அரசியலுக்கு வரப்போகிறாரா நடிகை வாணி போஜன்….? அவரே சொன்ன பதில் இதோ…!!

செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட நடிகை வாணி போஜன் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது செங்கலம் என்ற வெப் தொடரில் நீங்கள் அரசியல்வாதியாக நடித்திருந்தீர்கள். அப்போது கூட அரசியலுக்கு வந்தால் நன்றாக இருக்கும் என கூறியிருந்தீர்கள். தற்போதும் அந்த மனநிலையில் இருக்கிறீர்களா என கேட்ட…

Read more

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை…. ஐயப்ப பக்தர்களுக்கு வெளியான செய்தி…!!!

கேரளாவில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் மாசி மாத பூஜைகளுக்காக நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை நடை திறக்கப்படவுள்ளது. மகர விளக்கு பூஜைகளுக்குப் பிறகு நாளை மாசி மாத பூஜைக்காக கோவில் திறக்கப்படுகிறது. நாளை மாலை 5 மணிக்கு நந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு…

Read more

BREAKING: சட்டமன்றத்தை அவமதித்துவிட்டாரா ஆளுநர்…? வெளியான தகவல்…!!

அரசு தயாரித்த உரையை ஆளுநர் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற விதிமுறையை ஆர்.என்.ரவி பின்பற்றவில்லை. இதனால், அவர் சட்டமன்றத்தை அவமதித்துவிட்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அரசு தயாரித்த உரையில் பல பகுதிகளை தார்மீக அடிப்படையிலும், உண்மையின் அடிப்படையிலும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது…

Read more

உண்மைக்கு புறம்பான தகவல்கள்…. முரண்டு பிடித்த ஆளுநர்…. அரசின் உரை புறக்கணிப்பு…!!!

ஆளுநர் உரை தொடங்குவதற்கு முன்பும், இறுதியிலும் தேசியகீதம் இசைக்க வேண்டுமென பலமுறை கேட்டுக்கொண்டும் அறிவுறுத்தியும் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது என ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டியுள்ளார். அரசு வழங்கிய உரையில் உள்ள கருத்துக்களுடன் முரண்படுவதாக குறிப்பிட்டு, உரையை வெறும் 4 நிமிடங்களில் முடித்துக் கொண்டார்.…

Read more

BREAKING: குடும்ப அட்டைதாரர்களுக்கு எச்சரிக்கை… பெரும் குழப்பம்…!!

குடும்ப அட்டைதாரர்கள் கட்டாயம் கைவிரல் ரேகை சரிபார்ப்பை உடனே மேற்கொள்ளவும்; இல்லையென்றால் ரேஷன் அட்டை நீக்கப்படும் என மக்களை ரேஷன் கடை ஊழியர்கள் எச்சரிக்கின்றனர். தேனி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து இதுபோன்ற புகார்கள் எழுந்துள்ளது. ரேஷன் அட்டையில் இருந்து பெயர்…

Read more

நாடு முழுவதும் இன்று லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு….. வெளியான சூப்பர் நியூஸ்…!!

மத்திய அரசுத் துறைகளில் பணி நியமனம் செய்யப்பட்ட ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான பணி நியமன ஆணைகளை பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் வழங்குகிறார். பிரதமர் மோடி இன்று காலை 10:30 மணிக்கு வீடியோ கான்பரன்ஸ் மூலம்…

Read more

முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் வழக்கில் இன்று தீர்ப்பு….!!!

முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தொடர்புடைய பாலியல் வழக்கில் இன்று நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது இன்று விழுப்புரம் முதன்மை நீதிமன்றம் தீர்ப்பு…

Read more

BREAKING: அரசின் உரையை படிக்காமல் புறக்கணித்தார் ஆளுநர்..!!

