த.வெ.க.லிருந்து தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பில்லா பாண்டியனை நீக்கி அக்கட்சியின் தலைவர் விஜய் உத்தரவிட்டிருந்தார். ஆனால், இவர் கடந்த சட்டமன்ற தேர்தலில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக செயல்பட்டவர். கட்சி தொடங்குவதற்கு முன், பல அரசியல் கட்சிகளில் இருக்கும் தனது மன்ற நிர்வாகிகளை விஜய் ஒருங்கிணைக்க தவறிவிட்டார். இதனால்தான் கட்சியை தொடங்கிய பின் இப்படியொரு நெருக்கடியை சந்திக்க நேரிடுகிறது.
கட்சி தொடங்குவதற்கு முன் விஜய் செய்த தவறு இதுதான்…. வெளியான தகவல்….!!!
Related Posts
ரேஷன் பொருள் இல்லையென்று சொல்லக் கூடாது…. ரேஷன் கடைகளுக்கு தமிழக அரசு உத்தரவு…!!
கோடை வெயிலால் ஏற்படும் சிரமங்களில் இருந்து மக்களை பாதுகாக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், ரேஷன் கடைக்கு மக்கள் வரும்போதே அனைத்துப் பொருட்களையும் இல்லையென்று சொல்லாமல் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பொருட்கள் இல்லையென்று அலைக்கழிக்கும் கடைகள்…
Read moreசட்டக் கல்லூரியில் சேர மே 10 முதல் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்…!!
தமிழகத்தில் உள்ள சட்டக் கல்லூரிகளில் சேர்வதற்கு மே 10 முதல் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில், BL, ML போன்ற சட்டப் படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இந்நிலையில், 5 ஆண்டு…
Read more