ரயில் பயணிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்… இனி கூட்ட நெரிசல் பிரச்சனையே இல்லை…? தெற்கு ரயில்வே அதிரடி முடிவு…!!!!!

இந்தியாவில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் ரயிலில் பயணம் செய்கின்றனர். சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள் மட்டுமல்லாமல் வேலைக்கு செல்பவர்கள், பள்ளி செல்பவர்கள் என ரயில் பயணம் மேற்கொள்பவர்கள் ஏராளமானோர். நீண்ட தூர ரயில்களை விட புறநகர் ரயில்கள் எப்போதும் பிஸியாக இருக்கும். உதாரணமாக…

Read more

PPF திட்டத்தில் பணத்தை முதலீடு செய்பவர்களுக்கு… மத்திய அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!!

பொதுமக்களின் நலனுக்காக மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. அதில் முக்கியமான ஒன்றாக பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் ஆகும். இதில் பணத்தை முதலீடு செய்வதன் மூலமாக நீங்கள் நிறைய நன்மைகளை பெற்றுக் கொள்ள முடிகிறது. அரசு செயல்படுத்தி…

Read more

  • February 19, 2023
“தல அஜித்தை போல் பைக் ரைடராக விரும்பும் நடிகை மஞ்சு வாரியார்”…. ரூ. 22 லட்சத்துக்கு சொகுசு பைக்கை வாங்கி அசத்தல்…!!

மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் மஞ்சு வாரியர். இவர் நடிகர் தனுஷ் உடன் சேர்ந்து அசுரன் என்ற திரைப்படத்தில் நடித்து தமிழுக்கு வந்தார். அதன் பிறகு கடந்த மாதம் வெளியான துணிவு படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்திருந்தார்.…

Read more

நெட்வொர்க் நிறுவனங்கள் இதை செய்தே ஆக வேண்டும்…? ஒழுங்குமுறை ஆணையம் அதிரடி உத்தரவு…!!!!!!

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ட்ராய் நெட்வொர்க் நிறுவனங்களுடன் இன்று ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இந்த கூட்டத்தில் நெட்வொர்க் நிறுவனங்களுக்கு சில உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதாவது வாடிக்கையாளர்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காண வேண்டும். அதேபோல் தரமான சேவையை…

Read more

தூங்கும்போது இதை போடாதீங்க! கண் பார்வை பறிபோன பரிதாபம்!

தூங்க செல்வதற்கு முன் காண்டாக்ட் லென்ஸை அகற்றாமல் தூங்கிய இளைஞர் பார்வை இழந்த சம்பவம் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த மைக் என்ற இளைஞர் உறங்குவதற்கு முன் காண்டாக்ட் லென்ஸை அகற்றாமல் உறங்கியுள்ளார். இதனால் அகண்டா மொய்பா என்ற அரிய வகை…

Read more

“ரஜினியுடன் நடிக்க அனைவரும் விரும்புவர்”…. வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் நடிப்பேன்… நடிகை ஸ்ரேயா….!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஸ்ரேயா திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகிய நிலையில் தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார். இவர் தற்போது கன்னட சினிமாவில் உருவாகியுள்ள கப்ஜா என்ற திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின்…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஜாக்பாட்…. மாநில அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு…..!!!!

ஹோலி பண்டிகையையொட்டி ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரசு ஒரு பெரிய செய்தியை வழங்கி இருக்கிறது. அதாவது, ரேஷன் அட்டைதாரர்களுக்கு இந்த மாதத்தில் 2 முறை இலவச ரேஷன் வழங்கப்படும். அந்த அடிப்படையில் மார்ச் 8 ஹோலிக்கு முன்பு உங்களுக்கு 2-வது முறையாக ரேஷன்…

Read more

“பார்சல் உணவுகளுக்கு சேவை வரி விதிக்கப்படக்கூடாது”.. மேல் முறையீட்டு தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு…!!!!!

