செய்தியாளராக வாழ்க்கையை தொடங்கி தற்போது தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக மாறியிருப்பவர் பிரியா பவானி சங்கர். இவர் 2017 ஆம் ஆண்டு வெளியான மேயாத மான் படத்தில் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். இவர் கல்லூரி பருவத்தில் ராஜவேல் என்பவரை காதலித்து பின் சோசியல் மீடியா பக்கத்தில் அவரது புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார்.

பிரியா பவானி சங்கர் தான் ஒருவர் மீது அதிக அன்பு வைத்திருந்தேன். அந்த நபர் மோசமான நபர் என பலரும் என்னிடம் கூறினார்கள். நான் யார் சொல்லியும் கேட்காமல் கடைசியில் அவரை நம்பி ஏமாந்து விட்டேன் என கண்கலங்கி கூறியுள்ளார். இதனை அறிந்த ரசிகர்கள் ப்ரியா பவானி சங்கர் அவர் காதலன் ராஜவேலனை குறிப்பிட்டு சொன்னாரா இல்லை இவருக்கு வேறு காதல் இருந்ததா என தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர்.