பரபரப்பான அரசியல் சூழலில் தமிழ்த் தாய் வாழ்த்துடன் தமிழக சட்டப்பேரவை தொடங்கியது. தமிழில் பேசி தனது உரையை தொடங்கிய ஆளுநர், அரசின் உரையில் பல அம்சங்களை ஏற்கவில்லை என்றுகூறி, முதல்வர் முன்பே அரசின் உரையை படிக்காமல் புறக்கணித்ததால் பரபரப்பான சூழல் நிலவுகிறது.…

Read more

BREAKING: மது விற்பனையில் கடும் கட்டுப்பாடு: தமிழக அரசு…!!

பாமக வழக்கறிஞர் பாலு தொடர்ந்த வழக்கில், சர்வதேச கருத்தரங்குகள்-விளையாட்டு போட்டிகளில் கடும் நிபந்தனைகள் அடிப்படையில் மது விநியோகம் செய்யப்படுகிறது; நிபந்தனைகளை மீறினால் உரிமம் ரத்து, முன்வைப்புத் தொகை முடக்கப்படும் என ஐகோர்ட்டில் அரசு பதில்மனு தாக்கல் செய்துள்ளது. மேலும், நேரக்கட்டுப்பாடு, எவ்வளவு…

Read more

5 வயது சிறுமியை சீரழித்த 17 வயது சிறுவன்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆரணி பகுதியில், 5 வயதுடைய சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். சிறுமி அங்குள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி பயின்று வருகிறார். இந்நிலையில், சிறுமியின் செயலில் மாற்றங்கள் தெரியவே, அவரிடம் பெற்றோர் விசாரித்த போது பாலியல் தொல்லைக்கு உள்ளாகியது…

Read more

நடிகையுடன் நைட் பார்ட்டி…. சர்ச்சையில் இயக்குனர் ராம் கோபால் வர்மா..!!

தெலுங்கு திரை உலகில் கடந்த 1989 ஆம் ஆண்டு வெளியான “சிவா” என்கின்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ராம் கோபால் வர்மா. 35 ஆண்டுகளாக படங்களை தயாரித்தும் இயக்கியும் வருகிறார். பல்வேறு சர்ச்சைகளில் சிக்கும் இவர் தற்போது புதிய சர்ச்சை…

Read more

மணமகள் தேவைக்கு அணுகவும்…. மேட்ரிமோனி செயலிகளுக்கு ஆப்பு வைக்கும் ChatGPT…!!!

முன்பெல்லாம் திருமணம் செய்ய பொருத்தமான இணையை பார்ப்பதற்கு திருமண தரகர்களை பயன்படுத்தி வந்தோம். பின்னர் மேட்ரிமோனி மூலம் தங்களுக்கு பொருத்தமான இணையை தாங்களே தேடி வந்தனர். இந்நிலையில் மேட்ரிமோனி செயலிகளுக்கு ஆப்பு வைக்கும் விதமாக AI தொழில்நுட்பம் உருவெடுத்துள்ளது. ரஸ்யாவை சேர்ந்த…

Read more

கோவை கார் வெடிப்பு சம்பவம்: மேலும் 4 பேர் கைது…. போலீசார் அதிரடி…!!!

கோவை மாவட்டம், உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம் 23ம் தேதி அதிகாலை 4 மணி அளவில் நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் கோவை…

Read more

நான் வரும்போது விளக்குகள் அணைக்கப்பட்டன…. கடைகள் அடைக்கப்பட்டன – ஜே.பி நட்டா…!!

சென்னை வள்ளலார் நகரில் நடைபெற இருக்கும் பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா சென்னை வந்தடைந்தார். நிகழ்ச்சியில் பேசிய ஜே.பி.நட்டா, ஒரு சில நாட்களில் 234 தொகுதிகளிலும் பாஜக பாதயாத்திரையை நிறைவு செய்யும். மாநில அரசுக்கு மனசாட்சி…

Read more

ஒரே நாளில் ₹33 கோடி அள்ளிய நபர்…. குழந்தைகளால் அடித்த ஜாக்பாட் பரிசு…!!

கேரளாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு 33 கோடி லாட்டரியில் பரிசு விழுந்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளா இளைஞர் ஒருவருக்கு ஒரே நாளில் ₹33 கோடி பரிசு கிடைத்துள்ளது. துபாயில் பணியாற்றி வரும் ராஜீவ் அரிக்கத், தனது 5 மற்றும் 8 வயது…

Read more

மத்திய அரசு போட்ட திட்டம்…. இனி யூடியூபர்ஸ்-க்கும் தேசிய விருது…? வெளியான தகவல்…!!!

யூடியூபர்ஸ், சோசியல் மீடியா இன்ஃப்ளுயன்சர்ஸ் ஆகியோருக்கும் இனி தேசிய விருது வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திரைக் கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் தேசிய விருதுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. தேசிய திரைப்பட விருதுகள் போலவே யூடியூப், சமூக வலைதள படைப்பாளிகளை அங்கீகரிக்கும்…

Read more

தமிழ்நாட்டிலும் பஞ்சு மிட்டாய் விற்க தடை…? அமைச்சர் மா.சுப்பிரமணியன் முக்கிய அப்டேட்…!!

நாம் அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவு பொருளாக பஞ்சு மிட்டாய் உள்ளது. இந்நிலையில், அதிர்ச்சியூட்டும் தகவலாக புதுச்சேரி கடற்கரை பகுதி மற்றும் சுற்றுலா தலங்களில் விற்கப்படும் ’பிங்க்’ நிற பஞ்சு மிட்டாயில், புற்றுநோயை உருவாக்கும் ரசாயனங்கள் கலக்கப்படுவதை உணவு…

Read more

இந்திய ரயில்வேயில் 5,696 பணியிடங்கள்…. விண்ணப்பிக்க கடைசி தேதி பிப்ரவரி 19..!!

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள உதவி எஞ்சின் ஓட்டுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தம் உள்ள 5,696 பணியிடங்களுக்கு 18 முதல் 30 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் 3 ஆண்டு டிப்ளமோ, (அ) பொறியியல் படித்தவர்கள் தகுதியானவர்கள். விண்ணப்பிக்க…

Read more

எய்ம்ஸ் மருத்துவமனையில் அசால்ட்டா “தம்” அடிக்கும் பாட்டி…. குவியும் கண்டனம்…!!

பீகாரின் பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள ஐசியூ பிரிவில் சிகிச்சை பெற்று வரும் மூதாட்டி ஒருவர் புகைப்பிடிக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அப்போது அருகில் இருப்பவர்கள், புகைப்பிடிப்பதை நிறுத்தாவிட்டால், டாக்டரிடம் புகார் அளிப்போம் என கூறுகின்றனர். ஆனால் மூதாட்டியோ, ‘டாக்டரை…

Read more

ஒரேயொரு வங்கிக் கணக்கு வைத்திருப்பது ஆபத்தா…. எச்சரிக்கும் சைபர் வல்லுநர்கள்…!!!

பொதுவாக ஒவ்வொருவரும் தங்களுடைய வாழ்நாளில் மூன்றுக்கும் மேற்பட்ட வங்கி கணக்கு பயன்படுத்தி வருகிறார்கள். பள்ளியில் படிக்கும் போது ஒரு கணக்கு, வேலை செய்யும் ஊழியர்களுக்கு சம்பளத்தை டெபாசிட் சம்பள கணக்கு, என ஒருவரே எக்கச்சக்கமான சேமிப்பு கணக்கை வங்கிகளில் வைக்கின்றார். இந்த…

Read more

உங்க பான் கார்டில் உள்ள தவறுகளை…. வீட்டிலிருந்தபடியே எப்படி சரிசெய்வது…? இதோ ரொம்ப ஈஸி…!!

வருமான வரி கணக்கு தாக்கல், வணங்கி கணக்கு தொடங்குதல், கடன் வாங்குதல் போன்ற முக்கிய மூன்று தேவைகளுக்கு பான் கார்டு முக்கியமானதாக விளங்கி வருகிறது. இந்த பான் கார்டில்  ஏதேனும் தவறுகள் இருந்தால் அதை கட்டாயமாக திருத்தம் செய்ய வேண்டும். தற்போது…

Read more

BREAKING: தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மழை கொட்டும்…!!

