மத்திய அரசுத் துறைகளில் பணி நியமனம் செய்யப்பட்ட ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான பணி நியமன ஆணைகளை பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் வழங்குகிறார். பிரதமர் மோடி இன்று காலை 10:30 மணிக்கு வீடியோ கான்பரன்ஸ் மூலம் புதிதாக நியமனம் செய்யப்பட்ட ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு பணி நியமனக் கடிதங்களை வழங்குவார் என்று பிரதமர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் 47 இடங்களில் இந்த வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
நாடு முழுவதும் இன்று லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு….. வெளியான சூப்பர் நியூஸ்…!!
Related Posts
ஆன்லைனில் ஷாப்பிங் செய்பவர்களே உஷார்…. ஷாக் நியூஸ்…!!!
மக்கள் மத்தியில் ஆன்லைன் ஷாப்பிங் அதிகரித்து வருகிறது. அதேசமயம் ஆன்லைன் மோசடிகளும் தொடர்ந்து அதிகரித்து வருவதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இதுவரை 76 ஆயிரம் போலி இணைய தளங்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில் அதில் எட்டு லட்சம் பேர் மோசடியில் சிக்கி பணத்தை இழந்துள்ளனர்.…
Read moreஅடக்கடவுளே…! படுத்த படுக்கையான தம்பியை கொடூரமாகக் கொன்ற அக்கா… கள்ளக்காதல் மோகத்தால் வெறிச்செயல்…!!!
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் அருகே உள்ள வஞ்சிக்கடவு பகுதியில் சந்தோஷ் (45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த இரண்டரை வருடங்களாக பக்கவாதத்தால் படுத்த படுக்கையாக இருந்தார். இவரை அவருடைய சகோதரி ஷீபா (50) கவனித்து வந்தார். இதற்கிடையில் ஷீபாவுக்கும்…
Read more