பார்சல் சேவைகளுக்கு 23 கோடி ரூபாய் சேவை வரி செலுத்தும் படி ஹல்திராம் மார்க்கெட்டிங் நிறுவனத்திற்கு மத்திய ஜி.எஸ்.டி ஆணையர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதனை எதிர்த்து ஹல்திராம் நிறுவன சுங்கம், கலால் மற்றும் சேவை வரி மேல்முறையீட்டு  தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு தாக்கல்…

Read more

“சினிமாவில் நீடிக்க அழகு மட்டும் போதாது”…. இனி என்னை வேறு மாதிரி பார்ப்பீர்கள்…. நடிகை ராசி கண்ணா ஓபன் டாக்…!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ராசி கண்ணா. இவர் தமிழில் இமைக்கா நொடிகள் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நிலையில், அயோக்யா, திருசிற்றம்பலம், அடங்கமறு, சங்கத்தமிழன், சர்தார் மற்றும் திருசிற்றம்பலம் போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் ஹிந்தியிலும் அதிக படங்களில்…

Read more

துருக்கியை பழிவாங்கிய பாகிஸ்தான்! நிவாரண பொருட்களை திருப்பி அனுப்பிய அவலம்!!

துருக்கி அளித்த வெள்ள நிவாரண பொருட்களை துருக்கி நிலநடுக்க உதவி பொருட்களாக பாகிஸ்தான் திருப்பி அனுப்பியுள்ளது. துருக்கி, சிரியா நிலநடுக்கத்தில் இருந்து உயிர் பிழைத்த மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் துருக்கிக்கு இந்தியா மருத்துவ பொருட்கள், குளிர்கால போர்வைகள், விரிப்புகள் உள்ளிட்ட…

Read more

விரைவில் சர்வதேச தரத்திற்கு மாறும் சென்னை பஸ் நிலையங்கள்… அதிகாரிகளுக்கு இறையன்பு உத்தரவு..!!!!

சென்னை தலைமை செயலகத்தில் சென்னை மாநகராட்சி மாநகர போக்குவரத்து கழகம் மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் ஆகிய துறைகளின் உயர் அதிகாரிகளுடன் தலைமை செயலர் இறையன்பு நேற்று முன்தினம் ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளார். அந்த கூட்டத்தில்  சென்னையில் உள்ள பேருந்து…

Read more

இந்தியாவை திருப்பிப்பார்க்கவைத்த ட்வீட்.. கடலைமிட்டாய் வியாபாரி போட்ட அதிர்ச்சி..!!

தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் தற்கொலை செய்யப் போவதாக கடலை மிட்டாய் வியாபாரி ட்விட் செய்த நிலையில் அவருக்கு போலீசார் கவுன்சிலிங் கொடுத்த சம்பவம் மகாராஷ்டிராவில் நிகழ்ந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பை சப் அர்பன் மாவட்டம் செம்பூரை சேர்ந்த இளைஞர் புறநகர் ரயிலில்…

Read more

குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுற்றுப்பயணத்தில் திடீர் மாற்றம்…. வெளியான தகவல்….!!!!

2 நாள் பயணமாக குடியரசு தலைவரான திரௌபதி முர்மு தமிழ்நாட்டிற்கு வந்திருக்கிறார். முதல் நாளான நேற்று காலை மதுரை வந்த இவர், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் மேற்கொண்டார். இந்த நிலையில் அவரது சுற்றுப்பயணத்தில் 2ஆம் நாள் நிகழ்ச்சி நிரலாக…

Read more

“செல்போனில் தொடர் வீடியோ கேம்”… பார்வை குறைபாடால் மன உளைச்சலில் வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. பெரும் அதிர்ச்சி…!!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளலூர் கருப்பராயன் கோவில் வீதியில் மதன்குமார் என்ற இளைஞர் வசித்து வந்துள்ளார். இவர் பிஎஸ்சி முடித்துவிட்டு வேலை கிடைக்காமல் வீட்டில் இருந்து வந்த நிலையில், செல்போனில் அடிக்கடி வீடியோ கேம் விளையாடி உள்ளார். இதன் காரணமாக மதன்குமாருக்கு…

Read more

இந்தியாவில் 79 % பேர் முட்டாள்களா..? ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி..!!!