தமிழகத்தில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக மழை பெய்யாமல் இருந்த நிலையில், 9 மாவட்டங்களில் இன்று காலை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தஞ்சை, திருவாரூர், திருச்சி, நாகை, மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை,…

Read more

PM கிசான்: இம்மாதம் 12 முதல் கிராமங்களில் முகாம்…. விவசாயிகளே மிஸ் பண்ணிடாதீங்க…!!

விவசாயிகளுக்கு பிரதமர் மோடி தலைமையில் பி எம் கிசான் திட்டமானது கடந்த 2019 வருடம் அறிவிக்கப்பட்டது. மத்திய அரசின் இந்த திட்டமானது நாடு முழுவதும் உள்ள விவசாய குடும்பத்திற்கு நிதி உதவி வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் வேளாண் மற்றும் அது…

Read more

தேர்தலுக்காக வார் ரூம் ரெடி… அறிவித்தது திமுக…!!

நாடாளுமன்ற தேர்தலையொட்டி திமுக வார் ரூம் அறிவித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, தொகுதி பார்வையாளர்கள் ஒருங்கிணைப்பு, பூத் கமிட்டி,பரப்புரை மேற்பார்வை – திமுக இணை அமைப்பு செயலாளர் அன்பகம் கலை. ஊடக விவாத குழு, நட்சத்திர பேச்சாளர்கள் பரப்புரை – திமுக…

Read more

திமுகவில் இணைந்தார் சிவாஜி கிருஷ்ண மூர்த்தி….!!!

பிரபல நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்புவை தகாத வார்த்தைகளில் பேசியதால் திமுக தலைமை கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ண மூர்த்தி கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார். அவதூறு வழக்கில் ஜாமினில் வெளிய வந்த அவர், மீண்டும் திமுகவில் இணைந்துள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது.…

Read more

செல்போனுக்கு பின்னாடி பணம் வைக்குறீங்களா…? ஆபத்து நிச்சயம்… என்ன நடக்கும் தெரியுமா…??

பொதுவாக நாம் வெளியில் எங்கு செல்ல வேண்டும் என்றாலும் கையில் பொருள்களை தூக்கிக்கொண்டு அலைய சங்கடப்பட்டு பொருட்களின் அளவை குறைத்து வெறும் செல்போனுடன் மட்டுமே செல்வோம். அவ்வாறு செல்லும் பொழுது பணத்தை கைகளில் வைத்திருக்கும் போன் கவர் பின்னால் வைத்துக்கொண்டு செல்வோம்.…

Read more

31 வயதில் கீர்த்தி சுரேஷிற்கு இவ்வளவு சொத்துக்களா…? வாயடைத்து போன ரசிகர்கள்…!!!

கேரளாவை பூர்வீகமாக கொண்ட நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ்.  இவர் நடிப்பில் இது என்ன மாயம் என்ற திரைப்படம் முதன் முதலில் வெளியானது இதில் இவர் விக்ரம் பிரபு உடன் நடித்திருப்பார். கீர்த்தி சுரேஷ் தாயார் மேனகா கோலிவுட்டில் பிரபலமான நடிகை…

Read more

பஞ்சாப், சண்டிகரில் தனித்துப் போட்டி… ஆம் ஆத்மி அறிவிப்பு…!!

பஞ்சாப், சண்டிகரில் தனித்துப் போட்டியிட உள்ளதாக ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். INDIA கூட்டணியுடன் தேர்தல் கூட்டணி எதுவும் கிடையாது என்றும் மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் எனவும் அவர் கூறியுள்ளார். ஏற்கனவே திரிணாமுல் காங்கிரசும் தனித்துப்போட்டியிட…

Read more

இனி GPS மூலமாகவே சுங்க கட்டணம் வசூல்….. வாகன ஓட்டிகளுக்கு சூப்பரான செய்தி…!!

இந்தியாவில் உள்ள சுங்க சாவடிகள் அனைத்தையும் அகற்றிவிட்டு அடுத்த மாதத்தில் இருந்து ஜிபிஎஸ் முறையில் சுங்க கட்டண வசூல் முறை அமல்படுத்த இருப்பதாக போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இந்தியாவில்  நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகளின் வசதிக்காக…

Read more

மீண்டும் கோயம்பேடு – ஆம்னி பேருந்துகள் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!

