90s-களில் தமிழ் திரையுலகில் நம்பர் ஒன் கதாநாயகியாக வலம் வந்தவர் நதான் டிகை குஷ்பு. இவர் ரஜினி, கமல் முதல் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து படங்கள் நடித்துவிட்டார். இதையடுத்து திரையுலகில் வாய்ப்பு குறைந்ததவுடன் தொலைக்காட்சி பக்கம் வந்த குஷ்பு தொடர்களில் நடித்து வந்தார். மேலும் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வந்தார்.

தற்போது அவர் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். அதோடு குஷ்பு அரசியலிலும் ஈடுபாடு காட்டி வருகிறார். இப்போது ஆந்திர மாநிலத்தில் இவர் பெரிய பங்களா ஒன்றை வாங்கி இருக்கிறார். அங்கு 2024 ஆம் வருடம் தேர்தலில் போட்டியிட முடிவுசெய்து ஆந்திராவில் பங்களா வாங்கி இருப்பதாக பேட்டி அளித்துள்ளார்.