இந்தியாவில் 79 சதவீதம் பேர் இன்ஃப்ளூயன்ஸ்சர்களின் விளம்பரங்களை நம்புவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இன்றைய நவீன காலகட்டத்தில் மனிதர்களை விட்டு பிரிக்க முடியாத ஒன்றாக செல்போன்கள் மாறி உள்ளது. குண்டூசி முதற்கொண்டு அனைத்துமே சமூக வலைதளங்கள் மூலம் கிடைப்பதால் அனைத்து தேவைகளையும் செல்போன்கள்…

Read more

“மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்”… 200 நிறுவனங்களில் 5000 பேருக்கு வேலை வாய்ப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஒவ்வொரு வாரமும் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் தனியார் துறைகள் கலந்து கொண்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் வருகிற மார்ச் மாதம் 4-ம் தேதி…

Read more

ரூ.1 லட்சம் மதிப்புள்ள போனை வெறும் ரூ,35,000-க்கு வாங்கலாம்… அமேசானில் அதிரடி சலுகை…..!!!!

அமேசான் நிறுவனமானது தற்போது கொடுத்திருக்கும் ஆஃபர் மீண்டுமாக கிடைக்குமா என்று தெரியவில்லை. ஏனெனில் ரூ.1 லட்சம் மதிப்புகொண்ட மொபைல் வெறும் 35 ஆயிரம் ரூபாய்கு இந்த தள்ளுபடியில் கிடைக்கிறது. அதாவது, ரூ.1,09,000 விலையிலான கூகுள் பிக்சல் 6 ப்ரோ 5ஜி போன்…

Read more

எதற்கெல்லாம் வரி குறைப்பு? எதன் விலை குறையும்? குட் நியூஸ் சொன்ன நிதியமைச்சர்!

மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி நிலுவை தொகை 16,982 கோடி ரூபாய் இன்றே விடுவிக்கப்படுவதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். தமிழகத்திற்கு 1201 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்…

Read more

துருக்கி நிலநடுக்கம்: 13 நாட்களுக்கு பின் கணவன்-மனைவி பத்திரமாக மீட்பு…. வெளியான தகவல்….!!!!

துருக்கியில் கடந்த பிப்,.6 ஆம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 46 ஆயிரத்தைத் தாண்டி உள்ளது. நாட்கள் போக போக உயிருடன் இருப்பவர்களை கண்டுபிடிப்பதற்கான வாய்ப்புகள் குறைந்து வருகிறது. எனினும் மீட்புப் பணியின்போது பல அதிசயங்கள் நிகழ்கிறது. அந்த வகையில்…

Read more

காலநிலை மாற்றத்தால் ஆபத்து! நேற்று கடும் வெயில், இன்று கடும் குளிர்!

ஐந்தே நாட்களில் அர்ஜென்டினாவின் காலநிலை கொழுத்தும் வெயிலிலிருந்து கடும் குளிராக மாறி உள்ளது. அர்ஜென்டினாவின் காலநிலை திடீரென மாறியுள்ளதால் அங்குள்ள மக்கள் மீதி அடைந்துள்ளனர். ஐந்தே நாட்களில் அர்ஜென்டினாவின் காலநிலை கொழுத்தும் வெயிலிலிருந்து கடும் குளிராக மாறியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை வெப்பநிலை…

Read more

மது குடிப்பவருக்கு வரும் புதுஆபத்து!! மருத்துவர் சொன்ன அதிர்ச்சி செய்தி!