சென்னை கோயம்பேட்டில் இருந்து தற்காலிகமாக ஆம்னி பேருந்துகளை இயக்கலாம் என்று நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதைத்தொடர்ந்து, நேற்று இரவு முதல் ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து புறப்படுகின்றன. மேலும் கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையம் அருகே உள்ள புக்கிங் அலுவலகங்களில் இருந்து…

Read more

BREAKING: தமிழகம் முழுவதும் “மை V3 ஆட்ஸ்” செயலி முடக்கம்…!!

‘மை V3 ஆட்ஸ்’ நிறுவனத்தின் உரிமையாளர் சக்தி ஆனந்தன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மை V3 ஆட்ஸ் செயலி முடக்கப்பட்டுள்ளது. அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் மை v3 ஆட்ஸ் செயலி முடங்கியுள்ளது.…

Read more

குழந்தை இல்லாததால் பவதாரணி ஏகப்பட்ட சிகிச்சை எடுத்தார்…. உண்மையை உடைத்த பிரபலம்…!!

இளையராஜாவின் மகளும் பின்னணி பாடகியுமான பவதாரணியின் திருமண வாழ்க்கை குறித்து ஜெயந்தி கண்ணப்பன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதில், பவதாரணிக்காக பல இடங்களில் நானும் அவளுடைய அம்மாவும் சேர்ந்து மாப்பிள்ளை தேடினோம். பல வரன்கள் வந்தன. ஆனால் அதில் ஒன்று கூட…

Read more

முடி உதிர்வு பிரச்சினையா…? இனி கவலைய விடுங்க…. இதை மட்டும் பாலோ பண்ணுங்க…!!

முடி உதிர்வுக்கு பல சிகிச்சைகளை தேடி அதில் பலன் கிடைக்காமல் மன சோர்வோடு சிலர் இருப்பார்கள். தலையை சீவும் போது தரையில் நிறைய முடி கொட்டுகிறது. அதற்கான காரணம் முடி தன்னுடைய சக்தியை பெறுவதற்கான ஊட்டச்சத்து கிடைக்காதது தான் .இதனால் முடிக்கு …

Read more

வேலைசெய்த பெண்களுக்கு கொட்டாங்குச்சியில் தேநீர்…. மாமியார்-மருமகள் கைது…. போலீசார் அதிரடி…!!

தோட்டத்தில் வேலை பார்த்த ஆதிதிராவிட வகுப்பை சேர்ந்த பெண்களுக்கு கொட்டாங்குச்சியில் தேநீர் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே தங்கள் தோட்டத்தில் வேலை செய்ய வந்த ஆதி திராவிட வகுப்பை சேர்ந்த 4 பெண்களுக்கு அவ்வீட்டு பெண்கள்…

Read more

கூட்டுறவு பால் பண்ணையில் வேலைக்கு ஆட்கள் தேவை…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!

சேலம் மாவட்டக் கூட்டுறவு பால் பண்ணையில் பால் பாக்கெட்டுகளை கையாளும் பணிக்கு ஒப்பந்தம் அடிப்படையில் பணிபுரிய ஆட்கள் தேவை என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி தகுதி தேவையில்லை; 18 வயது முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 87781…

Read more

ITI, Diploma, Degree, Engineering படித்தவர்களுக்கு…. தமிழக அரசில் 761 பணியிடங்கள்…. இன்றே கடைசி தேதி…!!!

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி பொறியியல் சார்நிலை அடங்கிய ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி பணிகளில் காலியாக உள்ள துறையில் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணி: சாலை ஆய்வாளர். பணிஇடங்கள்: 761. வயது: 37-க்குள். சம்பளம்: 19,500- 71,900. கல்வித்தகுதி: ITI,…

Read more

பஞ்சமி நிலத்தை வாங்க விற்க முடியுமா…? சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!

