“தமிழ்நாட்டில் அமைதி நிலவக்கூடாது என்பதற்காக ஆளுநர் அனுப்பப்பட்டாரா”…? முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்…!!
சென்னையில் உள்ள பல்லாவரத்தில் திமுக அரசின் இரண்டு வருட சாதனை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, கடந்த 10 வருடங்களாக பாழ்பட்டு கிடந்த தமிழகத்தை விடியல் ஆட்சி தற்போது மீட்டு…
Read more