சில நபர்களுக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டு அவர்களுக்கு ஆபத்தான நிலை உண்டாகும். அதுபோல சிலருக்கு மயக்கம் ஏற்பட்டு நீண்ட நேரம் தெளியாத நிலை ஏற்படும். எனவே திடீரென மயக்கம் வருவதற்கான காரணம் குறித்து மருத்துவர்கள் கூறும் விஷயத்தை தெரிந்து கொள்ளுங்கள். உடலுறுப்புகள்…

Read more

டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில்…. இதற்கெல்லாம் தடை?…. வெளியான முக்கிய தகவல்…..!!!!

டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் அண்மையில் துவங்கப்பட்ட பிரிவில் சில வாகனங்கள் நுழைவதை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையமானது (NHAI) தடைசெய்துள்ளது. டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயின் புது பிரிவு 1-ல், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்கள், 3 சக்கர வாகனங்கள், மோட்டார் பொருத்தப்படாத வாகனங்கள் மற்றும்…

Read more

“ரூ. 1 கோடி டீலிங் விவகாரம்”… அந்த ஆடியோ உண்மையாக கூட இருக்கலாம்…. மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி…!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளரான கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி ஒரு ஆடியோவை வெளியிட்டுள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது கேபி முனுசாமி மற்றும் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பேசிய…

Read more

நகைச்சுவை நடிகர் மயில்சாமி மறைவு… அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் இரங்கல்…!!!

நகைச்சுவை நடிகரான மயில்சாமிக்கு இன்று அதிகாலை 03.30 மணி அளவில் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதன்பின் அவருக்கு சுயநினைவு இல்லாமல் போனது. இதனால் அவரை உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவரின் உயிர் பிரிந்தது.…

Read more

இந்தியாவில் இன்று இரண்டு மாநிலங்களில் நிலநடுக்கம்…. அதிர்ச்சியில் பொதுமக்கள்…!!

துருக்கி சிரியாவில் தொடர்ந்து 3 நாட்களாக பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதில் ஏராளமானோர்  உயிரிழந்த நிலையில் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், சமீபத்தில் இந்தோனேஷியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.…

Read more

இவ்வளவு கோடி சொத்துக்கு சொந்தக்காரராக இருக்கும் நடிகர் ஆர்யா?…. இதோ முழு விபரம்…..!!!!

நடிகர் ஆர்யா கடந்த 2005 ஆம் வருடம் அறிந்தும் அறியாமலும் திரைப்படம் வாயிலாக நடிகராக அறிமுகமானார். இதையடுத்து அவர் உள்ளம் கேட்குமே, நான் கடவுள், பாஸ் என்ற பாஸ்கரன், மதராசபட்டினம், சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். கடந்த ஆண்டு…

Read more

அடடே…! சூப்பர்… இந்தியாவின் மிகப்பெரிய தட்டுக்கு நடிகர் சோனி சூட்டின் பெயரை வைத்து கௌரவிப்பு…!!!

இந்தியாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் சோனு சூட். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், பாலிவுட் போன்ற பல மொழிகளில் நடித்து வருகிறார். திரை உலகில் பிசியான நடிகராக சோனு சூட் வலம் வருகிறார். இந்நிலையில் ஹைதராபாத்தில் உள்ள கிஸ்மத் அரபு மண்டி…

Read more

“இதற்கு முடிவே இல்லையா”…. துப்பாக்கி சூட்டில் 6 பேர் பலி…. பிரபல நாட்டில் பதற்றம்….!!!!

அமெரிக்க நாட்டில் துப்பாக்கி கலாச்சாரம் பெருகி வருகிறது. இந்த நிலையில் நம் நாட்டில் மிசிசிப்பி மாகாணத்தில் அரக்கபுட்லா நகரில் நேற்று முன்தினம் மூன்று துப்பாக்கிகளுடன் ஒருவர் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டுள்ளார். இதில் அவருடைய முன்னாள் மனைவி உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.…

Read more

முன்னாள் அதிபர் மீது வழக்கு தொடர…. ஒப்புதல் அளித்த நாடாளுமன்றம்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!!!