பஞ்சமி நிலத்தை மாற்று சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு விற்பனை செய்வது செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. பஞ்சமி நிலம் தொடர்பான வழக்கு ஒன்றின் விசாரணையின் போது உயர்நீதிமன்றம், பட்டியலினத்தவர்களுக்காக ஒதுக்கப்பட்ட பஞ்சமி நிலத்தை பிற பிரிவினருக்கு விற்பது சட்டவிரோதமானது.…

Read more

BREAKING: தேர்வு முடிவுகளை வெளியிட்டது TNPSC…!!

சிவில் நீதிபதி தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வெளியிட்டுள்ளது. சிவில் நீதிபதி பணியிடங்களுக்கான முதல்நிலை எழுத்துத் தேர்வு ஆக.19ஆம் தேதியும், முதன்மை எழுத்துத் தேர்வு நவ.4 மற்றும் 5 ஆகிய தேதிகளிலும் நடைபெற்றது. 11 நாட்களாக நடைபெற்ற…

Read more

BREAKING: 2 நாட்கள் விடுமுறை… ஸ்தம்பித்தது சென்னை….!!!

சனி, ஞாயிறு ஆகிய 2 நாட்கள் விடுமுறை மற்றும் நாளை சுபமுகூர்த்த தினம் என்பதால், பொதுமக்கள் சென்னையில் இருந்து சொந்த ஊரை நோக்கி படையெடுத்துள்ளனர். வாகனங்கள் கட்டுக்கடங்காமல் செல்வதால், கிளாம்பாக்கம், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, மறைமலை நகர் என சுமார் 10 கிலோ…

Read more

பொங்கல் பரிசுத்தொகுப்பு இலவச வேட்டி,சேலையில் ஊழல்…. புகாரளிப்போம்… அண்ணாமலை அதிரடி…!!

பொங்கல் தொகுப்பில் வழங்கப்பட்ட இலவச வேட்டியில் ஊழல் நடத்துள்ளது, பாஜக சார்பாக புகாரளிப்போம் என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், பொங்கல் தொகுப்பில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட இலவச வேட்டியில், வழக்கமாகப் பயன்படுத்தி…

Read more

தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புவோருக்கு நல்ல செய்தி…. ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு…!!!!

தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புவோருக்கு திங்கள்கிழமை முதல் ஐந்து நாட்களுக்கு இறையாண்மை தங்கப் பத்திரச் சந்தா கிடைக்கும் என்று இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. பிப்ரவரி 12 முதல் 16 வரை இதனை பெற்றுக் கொள்ளலாம். ஒரு கிராமின் வெளியீட்டு விலை…

Read more

யாசகம் பெறும் பெண்ணுக்கு…. 45 நாட்களில் ரூ.2.5 லட்ச ம் வருமானம்….!!

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் சமீபத்தில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. பெண் ஒருவரிடம் ரூ.2.5 லட்சத்தை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். பணம் எப்படி கிடைத்தது என்று விசாரித்த போது, தான் ஒரு யாசகர் என்றும், யாசகம் பெற்று 45 நாட்களில்…

Read more

மாதவிடாய் காலத்தில் விடுமுறை…. சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்…!!!

மாதவிடாய் காலத்தில் விடுமுறை விடக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தை அணுகுமாறு மனுதாரருக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. பீகாரில் 2 நாட்கள் சம்பளத்துடன் விடுப்பு தரப்படுவதாகவும், கேரளாவில் பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு விடுப்பு வழங்கப்படுவதாகவும்…

Read more

நெஞ்சில் கை வைத்து தள்ளிய அதிகாரி….. அமைச்சர் முத்துசாமி எதிர்வினை…!!!

கோவையில் நேற்று விமான நிலையத்தில் திமுக அமைச்சர் முத்துசாமியை அங்கு கூட்டத்தை கட்டுப் படுத்திக் கொண்டிருந்த பாதுகாப்பு படை அதிகாரி நெஞ்சில் கை வைத்து தள்ளியதால் அங்கு சிறுது நேரத்துக்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனால் கோபமான தொண்டர்களை அமைதிப்படுத்த தற்போது பேசியுள்ள…

Read more

கட்சி தொடங்குவதற்கு முன் விஜய் செய்த தவறு இதுதான்…. வெளியான தகவல்….!!!

