குடும்ப அட்டைதாரர்கள் கட்டாயம் கைவிரல் ரேகை சரிபார்ப்பை உடனே மேற்கொள்ளவும்; இல்லையென்றால் ரேஷன் அட்டை நீக்கப்படும் என மக்களை ரேஷன் கடை ஊழியர்கள் எச்சரிக்கின்றனர். தேனி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து இதுபோன்ற புகார்கள் எழுந்துள்ளது. ரேஷன் அட்டையில் இருந்து பெயர் நீக்கப்படமாட்டாது என அரசு விளக்கமளித்துள்ள நிலையில், ரேஷன் கடை ஊழியர்கள் இவ்வாறு கூறுவது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது
BREAKING: குடும்ப அட்டைதாரர்களுக்கு எச்சரிக்கை… பெரும் குழப்பம்…!!
Related Posts
14 ஏக்கரில் பெரிய அரண்மனை…. 21-ம் நூற்றாண்டில் வாழும் ராஜ குடும்பம்…. இப்போ எங்கே இருக்கிறார்கள் தெரியுமா…??
ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் சென்னை தான் தலைமை இடமாக இருந்தது. ஆங்கிலேயர் ஆட்சி செய்த காலத்தில் சென்னை மெட்ராஸ் எனும் அழைக்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் சென்னையில் வாழ்ந்த அவர்கள் பற்றி யாரும் அறிந்திருக்க மாட்டார்கள். அந்த வகையில் சென்னையின் அந்த காலப்பகுதியில்…
Read more#BREAKING: திறந்தநிலை பள்ளி சான்று… தமிழக அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை….!!!
திறந்தநிலை பள்ளி சான்று தமிழக அரசின் வேலைக்கு செல்லாது என்ற அரசாணைக்கு ஐகோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது. டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் சிறந்த நிலை பள்ளி மாணவர்கள் பங்கேற்க தடை விதிப்பது சட்டவிரோதமானது, தமிழக அரசின் இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்…
Read more