தோண்ட தோண்ட வெளிவரும் அதிர்ச்சி! பகீர் கொடுக்கும் அன்பு ஜோதி ஆசிரமம்..!!!

விழுப்புரம் நான்கு ஜோதி ஆசிரமத்தில் இரண்டு பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டு இருப்பதாக தேசிய மகளிர் ஆணைய ஒருங்கிணைப்பாளர் காஞ்சன் கடாக் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு ஆசிரமத்தில் பாலியல் வன்கொடுமை செய்து அடித்து துன்புறுத்திய…

Read more

“எங்களின் ஆய்வு கப்பல் அருகே வந்தது இதுதான்”…. சீனாவிற்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஜப்பான்….!!!!

ஜப்பானின் கடலோரத்தில் 170 கிலோமீட்டர் தொலைவில் அந்நாட்டிற்கான சிறப்பு பொருளாதார மண்டல பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதிக்கு உட்பட்ட இடத்தில் ஜப்பானின் ஆராய்ச்சி கப்பல் இயங்கி வருகின்றது. இந்த நிலையில் சீனாவின் கடற்படையைச் சேர்ந்த ஹெலிகாப்டர் ஜப்பானின் ஆய்வு கப்பலை உளவு…

Read more

துக்க வீட்டிற்கு சென்ற குடும்பத்தினர்…. சிறுவனுக்கு நடந்த விபரீதம்…. பெரும் சோகம்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வயலோகத்தில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாலசுப்பிரமணியன்(13) என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் நடராஜன் கல்லாலங்குடியில் இருக்கும் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு குடும்பத்தினருடன் சென்றுள்ளார். அதே பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். கிருஷ்ணமூர்த்திக்கு…

Read more

போதை பொருட்களை ஒழிக்க வலியுறுத்தி.. நாகையில் ஒரு கோடி கையெழுத்து இயக்கம்…!!!!

போதையற்ற தமிழ்நாடு என்னும் தலைப்பில் தமிழகத்தில் போதை பொருட்களை ஒழிக்க வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பாக ஒரு கோடி கையெழுத்து இயக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சிக்கல் கடை தெருவில் இந்திய ஜனநாயக…

Read more

மூன்று சுமை தூக்கும் தொழிலாளர்கள் பணியிடை நீக்கம்… நுகர் பொருள் வாணிப கழக மேலாளர் உத்தரவு…!!!!

நாகையில் நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் கையூட்டு பெற்றதாக மூன்று சுமை தூக்கும் தொழிலாளர்களை பணியிடை நீக்கம் செய்து நுகர் பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜராஜன் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது, நாகை…

Read more

துருக்கி சிரியா நிலநடுக்கம்…. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு…. நேரில் பயணம் செய்த அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி….!!!!

துருக்கி மற்றும் சிரியாவில் பிப்ரவரி மாதம் 6 ஆம் தேதி ஏற்பட்ட அதிபயங்கர நிலநடுக்கத்தினால் மக்கள் நிலைகுலைந்துள்ளனர். மேலும் கட்டிட இடுபாடுகளை தோண்ட தோண்ட பிணங்கள் வந்து கொண்டே இருக்கின்றது. இதனால் பலி எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போகின்றது. இதுவரை துருக்கி…

Read more

திருமணம் நின்றதால் இளம் பெண் விபரீத முடிவு…? தீவிர விசாரணையில் போலீசார்…!!!!

தஞ்சை மாவட்டத்தில் உள்ள கபிஸ்தலம் அருகே தேவன் குடி சுப்பிரமணியர் கோவில் தெருவில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகள் சோபனா (22). இவருக்கும் திருக்காட்டு பள்ளியைச் சேர்ந்த ஒருவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பாக திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. ஆனால்…

Read more

வரி செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு… பேரூராட்சி செயல் அலுவலர் அதிரடி உத்தரவு…!!!!

தஞ்சை மாவட்டம் அருகே உள்ள வல்லம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. இந்த பேரூராட்சியில் குடிநீர் கட்டணம் மற்றும் சொத்து வரி செலுத்த கோரி வீடுகள் தோறும் பேரூராட்சி பணியாளர்கள் மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் குடிநீர் கட்டணம் சொத்துவரி நிலையின்றி செலுத்து…

Read more

யாரும் கவலைப்படாதீங்க! பென்சில், ஷார்ப்னர் GST குறைப்பு!

