த.வெ.க.லிருந்து தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பில்லா பாண்டியனை நீக்கி அக்கட்சியின் தலைவர் விஜய் உத்தரவிட்டிருந்தார். ஆனால், இவர் கடந்த சட்டமன்ற தேர்தலில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக செயல்பட்டவர். கட்சி தொடங்குவதற்கு முன், பல அரசியல் கட்சிகளில் இருக்கும் தனது மன்ற நிர்வாகிகளை விஜய் ஒருங்கிணைக்க தவறிவிட்டார். இதனால்தான் கட்சியை தொடங்கிய பின் இப்படியொரு நெருக்கடியை சந்திக்க நேரிடுகிறது.
கட்சி தொடங்குவதற்கு முன் விஜய் செய்த தவறு இதுதான்…. வெளியான தகவல்….!!!
Related Posts
“அதிரடி சரவெடி” முதல்வர் உத்தரவு போட்ட 5 நாளில்…. மாணவியின் வீட்டிற்கு வந்த வெளிச்சம்….!!
சமீபத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் திருவாரூர் மாவட்ட அளவில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் இரண்டாம் இடம் பெற்ற கொரடாச்சேரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவி துர்கா தேவியின் வீட்டிற்கு ஐந்து நாட்களுக்குள்ளாக…
Read moreஅரசுப்பள்ளி மாணவர்களுக்கு அசத்தல் ஏற்பாடு…. பள்ளிக்கல்வித்துறை சூப்பர் திட்டம்…!!
தமிழக அரசானது பள்ளி மாணவர்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நல்ல நல்லத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் மாணவர்களும் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவடைந்து தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் நடந்து…
Read more