குடும்ப அட்டைதாரர்கள் கட்டாயம் கைவிரல் ரேகை சரிபார்ப்பை உடனே மேற்கொள்ளவும்; இல்லையென்றால் ரேஷன் அட்டை நீக்கப்படும் என மக்களை ரேஷன் கடை ஊழியர்கள் எச்சரிக்கின்றனர். தேனி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து இதுபோன்ற புகார்கள் எழுந்துள்ளது. ரேஷன் அட்டையில் இருந்து பெயர் நீக்கப்படமாட்டாது என அரசு விளக்கமளித்துள்ள நிலையில், ரேஷன் கடை ஊழியர்கள் இவ்வாறு கூறுவது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது
BREAKING: குடும்ப அட்டைதாரர்களுக்கு எச்சரிக்கை… பெரும் குழப்பம்…!!
Related Posts
இனி செல்லப்பிராணிகள் வளர்ப்பதற்கு லைசென்ஸ் கட்டாயம்… தமிழகத்தில் பறந்தது உத்தரவு…!!!
சென்னை ஆயிரம் விளக்கு அருகே உள்ள பூங்காவில் 5 வயது சிறுமியை 2 ரேட்வீலர் நாய்கள் கடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் தடை செய்யப்பட்ட நாய் இனங்களை வளர்ப்பதாக நாயின் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.…
Read moreமாணவர்களுக்கு கைகொடுக்கும் ‘Digilocker’ செயலி… அரசு அசத்தல்…!!!
மாணவர்களின் கல்வி சான்றிதழை பாதுகாக்க அரசின் இ-பெட்டகம்(Digilocker) செயலி பெரிதும் உதவுகிறது. 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் மாணவர்கள் தங்கள் மதிப்பெண் சான்றிதழ்களை இதில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது தவிர 10, 11, 12…
Read more