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பென்சில், ஷார்ப்னர் மீதான ஜிஎஸ்டி வரி 18 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. 49-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. இதில் மாநில நிதி அமைச்சர் கலந்து…

Read more

கலெக்டர் அலுவலகத்தில் 21 -ஆம் தேதி நடைபெற இருந்த முற்றுகைப் போராட்டம் ஒத்திவைப்பு… பி.ஆர் பாண்டியன் அறிவிப்பு…!!!!

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பாக வருகிற  21-ஆம் தேதி திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், பெருந்தரகுடியில் ஓஎன்ஜிசி நிறுவனம் ஹைட்ரோ கார்பன் எரிவாயு நடவடிக்கை எடுத்து வருவதை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து…

Read more

மது பாட்டிலால் தந்தையை அடித்துக் கொன்ற மகன்…. இங்கிலாந்தில் பெரும் சோகம்….!!!!

இங்கிலாந்து நாட்டில் சவுத்கேட் என்ற இடத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அர்ஜுன் சிங் வித் பிக் என்பவர் வசித்து வந்தார். இவருடைய மகன் டீக்கன் பால் சிங் விக் ஆவார். இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தனது…

Read more

போலீஸ் அலுவலகம் தாக்குதல்…. பயங்கரவாதிகளின் வெறி செயலுக்கு…. பாகிஸ்தான் பிரதமர் கடும் கண்டனம்….!!!!

பாகிஸ்தான் நாட்டில் கராச்சி துறைமுகத்தில் போலீஸ் நிலையம் அமைந்துள்ளது. இந்த போலீஸ் நிலைய வளாகத்திற்குள் தலிபான் அமைப்பை சேர்ந்த தற்கொலை படையினர் நுழைந்து அங்கிருந்தவர்களை சரமாரியாக தாக்கத் தொடங்கியுள்ளனர். மேலும் அவர்கள் தங்களின் கையில் வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு அங்கிருந்தவர்களை சரமாரியாக…

Read more

படகு துறை காவல் நிலையத்தில் திருச்சி மண்டல ஐ.ஜி திடீர் ஆய்வு…!!!!

திருவாரூர் மாவட்டத்திலுள்ள முத்துப்பேட்டைக்கு திருச்சி மண்டல போலீஸ் ஐ.ஜி சிவகார்த்திகேயன் நேற்று மாலை வருகை தந்துள்ளார். அதன் பின் அவர் வருடம் தோறும் விநாயகர் சிலை ஊர்வலம் தொடங்கும் ஜாம்புவானோடை சிவன் கோவில் பகுதியை பார்வையிட்டுள்ளார். அதனை தொடர்ந்து  ஊர்வலம் செல்லும்…

Read more

வடகொரியாவில் ஏவப்பட்ட ஏவுகணை…. ஜப்பானில் விழுந்ததால் பெரும் பரபரப்பு….!!!!

வடகொரியா நாடு அணு ஆயுத ஏவுகணைகளை தொடர்ந்து சோதனை செய்து வருகின்றது. இவ்வாறு செய்வதன் மூலம் அந்நாடு தன்னுடைய எதிரி நாடுகளான தென்கொரியா மற்றும் ஜப்பானை நீண்ட காலமாக அச்சுறுத்தி வருகின்றது. அதோடு அமெரிக்காவிற்கு பகிரங்கமாக எச்சரிக்கை விடுக்கும் வகையில் பல்வேறு…

Read more

நீட் தேர்வுக்கு புதிய ஆப்பு! தமிழக அரசின் Master Plan!

நீட் தேர்வை ரத்து செய்ய கோரி தமிழ்நாடு அரசு புதிய மனு தாக்கல் செய்துள்ளது. நீட் தேர்வுக்கு தமிழகத்தில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரி கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டசபையில்…

Read more

தனியார் வேலை வாய்ப்பு முகாம்… 200 பேருக்கு பணி ஆணை வழங்கிய கலெக்டர்…!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் அருகே பாவை பொறியியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் நாமக்கல் மாவட்ட நிர்வாகம் வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி இணைந்து வேலை வாய்ப்பு முகாமை நடத்தியுள்ளது. இந்த முகாமில் திருப்பூர், வேலூர், தர்மபுரி, திருச்சி உள்ளிட்ட…

Read more

திருப்பத்தூரில் 21-ஆம் தேதி மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்… வெளியான தகவல்…!!!!