பெரு நாட்டில் பெட்ரோ காஸ்டிலோ என்பவர் அதிபராக இருந்தார். இவர் கடந்த டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தை கலைக்க முயற்சித்துள்ளார். ஆனால் நாடாளுமன்றமோ இவரை அதிபர் பதவியில் இருந்து நீக்கியது. இதனை அடுத்து துணை அதிபராக இருந்த பெண் தலைவர் டினா போலுவார்டே…

Read more

நடிகர் ஜீவாவுக்கு இவ்வளவு கோடி சொத்து இருக்கா?…. வெளியான விபரம்…..!!!!!

நடிகர் ஜீவா பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரியின் மகன் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இதையடுத்து ஜீவா தன் திறமையால் அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து இப்போது தமிழ் திரையுலகில் முக்கியமான நடிகராக இருந்து வருகிறார். நடிகராக மட்டுமல்லாமல் மல்டி ஸ்டாரர் திரைப்படங்களிலும் அவர்…

Read more

உக்ரைன் ரஷ்யா போர்…. வாக்னர் கூலிப்படையில் 30 ஆயிரம் பேர் மரணம்…. அதிர்ச்சி தகவலை வெளியிட்ட அமெரிக்கா….!!!!

உக்ரைன் ரஷ்யா போரானது தொடங்கி ஒரு வருடத்தை எட்ட உள்ளது. இந்த போரில் உக்ரைனுக்கு கூடுதல் ஆயுதங்களை வழங்க கோரி உக்ரைன் அதிபர் ஜெர்மன் பிரான்ஸ் நாடுகளின் தலைவர்களை நேரில் சந்தித்து ஆதரவை பெற்றார். இந்த நிலையில் கீழ் பகுதியில் உள்ள…

Read more

பாட்டியின் முதுகில் விளையாட்டாக சுட்ட சிறுமி…. அமெரிக்காவில் அரங்கேறிய அவலம்….!!!!

அமெரிக்க நாட்டில் ஃப்ளோரிடா மாகாணத்தில் கார் ஒன்றில் 6 வயது சிறுமியும் அவரது பாட்டியும் சென்றுள்ளனர். அந்த காரை பாட்டி ஓட்டிச் செல்ல சிறுமி பாட்டிக்கு பின்னால் இருந்த இருக்கையில் அமர்ந்துள்ளார். இதனை அடுத்து பாட்டியின் இருக்கைக்கு பின்னால் உள்ள இடத்தில்…

Read more

பிரதமர் மோடியை குறித்து விமர்சித்த…. அமெரிக்காவின் பெரும் பணக்காரர்…. கண்டனம் தெரிவித்த மத்திய அரசு….!!!!

அமெரிக்க ஆய்வு நிறுவனமான ஹின்டன்பர்க் அதானி குடும்ப பங்கு சந்தை முறைகேடு தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் அதானி குழுமம் தன்னுடைய பங்கு மதிப்பை அதிக அளவில் காட்டி மோசடி செய்துள்ளது. இதனால் அதானி குழுமத்தினுடைய பங்குகள் கடுமையாக…

Read more

இல்லத்தரசிகளுக்கு ஷாக் நியூஸ்… கிடுகிடுவென உயர்ந்த துவரம் பருப்பு விலை… எவ்வளவு தெரியுமா…?

இந்தியாவில் துவரம் பருப்பின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் துவரம் பருப்பு வரத்து சரிந்துள்ளது. இதனால் ஒரு குவிண்டால் துவரம் பருப்பின் விலை 8100 ரூபாயாக இருக்கிறது.…

Read more

“இனி டிக்கெட் கவுண்டரில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை”… சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட தெற்கு ரயில்வே….!!!

