தமிழக சட்டசபையில் மானிய கோரிக்கை மீதான  பதிலுரையில் பேசிய முதல்வர் ஸ்டாலின் தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கி சூடு நடத்துவதற்கு உத்தரவிட்டது யார் என கேள்வி எழுப்பினார்.

அதன் பிறகு எதிர்க்கட்சித் தலைவர் தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கி சூடு நடத்த அனுமதி கொடுத்தது யார் என்பதை மட்டும் ஏன் சொல்ல மறுக்கிறார். முதலமைச்சராக இருந்த போதும் சொல்லவில்லை. இப்போதும் சொல்லவில்லை என்று கூறினார்.