வருகிற 21-ஆம் தேதி காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை திருப்பத்தூர் கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டம் திருப்பத்தூரில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் பகிர்மானம் அலுவலகத்தில் வைத்து நடைபெறுகிறது. இதில்…

Read more

மாநில அளவிலான போட்டி…. தங்க பதக்கம் வென்ற மதுரை மாணவி…. குவியும் பாராட்டுகள்…!!

தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் போட்டிகளில் கலந்து கொண்டு பல்வேறு பிரிவுகளில் பதக்கம் வென்றனர். அதில் 19 வயதிற்கு உட்பட்ட பிரிவினருக்கான 200 மீட்டர் மெட்லி…

Read more

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!

சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதனன் ரெட்டி செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழக அரசு ஒவ்வொரு இளைஞரையும் தொழில் முனைவோராக உருவாக்குவதற்கு புதிய தொழில் தொடங்க முதல் தலைமுறை இளைஞர்களுக்கான புதிய தொழில் முனைவோர் ஆக்க மாவட்ட தொழில்…

Read more

துருக்கியில் நடக்கப்போகும் மேலும் ஒரு ஆபத்து!.. ஆய்வாளர்கள் எச்சரிக்கை! அதிர்ச்சியில் மக்கள்..!!!

துருக்கி நிலநடுக்கம் இத்துடன் முடியப்போவதில்லை என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். துருக்கி, சிரியாவில் நிலநடுக்கம் புரட்டி போட்ட நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45 ஆயிரத்தை கடந்ததாக வேதனையான தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் இரண்டு கோடி மக்கள் வசிக்கும் துருக்கியின் மிகப்பெரிய…

Read more

துபாயில் சிக்கி தவிக்கும் பெண்…. கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்த மகள்கள்…. நடவடிக்கை எடுக்கப்படுமா…?

நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் அருகே இருக்கும் சந்திரா காலணியில் அந்தோணியம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆர்த்தி, ப்ரீத்தி என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர். கடந்த 5 வருடங்களுக்கு முன்பு கணவரை பிரிந்த அந்தோணியம்மாள் குடும்ப கஷ்டம் காரணமாக கடந்த 2019-ஆம்…

Read more

பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி… பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ எச்சரிக்கை…!!!!

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பாண்டு கான பொது தேர்வு கடந்த 15 -ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நாடு முழுவதும் இந்த தேர்வை சுமார் 38 லட்சம் மாணவ மாணவிகள் எழுதுகின்றனர்.…

Read more

வெளியே சென்ற பெற்றோர்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கோவில் பதாகை பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் வினோதினி(22) வீட்டில் இருந்தபடியே அழகப்பா பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வினோதினி தூக்கிட்டு தற்கொலை…

Read more

திருவிழாவிற்கு சென்ற பெண்…. குழந்தைகளுடன் திடீரென மாயம்…. போலீஸ் வலைவீச்சு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள மஞ்சினி கிராமம் காளியம்மன் கோவில் தெருவில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தியா என்ற மனைவி உள்ளார் இந்த தம்பதியினருக்கு கிருபாஷினி(4) புவஸ்ரீ( 5 மாதம்) ஆகிய இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். சம்பவம் நடைபெற்ற…

Read more

50 ஹெக்டர் பரப்பளவு உடைய ஏரி…. ஆக்கிரமிப்புகளை அகற்றிய அதிகாரிகள்…. அதிரடி நடவடிக்கை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சவேரியார் பாளையத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 50 ஹிட்டர் பரப்பளவு உடைய ஏரியை சிலர் ஆக்கிரமித்து வீடு கட்டியும், பகிர் சாகுபடியும் செய்து வந்தனர். இந்நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனால் நேற்று…

Read more

2-வது நாளாக எரியும் காட்டுத்தீ…. சிரமப்படும் வனத்துறையினர்…. முன்னெச்சரிக்கை நடவடிக்கை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுங்கான்கடை அருகே இருக்கும் மலையில் நேற்று முன்தினம் திடீரென தீப்பிடித்து எறிய ஆரம்பித்தது. மேலும் காற்றின் வேகமாக காரணமாக தீ மளமளவென அனைத்து இடங்களுக்கும் வேகமாக பரவியது. இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் காட்டுத் தீயை அணைக்க முயன்றனர்.…

Read more

மக்களுக்கு எச்சரிக்கை! வெளிய நடமாடாதீங்க! ஆபத்தில் முடிஞ்சிரும்..!!!

