யாசகம் பெறும் பெண்ணுக்கு…. 45 நாட்களில் ரூ.2.5 லட்ச ம் வருமானம்….!!
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் சமீபத்தில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. பெண் ஒருவரிடம் ரூ.2.5 லட்சத்தை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். பணம் எப்படி கிடைத்தது என்று விசாரித்த போது, தான் ஒரு யாசகர் என்றும், யாசகம் பெற்று 45 நாட்களில்…
Read more