BREAKING: சட்டமன்றத்தை அவமதித்துவிட்டாரா ஆளுநர்…? வெளியான தகவல்…!!

அரசு தயாரித்த உரையை ஆளுநர் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற விதிமுறையை ஆர்.என்.ரவி பின்பற்றவில்லை. இதனால், அவர் சட்டமன்றத்தை அவமதித்துவிட்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அரசு தயாரித்த உரையில் பல பகுதிகளை தார்மீக அடிப்படையிலும், உண்மையின் அடிப்படையிலும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது…

Read more

அதிமுக, காங். தீர்மானம்…! ”சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை”  முதல்வர் ஸ்டாலின் பதில்…..!!

முக்கொம்பு சிறுமிக்கு காவல்துறையினர் பாலியல் வன்கொடுமை  செய்தது குறித்து பேரவையில் கவன ஈர்ப்பு  தீர்மானத்தை அதிமுக – காங்கிரஸ் கொண்டு வந்தது. அதற்க்கு பதிலளித்து பேசிய முதல்வர் ஸ்டாலின்,நவல்பட்டு காவல் நிலைய காவலர் பிரசாத், திருவரம்பூர் பகுதி நெடுஞ்சாலை ரோந்து பணியில்…

Read more

Other Story