கரூர் மாவட்டம் அத்திபாளையம் கிராமத்தில் சிறுத்தை நடமாட்டத்தால் மக்கள் அச்சமடைந்துள்ள நிலையில் சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம் அத்திப்பாளையம் கிராமத்தில் ஆடுகளை சிறுத்தை கடித்துள்ளது. கிராமத்தில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதனை அடுத்து சிறுத்தையை பிடிப்பதற்காக…

Read more

“லிப்ட்” கேட்ட டிப்-டாப் உடையணிந்த நபர்…. உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பள்ளிவிளை ரயில்வே ரோடு பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வடசேரி கிருஷ்ணன் கோவில் பகுதியில் சென்று கொண்டிருந்த போது டிப்-டாப்பாக உடை அணிந்த ஒருவர் லிப்ட் கேட்டுள்ளார். அந்த நபர் தன்னை வடசேரி…

Read more

திடீர் தீ விபத்து…. வைக்கோல் போர் எரிந்து நாசம்…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள கீழ தண்ணீர் பள்ளியில் அம்சவள்ளி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் அம்சவள்ளி பத்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள வைக்கோல் போரை மாட்டு கொட்டகை அருகே அடுக்கி வைத்துள்ளார். நேற்று…

Read more

தீவிர ரோந்து பணி…. வசமாக சிக்கிய 6 பேர்…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மத்தூர் போலீசார் கமலாபுரம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த 6 பேரை போலீசார் சுற்றி வளைத்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் சுப்பிரமணி,…

Read more

சம்பளமும்கொடுக்காமல் , சாப்பாடும் கொடுக்காமல் அசிங்கப்படுத்திய படக்குழு – அஜித், விஜய் பட வில்லன்..!!!

சினிமாவில் 170 படங்களுக்கு மேல் நடித்து முன்னணி நடிகராக உள்ள ஜெகபதி பாபு ஆரம்ப காலகட்டத்தில் தான் பட்ட கஷ்டங்களை மனம் உருகி பேசியுள்ளார். 1992 ஆம் ஆண்டு தெலுங்கு படத்தில் இரண்டாவது கதாநாயகனாக நடித்த போது படப்பிடிப்பில் நிறைய அவமானங்களை…

Read more

மோட்டார் சைக்கிள்-கார் மோதல்…. முன்னாள் ராணுவ வீரர் பலி…. கோர விபத்து…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிறுகுடியில் முன்னாள் ராணுவ வீரரான திரவியம் என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று மாலை திரவியம் கொட்டாம்பட்டி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது சென்னையைச் சேர்ந்த ரேவதி, வினோதினி ஆகியோர் வாடகை காரில் தென்காசியில் நடக்கும்…

Read more

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு குறித்து ஓவியப்போட்டி…. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு குவியும் பாராட்டுகள்….!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பேடரபள்ளியில் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் நடைபெற்ற பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு குறித்த ஓவிய போட்டியில் 6,7,8- ஆம் வகுப்பை சேர்ந்த 75 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இந்நிலையில் 9 பேர் சிறந்த…

Read more

வங்கி அதிகாரி போல பேசிய நபர்…. இன்ஜினியரிடம் ரூ.10 லட்சம் திருட்டு…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள விருகம்பாக்கம் பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு பத்ரி நாராயணன் என்பவர் vசித்து வருகிறார். சாப்ட்வேர் இன்ஜினியரான பத்ரி அமெரிக்காவில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த டிசம்பர் மாதம் தனது தாய் மல்லிகாவை பார்ப்பதற்காக பத்ரி குடும்பத்துடன் சென்னைக்கு வந்துள்ளார்.…

Read more

அப்படி போடு..! வசூலில் சக்கை போடு போடும் வாத்தி…. இரண்டாம் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா….?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி ஒரு இயக்கத்தில் தற்போது வாத்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள நிலையில் சம்யுக்தா ஹீரோயினாக நடித்துள்ளார்.…

Read more

அரண்மனை 4 படத்திலிருந்து விலகிய விஜய் சேதுபதி.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!!