த.வெ.க.லிருந்து தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பில்லா பாண்டியனை நீக்கி அக்கட்சியின் தலைவர் விஜய் உத்தரவிட்டிருந்தார். ஆனால், இவர் கடந்த சட்டமன்ற தேர்தலில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக செயல்பட்டவர். கட்சி தொடங்குவதற்கு முன், பல அரசியல் கட்சிகளில் இருக்கும் தனது மன்ற…

Read more

மனிதக் கழிவுகளின் குவியலாக மாறிவரும் எவரெஸ்ட்…. சுற்றுலா பயணிகளுக்கு புது ரூல்ஸ் போட்ட அரசு…!!

எவரெஸ்ட் சிகரம், தொடர்ந்து மனிதக் கழிவுகளின் குவியலாக மாறி வருகிறது. மலையேறுபவர்களின் மனித கழிவுகள் குளிர்ந்த காலநிலையால் விட்டுச்செல்லப்படுகின்றன, இதன் விளைவாக டன் கணக்கில் குப்பைகள் குவிந்துள்ளன. இந்நிலை நேபாளத்திற்கு தலைவலியாக மாறியுள்ளது. இதனால், அரசு புதிய விதிமுறைகளை வகுத்துள்ளது. இனிமேல்…

Read more

சுற்றுலா மையங்களில் பஞ்சு மிட்டாய் விற்பனை….. அமைச்சர் மா.சுப்பிரமணியன் முக்கிய தகவல்…!!

நாம் அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவு பொருளாக பஞ்சு மிட்டாய் உள்ளது. இந்நிலையில், அதிர்ச்சியூட்டும் தகவலாக புதுச்சேரி கடற்கரை பகுதி மற்றும் சுற்றுலா தலங்களில் விற்கப்படும் ’பிங்க்’ நிற பஞ்சு மிட்டாயில், புற்றுநோயை உருவாக்கும் ரசாயனங்கள் கலக்கப்படுவதை உணவு…

Read more

மக்களுக்கு வீடு வீடாக இலவச ரேஷன்…. மாநில அரசின் சூப்பர் திட்டம் அமல்…!!

பஞ்சாபில் ஆம் ஆத்மி அரசின் சூப்பர் திட்டம் தற்போது அமலுக்கு வந்துள்ளது. மக்களுக்கு வீடு வீடாக இலவச ரேஷன் வழங்கும் திட்டம் இன்று தொடங்கப்பட்டுள்ளது. பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் ‘கர்-கர் இலவச ரேஷன்’ திட்டத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் டெல்லி…

Read more

வினாடி வினாவில் வெற்றி பெற்றால் ரூ.30 லட்சம் பரிசு…. மிஸ் பண்ணிடாதீங்க இளைஞர்களே…!!

ராமகிருஷ்ண மடமும், ஆர்யஜனனியும் இணைந்து ‘வேலையின் ரகசியம்’ என்ற தலைப்பில் தேசிய அளவிலான வினாடி வினா போட்டியை நடத்துகின்றனர். நீங்கள் கர்மயோகம் புத்தகத்தைப் படித்தால் இந்த வினாடி வினாவில் எளிதாக வெற்றி பெறலாம். இதில் 18 வயது முதல் 30 வயது…

Read more

பழம்பெரும் அரசியல் தலைவர் சென்னையில் காலமானார்… சோகம்…!!

பிஜூ ஜனதாதள கட்சியின் பழம்பெரும் தலைவர்களில் ஒருவரான சுக்னானா குமாரி தேவ் (87) உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார். சென்னையில் 1937இல் பிறந்த இவர், சென்னை பல்கலை.,யில் முதுநிலை பட்டப்படிப்பை முடித்தவர். திருமணத்திற்கு பின் ஒடிசா மக்களால் மகாராணி என அழைக்கப்பட்ட…

Read more

Other Story