தெற்கு ரயில்வே நிர்வாகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது ரயில் நிலையங்களில் தானியங்கி டிக்கெட் வழங்கும் மிஷின்களை அதிகப்படுத்துவதற்கு தெற்கு ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக சுமார் 254 மெஷின்கள் கூடுதலாக வாங்கப்பட இருக்கிறது. தற்போது தெற்கு ரயில்வே…

Read more

ஆந்திராவில் அடுத்த அதிர்ச்சி…! கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பரிதாப பலி…. பெரும் சோகம்…!!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள ஆடங்கி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக சாமந்தர் என்பவர் பணிபுரிந்து வந்தார். இவர் தன்னுடைய மனைவி, மகள் உட்பட 2 பேருடன் சிவன் கோவிலுக்கு நேற்று மகா சிவராத்திரியை முன்னிட்டு சாமி தரிசனம் செய்வதற்காக சென்றுள்ளார். இவர்கள்…

Read more

மனைவி, குழந்தைக்கு விஷம் கொடுத்த வியாபாரி…. சிக்கிய பரபரப்பு கடிதம்…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டையில் ரமேஷ் கண்ணன் என்பவர் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு விக்கிரமசிங்கபுரத்தைச் சேர்ந்த சங்கரி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு தாராஸ்ரீ(2) என்று பெண் குழந்தையும், பிறந்து…

Read more

10 மணி நேரம் நீடித்த சோதனை…. கணக்கில் வராத ரூ.1 1/2 லட்சம் பறிமுதல்…. லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலை, குடிநீர் உள்ள அடிப்படை வசதி பணிகள், அரசின் வளர்ச்சி திட்ட பணிகள் ஆகியவற்றை கண்காணிக்கவும், நிர்வகிக்கவும் பூந்தமல்லியில் வட்டார வளர்ச்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு வேலை பார்க்கும் அதிகாரிகளும்,…

Read more

ரூ. 1 1/2 கோடி நிலம் மோசடி…. ஓய்வு பெற்ற போலீஸ் சூப்பிரண்டு அளித்த புகார்…. 2 பேர் கைது….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவல்லிக்கேணியில் தயாநிதி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஆவார் இந்நிலையில் பட்டாபிராம் பாரதியார் நகரைச் சேர்ந்த சிவராஜ் லோகநாதன் ஆகியோர் தயாநிதிக்கு சொந்தமாக மாங்காடு ஸ்ரீ சக்கரா நகரில் இருக்கும்…

Read more

மோட்டார் சைக்கிள் பறிமுதல்…. புதுமண தம்பதியினரிடையே தகராறு…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள எம்.ஜி.ஆர் நகர் கன்னியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் நிஷாந்த் தேனாம்பேட்டையில் இருக்கும் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 5 மாதங்களுக்கு முன்பு நிஷாந்த் அப்ரினி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நேற்று முன்தினம் நிஷாந்த்…

Read more

மக்களே உஷார்…! வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 91 லட்சம் மோசடி…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள மணியம் ஆத்தூர் மாரியம்மன் கோவில் தெருவில் சைலேஷ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக முகநூலில் வந்த விளம்பரத்தை பார்த்து ஆவடியில் இருக்கும் தனியார் நிறுவனத்தை சைலேஷ் அணுகியுள்ளார். அப்போது சையத் உள்ளிட்ட…

Read more

எச்சரிக்கை….! மதம் பிடித்த காட்டு யானையின் அட்டகாசம்…. வனத்துறையினரின் தீவிர கண்காணிப்பு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு வனப்பகுதியில் சுற்றித் திரியும் காட்டு யானை நவமலை மின்சார வாரிய குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து 2 கார்களை தந்தத்தால் குத்தி சேதப்படுத்தியது. நேற்று நள்ளிரவு நேரத்தில் வனப்பகுதியை ஒட்டி இருக்கும் தோட்டத்திற்குள் நுழைந்த காட்டு யானை…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… இன்னும் 7 நாட்களே உள்ளது… பூத் சிலிப் வழங்கும் பணி தொடக்கம்…!!!!

