சினிமாவில் 170 படங்களுக்கு மேல் நடித்து முன்னணி நடிகராக உள்ள ஜெகபதி பாபு ஆரம்ப காலகட்டத்தில் தான் பட்ட கஷ்டங்களை மனம் உருகி பேசியுள்ளார். 1992 ஆம் ஆண்டு தெலுங்கு படத்தில் இரண்டாவது கதாநாயகனாக நடித்த போது படப்பிடிப்பில் நிறைய அவமானங்களை சந்தித்தேன் என்றும் அந்த படத்தில் நடித்ததற்காக அவருக்கு சம்பளமும் கொடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

மேலும் 10 நாட்களுக்கு மேலாக சாப்பாடு கொடுக்காமல் அவமான படுத்தினார்கள் என மனம் உருகி பேசியுள்ளார். இவ்வாறு பல்வேறு அவமானங்களை சந்தித்த பிறகு ஜெகபதிபாபு ஒட்டுமொத்த இந்திய சினிமாவிலும் முன்னணி நடிகராக வலம் வருகிறார்.