்டை மாவட்டம் இறையூரில் வேங்கைவயல் பட்டியல் இன மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள குடிநீர் மேல்நிலைத் தொட்டியில் மலம் கலந்த விவகாரம் தொடர்பாக 20 பேருக்கு சம்மன்  அனுப்பப்பட்டிருக்கிறது. புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கவயில் கிராமத்தில் பட்டியலின சமூக மக்கள் வசிக்கும்…

Read more

மின் ஊழியர்கள் வேலை நிறுத்தத்திற்கு தடை…! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு…!!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நாளை முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக மின் ஊழியர்கள் அறிவித்திருந்தனர். இந்த வேலை நிறுத்த போராட்டத்திற்கு தடை விதிக்க கோரி சென்னையைச் சேர்ந்த சரவணன், ஏழுமலை ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு…

Read more

“அரசு நிறுவனங்களுக்கு எதிரான நாச வேலைகள் கவலை அளிக்கிறது”… பிரதமர் மோடி கண்டனம்…!!!!

பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவின் ஆதரவாளர்கள் தேர்தலில் தோல்வியடைந்தனர். இந்த தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாமல் அவர்கள்  உச்ச நீதிமன்றம், காங்கிரஸ் கட்டிடம் மற்றும் ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இது குறித்து கண்டனம் தெரிவித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள…

Read more

அடக்கடவுளே… ரயிலில் இளம் பெண்ணின் திடீர் முனகல் சத்தம்… சரியான நேரத்தில் உதவிய டிக்கெட் பரிசோதகர்கள்…!!!

மராட்டியத்தின் மும்பை நகரில் புறநகர் ரயிலில் தினசரி வேலை மற்றும் படிப்பிற்காக ஏராளமான பயணிகள் செல்வது வழக்கம். இந்நிலையில் மத்திய ரயில்வேக்குட்பட்ட உள்ளூர் ரயில் பயணிகளிடம் டிக்கெட் பரிசோதனைகள் இரண்டு பேர் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இந்நிலையில் கஜிராத் பகுதியை சேர்ந்த…

Read more

Other Story