இயக்குனர் சுந்தர்.சி காபி வித் காதல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக அரண்மனை 4 பாகத்தை இயக்க உள்ளார். இதில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் சந்தானம் ஆகிய இருவரும் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர் என கூறப்பட்டது. ஆனால் இன்னும்…

Read more

“ஒரே படத்திற்காக இருமுறை கைது செய்யப்பட்ட நடிகர் எஸ்.ஜே சூர்யா”?… எதற்காக தெரியுமா…? நீங்களே பாருங்க..!!

தமிழ் சினிமாவில் குஷி மற்றும் வாலி போன்ற படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் எஸ்.ஜே சூர்யா. இந்த படங்களைத் தொடர்ந்து நியூ என்ற படத்தை அவரே இயக்கி நடித்தார். இந்த படத்தில் நிறைய அடல்ட் காட்சிகள் இருந்ததால் படத்திற்கு யூ சான்றிதழும்…

Read more

நம்பி ஏமாந்த விஜய்.. உண்மையை உடைத்த மனோபாலா..!!!

தமிழ் திரை உலகின் டாப் நடிகரான தளபதி விஜயின் கேரியரில் மிக அதிக ட்ரோல்களை சந்தித்த படம் சுறாதான். அந்த படத்தின் கதை, காட்சிகள் அனைத்தும் சமூக வலைதளங்களில் பெரிதும் ரோல் செய்யப்பட்டது. விஜயின் கேரியரில் தோல்வி படமாக சுறா அமைந்துள்ள…

Read more

“அந்தரத்தில் தொங்கியபடி பாட்டு பாடும் சின்னக்குயில் சித்ரா”…. வைரலாகும் ஷாக் வீடியோ…!!

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான பாடகியாக இருப்பவர் சித்ரா. சின்னக்குயில் சித்ரா என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் சித்ராவின் குரல் அவ்வளவு இனிமையானது. இவர் அண்மையில் வெளியான வாரிசு படத்தில் அம்மா சென்டிமென்ட் பாடலை பாடியிருந்தார். இந்நிலையில் கேரளாவில் நடைபெற்ற ஒரு இசை…

Read more

திருமணத்திற்கு ரெடியான சிம்பு.. இவங்க தான் பெண்..!!!

நடிகர் சிம்புவுக்கு எப்போ தான் கல்யாணம் நடக்கும் என பலரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். சிம்புவின் திருமணம் நடக்குமா? நடக்காதா? என ஏங்கும் ரசிகர்களுக்கு ஒரு சூப்பரான தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் விஜய் போலவே நடிகர் சிம்பு தன்னுடைய ரசிகர்…

Read more

செம மாஸ்…! “உலக நாயகனுடன் இணையும் துணிவு பட இயக்குனர்”?…. வெளியான வேற லெவல் அப்டேட்…!!

தமிழ் சினிமாவில் சதுரங்க வேட்டை மற்றும் தீரன் அதிகாரம் ஒன்று போன்ற வெற்றி படங்களை இயக்கிய எச். வினோத் நடிகர் அஜித் உடன் இணைந்து நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு என தொடர்ந்து 3 படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக உயர்ந்தார்.…

Read more

அஜித் போனா என்ன! நான் இருக்கேன் விக்னேஷ் சிவனுக்கு உதவிக்கரம் நீட்டிய நடிகர்!

அஜித்தின் ஏகே 62 படத்திலிருந்து விக்னேஷ் சிவன் விலகியதன் விளைவாக திரையுலகை சார்ந்தவர்களும் விக்னேஷ் சிவனுக்கு நெருக்கமானவர்களும் அஜத்தின் பெரிய வாய்ப்பு போய் விட்டது என்று கவலை கொள்ள வேண்டாம் என்றும் அதனை விட பெரிய வாய்ப்பு கிடைக்கும் என கூறி…

Read more

நடிகர் சித்தார்த்தின் மாஜி மனைவியை பார்த்துள்ளீர்களா….? வெளிவந்த புகைப்படம் இதோ…!!