வருகிற பிப்ரவரி 27-ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஈரோடு இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் ஈரோட்டில் முகாமிட்டு வாக்கு…

Read more

ஆன்லைன் மூலம் பணம் டிரான்ஸ்பர்…. உரிமையாளரை கத்தியால் குத்திய ஒடிசா வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தொட்டிபாளையம் பிரிவு டாட்டா நகரில் ரமேஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் செருப்பு விற்பனை கடை மற்றும் ஆன்லைன் மூலம் பணம் டிரான்ஸ்பர் செய்யும் தொழில் செய்து வந்துள்ளார். கடந்த 12-ஆம் தேதி…

Read more

மின்கம்பத்தில் மோதி தலைக்குப்புற கவிழ்ந்த கார்…. படுகாயமடைந்த பெண்…. கோர விபத்து…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி ஜோதி நகரில் அந்தோணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அம்சா(45) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் அம்சா அதே பகுதியில் வசிக்கும் 6 பேருடன் கடலூர் வழியாக திருநள்ளாருக்கு காரில் சென்று கொண்டிருந்தார். நேற்று மஞ்சகுப்பம்…

Read more

எம்.ஜி.ஆர் பக்தன் நடிகர் மயில்சாமி… எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் அ.தி.மு.க தற்போது இல்லை… 2021 தேர்தல் பிளாஷ்பேக்…!!!!

பிரபல நடிகர் மயில்சாமியின் மறைவு தமிழ் திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இவருக்கு அஞ்சலி செலுத்தி இரங்கல் தெரிவிக்கும் நிகழ்வுகள் ஒரு புறம் அரங்கேற பழைய நிகழ்வுகளை சமூக வலைதளங்கள் மூலமாக அசைபோடும் நிகழ்வு மற்றொரு பக்கம் நடந்து…

Read more

மக்களே உஷார்…! இளம்பெண்ணிடம் ரூ.63 ஆயிரம் மோசடி…. போலீஸ் வலைவீச்சு…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள காரிமங்கலம் பகுதியில் மனோ- பவித்ரா(23) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் பி.எஸ்.சி கணிதம் படித்த பவித்ரா விமான நிலையத்தில் வேலை வாய்ப்பு இருப்பதாக வந்த விளம்பரத்தை பார்த்து அதிலிருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். மறுமுனையில்…

Read more

பெரிய பங்களாவை வாங்கிய நடிகை குஷ்பு…. எங்கு தெரியுமா?…. வெளியான தகவல்….!!!!

90s-களில் தமிழ் திரையுலகில் நம்பர் ஒன் கதாநாயகியாக வலம் வந்தவர் நதான் டிகை குஷ்பு. இவர் ரஜினி, கமல் முதல் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து படங்கள் நடித்துவிட்டார். இதையடுத்து திரையுலகில் வாய்ப்பு குறைந்ததவுடன் தொலைக்காட்சி பக்கம் வந்த குஷ்பு…

Read more

அயலி பார்த்தேன்… எல்லோரும் கல்விப் பயிலும் வாய்ப்பை உருவாக்கியது திராவிட மாடல்தான்… அமைச்சர் பேச்சு…!!!!

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கலைஞர் ஆய்வு மைய கட்டுமான பணிகளை அமைச்சர் பொன்முடி இன்று தொடங்கி வைத்துள்ளார். அதன் பின் விழாவில் பேசி அமைச்சர் கூறியதாவது, வகுப்புக்கு ஒரு பெண் மட்டுமே பயின்று வரும்…

Read more

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கண்கலங்கிய பிரியங்கா…. காரணம் இதுதான்?…. வெளியான தகவல்….!!!!

தற்போது விஜய் டிவி எனில் பிரியங்காவும், அவரது சிரிப்பும் தான் மக்களுக்கு நியாபகம் வருகிறது. அந்த அளவுக்கு இத்தொலைக்காட்சியில் ஏகப்பட்ட நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். அதன்படி சூப்பர் சிங்கர், ஊ சொல்றியா ஊ ஊ சொல்றியா என 2 நிகழ்ச்சிகளையும் தொகுத்து…

Read more

Other Story