பஞ்சு மிட்டாய், கோபி மன்சூரியனுக்கு தடை…. மாநில அரசு அதிரடி உத்தரவு….!!

பஞ்சு மிட்டாயில் கலந்திருக்கும் வண்ண நிறமூட்டி உடல் நலத்திற்கு ஆபத்தானது என்று கண்டறியப்பட்ட நிலையி அதற்கு தடை விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்ட நிலையில், கர்நாடக மாநில அரசும் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், கோபி மஞ்சூரியன் தயாரிப்பில் செயற்கை வண்ணங்கள் பயன்படுத்தக்…

Read more

சட்டப்படி குற்றம்….. தமிழ்நாட்டில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை….. அரசு அதிரடி உத்தரவு.!!

தமிழ்நாட்டில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு அரசு தடை விதித்துள்ளது. தமிழ்நாட்டில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு முற்றிலும் தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பஞ்சுமிட்டாயில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருள் இருப்பது உறுதி செய்யப்பட்டதால் தடை செய்யப்பட்டுள்ளது. பகுப்பாய்வு கூடத்தில் ஆய்வு செய்ததில்…

Read more

பெற்றோர்களே இனி வாங்கி கொடுக்காதீர்…! பஞ்சு மிட்டாயை கெமிக்கல் இருப்பது ஆய்வில் உறுதி….!!!

பொதுவாக பஞ்சு மிட்டாய் என்றாலே குழந்தைகள் விரும்பி சாப்பிபடுவார்கள். இந்நிலையில் சென்னையில் பறிமுதல் செய்யப்பட்ட பஞ்சு மிட்டாயில் புற்றுநோயை ஏற்படுத்தும் கெமிக்கல் பயன்படுத்தப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரியை தொடர்ந்து சென்னையிலும் விற்கப்படும் பஞ்சு மிட்டாய் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. கடந்த வாரம்…

Read more

தமிழ்நாட்டிலும் பஞ்சு மிட்டாய் விற்க தடை…? அமைச்சர் மா.சுப்பிரமணியன் முக்கிய அப்டேட்…!!

நாம் அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவு பொருளாக பஞ்சு மிட்டாய் உள்ளது. இந்நிலையில், அதிர்ச்சியூட்டும் தகவலாக புதுச்சேரி கடற்கரை பகுதி மற்றும் சுற்றுலா தலங்களில் விற்கப்படும் ’பிங்க்’ நிற பஞ்சு மிட்டாயில், புற்றுநோயை உருவாக்கும் ரசாயனங்கள் கலக்கப்படுவதை உணவு…

Read more

சுற்றுலா மையங்களில் பஞ்சு மிட்டாய் விற்பனை….. அமைச்சர் மா.சுப்பிரமணியன் முக்கிய தகவல்…!!

நாம் அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவு பொருளாக பஞ்சு மிட்டாய் உள்ளது. இந்நிலையில், அதிர்ச்சியூட்டும் தகவலாக புதுச்சேரி கடற்கரை பகுதி மற்றும் சுற்றுலா தலங்களில் விற்கப்படும் ’பிங்க்’ நிற பஞ்சு மிட்டாயில், புற்றுநோயை உருவாக்கும் ரசாயனங்கள் கலக்கப்படுவதை உணவு…

Read more

பெற்றோர்களே உஷார்…! பஞ்சு மிட்டாயில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனம்…. கண்டுபிடித்த உணவு பாதுகாப்புத்துறை….!!

நாம் அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவு பொருளாக பஞ்சு மிட்டாய் உள்ளது. குழந்தைகள் விரும்பி ரசித்து சாப்பிடுவார்கள்.குழந்தைகள் கேட்டு அடம் பிடிக்கும்போது பெற்றோர்களும் வாங்கி கொடுத்து விடுவார்கள். இந்நிலையில், அதிர்ச்சியூட்டும் தகவலாக புதுச்சேரி கடற்கரை பகுதி மற்றும் சுற்றுலா…

Read more

பஞ்சு மிட்டாய் தின்றால் ஆபத்து.. மக்களே உஷார்..!!

பஞ்சு மிட்டாய் தின்றால் புற்றுநோய் ஏற்படும் ஆபத்து உள்ளதாக உணவுத்துறை அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர். குழந்தைகளும் சிறார்களும் விரும்பி தின்னும் பஞ்சுமிட்டாய் தற்போது ஆபத்தான தின்பண்டமாக மாறியுள்ளது. பல வண்ணங்களில் விற்கப்படும் பஞ்சுமிட்டாயை பார்த்ததும் சட்டென கவனத்தை ஈர்த்து நாவில் உமிழ்நீர்…

Read more

Other Story