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் சித்தார்த். இந்தப் படத்திற்குப் பிறகு பல படங்களில் நடித்து முன்னணி ஹீரோவாக தற்போது வலம் வருகிறார். நடிகர் சித்தார்த் தமிழ் மட்டும் என்று தெலுங்கு மற்றும்…

Read more

AK-62 வில் வில்லனாக பிரபல நடிகரையே தட்டித் தூக்கிய மகிழ் திருமேனி..!!!

அஜித்தின் ஏகே 62 படத்தை தடம், தடையறக் காக்க போன்ற வெற்றி திரைப்படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்குவது உறுதியாகியுள்ள நிலையில் சமீபத்தில் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. தற்போது இந்த படத்தில் வில்லனாக நடிக்க பிரபல நடிகர் அருண் விஜய்…

Read more

மோசமானவரை நம்பி ஏமாந்து போனேன்.. வேதனையில் கண் கலங்கும் நடிகை பிரியா பவானி சங்கர்..!!!

செய்தியாளராக வாழ்க்கையை தொடங்கி தற்போது தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக மாறியிருப்பவர் பிரியா பவானி சங்கர். இவர் 2017 ஆம் ஆண்டு வெளியான மேயாத மான் படத்தில் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். இவர் கல்லூரி பருவத்தில் ராஜவேல் என்பவரை காதலித்து…

Read more

அருணாசலப் பிரதேசத்தில் நிலநடுக்கம்… ரிக்டர் அளவில் 3.8 ஆக பதிவு… பெரும் பரபரப்பு…!!!!

அருணாச்சலப் பிரதேச மாநிலம் தாவங் அருகே 34 கிலோ மீட்டர் தொலைவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் ஆனது 3.8 ஆக பதிவாகியுள்ளது. இந்நிலையில் பாதுகாப்பு கருதி மக்கள் அனைவரும் சாலையில் தஞ்சம் அடைந்துள்ளனர். மேலும்  நிலநடுக்கத்தால்…

Read more

அடேங்கப்பா…! நடிகர் அருண் விஜயின் சொத்து மதிப்பு இவ்வளவா…? வெளியான தகவல்…!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் அருண் விஜய். இவர் பிரபல நடிகர் விஜயகுமாரின் மகன் ஆவார். இவருடைய சகோதரிகளும் சினிமா துறையில் தான் இருக்கிறார்கள். அதன் பிறகு நடிகர் அருண் விஜய் தமிழில் முறை மாப்பிள்ளை என்ற திரைப்படத்தின் மூலம்…

Read more

புதுச்சேரி – பெங்களூர் விமான சேவை மீண்டும் தொடக்கம்… வெளியான தகவல்…!!!!

புதுச்சேரியில் இருந்து பெங்களூருவிற்கும் ஹைதராபாத்திற்கும் இடையே  2 ஸ்பைஸ் ஜெட் விமானம் இயக்கப்பட்டு வருகிறது. ஹைதராபாத்தில் இருந்து புதுச்சேரிக்கு வரும் இந்த விமானம் அங்கிருந்து பெங்களூருக்கு செல்கிறது. அதன்பின் அதே விமானம் புதுச்சேரிக்கு வந்து மீண்டும் ஹைதராபாத் செல்கிறது. இந்நிலையில் கடந்த…

Read more

22 ஆண்டுகளில் ஒரு பாடல் கூட பாடாதது ஏன்? முதன்முறையாக கூறிய ஹாரிஸ் ஜெயராஜ்..!!!

தமிழ் சினிமாவில் 2001 ஆம் ஆண்டு மின்னலே என்ற படத்தில் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஹாரிஸ் ஜெயராஜ் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, ஹிந்தி என மற்ற மொழி படங்களிலும் இசையமைத்திருக்கின்றார். இவர் சமீபத்தில் நடத்திய இசைக் கச்சேரி மக்களிடையே நன்கு பிரபலமானது…

Read more

பிரபல நடிகர் சூர்யாவின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா…? நீங்களே பாருங்க…!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவருக்கு சூரறைப் போற்று திரைப்படத்திற்காக கடந்த வருடம் தேசிய விருது கிடைத்தது. இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா 42 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வரலாற்று…

Read more

Other Story