ராமகிருஷ்ண மடமும், ஆர்யஜனனியும் இணைந்து ‘வேலையின் ரகசியம்’ என்ற தலைப்பில் தேசிய அளவிலான வினாடி வினா போட்டியை நடத்துகின்றனர். நீங்கள் கர்மயோகம் புத்தகத்தைப் படித்தால் இந்த வினாடி வினாவில் எளிதாக வெற்றி பெறலாம். இதில் 18 வயது முதல் 30 வயது வரை உள்ள இளைஞர்கள் பங்கேற்கலாம்.

விருப்பம் உள்ளவர்கள் www.ajcontest.org என்ற இணையதளம் மூலம் இம்மாதம் 15ம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ளலாம். வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.30 லட்சத்துக்கு மேல் உதவித்தொகை வழங்கப்படும்.