தமிழ் திரை உலகின் டாப் நடிகரான தளபதி விஜயின் கேரியரில் மிக அதிக ட்ரோல்களை சந்தித்த படம் சுறாதான். அந்த படத்தின் கதை, காட்சிகள் அனைத்தும் சமூக வலைதளங்களில் பெரிதும் ரோல் செய்யப்பட்டது. விஜயின் கேரியரில் தோல்வி படமாக சுறா அமைந்துள்ள நிலையில் இப்படத்தில் நடிக்க விஜய் ஒப்புக்கொண்டது ஏன் என்ற கேள்விக்கு தற்போது பதில் கிடைத்துள்ளது. இயக்குனர் கதை சொல்லும்போது சொன்ன மாஸ் வசனங்களை கேட்டு தான் விஜய் ஓகே சொல்லிவிட்டார் என விஜய் வெளிப்படையாக கூறியதாக நடிகர் மனபாலா தெரிவித்துள்ளார்.
நம்பி ஏமாந்த விஜய்.. உண்மையை உடைத்த மனோபாலா..!!!
Related Posts
தியேட்டரில் அந்த விஷயத்தை பார்த்ததும்…. கண்ணீர் விட்ட நடிகர் கவின்….!!
இயக்குநர் இளன் இயக்கத்தில் நடிகர் கவின் நடிப்பில் இன்று வெளியான படம் ‘ஸ்டார்’. இந்த படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில், சென்னை குரோம்பேட்டையில் உள்ள வெற்றி தியேட்டரில் ரசிகர்களுடன் சேர்ந்து நடிகர் கவின் ‘ஸ்டார்’ படத்தை…
Read moreபோடு வெடிய…! விரைவில் வெளியாகும் பாகுபலி 3…. ரசிகர்களை குஷிப்படுத்திய ராஜமவுலி…!!
தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனராக இருக்கும் ராஜமவுலி பாகுபலி திரைப்படத்தை இயக்கியதன் மூலம் மிகவும் பிரபலமானார். பாகுபலி படத்தின் முதல் பாகம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து பாகுபலி 2 ஆயிரம் கோடிக்கும் மேல் வசூல் சாதனை புரிந்தது. இந்த படத்தை தொடர்ந்து…
Read more