என் பொண்டாட்டி கூட இருக்க உறவை விட்டுறு..! “பலமுறை எச்சரித்த கணவன்”… கண்டுகொள்ளாமல் உல்லாசம்… ஆத்திரத்தில் நாயை ஏவி கடிக்க விட்ட கொடூரம்…!!!

சென்னையை அடுத்த துரைப்பாக்கம் கண்ணகி நகரைச் சேர்ந்த 30 வயது நாகராஜன், அதே பகுதியைச் சேர்ந்த 32 வயது வாலிபரின் மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் நாகராஜனுக்கும், அந்த வாலிபருக்கும் இடையே அடிக்கடி தகராறுகள் ஏற்பட்டு வந்தன. அப்பகுதி மக்கள்…

Read more

கள்ளக்காதல் விவகாரத்தில் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம்…. மற்றொரு சிறுவனுக்கும் தொடர்பு இருக்கு…. போலீஸ் எடுத்த நடவடிக்கை….!!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிப்காட் காவல் நிலையத்தில் ஏட்டாக வேலை பார்த்து வரும் ராஜேந்திரன் என்பவருக்கு மாப்பிள்ளையூரணி திரேஸ் நகரை சேர்ந்த ராமசுப்பு மனைவி சக்தி மகேஸ்வரியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியதால் ராஜேந்திரனின் மனைவி அவரை…

Read more

அடுப்பில் இருந்த பாத்திரத்தை இழுத்த 3 1/2 வயது குழந்தை…. துடித்துடித்து இறந்த சோகம்…. கதறும் பெற்றோர்…..!!!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சின்ன வெண்மணி கிராமத்தில் வசித்து வருபவர் தான் லட்சுமணன். கடந்த 11ம் தேதி அன்று வீட்டில் அடுப்பில் வைக்கப்பட்டிருந்த பாத்திரத்தை குழந்தை தீபிகா பிடித்து இழுத்ததாக தெரிகிறது. இதனால் எதிர்பாராத விதமாக பாத்திரத்தில் இருந்த சுடுதண்ணீர் தீபிகாவின்…

Read more

“எங்களை காப்பாற்றுங்கள்”…. விஷம் குடித்து விட்டு போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்த கள்ளக்காதல் ஜோடி…. நொடியில் பறிபோன 2 உயிர்…. பெரும் பரபரப்பு….!!!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரப்பட்டினம் போலீஸ் நிலையத்திற்கு ஒரு ஆணும், பெண்ணும் வந்திருந்தனர். இவர்கள் விஷம் குடித்து விட்டதால் எங்களை காப்பாற்ற வேண்டும் என காவல்துறையினரிடம் உதவி கேட்டனர். இதனால் காவல்துறையினர் அவர்கள் இரண்டு பேரையும் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி…

Read more

வீட்டில் யாருமில்லாத நேரம்…. மயக்க மருந்து கொடுத்து சிறுமியை சீரழித்த தொழிலாளி…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 8ம் வகுப்பு பயின்று வரும் ஒரு சிறுமி வசித்து வருகிறார். இதற்கிடையில் கடந்த 12ஆம் தேதி சிறுமியின் பெற்றோருக்கு இடையில் சண்டை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆத்திரமடைந்த சிறுமியின் தந்தை வீட்டை விட்டு சென்று…

Read more

“பெத்த தாய் கிட்டையும் உடன் பிறந்த அண்ணன் கிட்டயும் பேசினது குத்தமா”..? காதல் மனைவியை கருவறுத்த கணவன்…. விசாரணையில் திடுக்கிடும் வாக்குமூலம்…!!!!

நெல்லை அருகிலுள்ள கங்கைகொண்டானைப் பகுதியைச் சேர்ந்த ஆலடிப்பட்டியை சேர்ந்த  அன்புராஜ் (24), பெயிண்டராக வேலை செய்து வந்தவர். 2023-ல் அதே ஊரைச் சேர்ந்த பட்டதாரி இளம்பெண் பிரித்திகாவை (20) காதலித்து திருமணம் செய்தார். கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு பிரிந்து…

Read more

“வயிறு வலிப்பதாக சொன்ன 16 வயது சிறுமி”… டாக்டரிடம் சென்ற பெற்றோருக்கு தலையில் இடியாய் விழுந்த செய்தி… 31 வயது வாலிபர் கைது… உறைய வைக்கும் சம்பவம்..!!!!

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கு வயிற்றுவலி இருப்பதாகக் கூறியதை அடுத்து, அவரது பெற்றோர் அவரை தஞ்சை அரசு ராசா மிராசுதாரர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர்கள் சிறுமியைப் பரிசோதித்தபோது, அவர் இரண்டு மாத கர்ப்பமாக…

Read more

வேறொரு பெண்ணுடன் பழகிய கணவர்… ஆத்திரத்தில் கத்தியால் தலை, வயிற்றில் குத்தி கிழித்த மனைவி… வெளியான பரபரப்பு பின்னணி…!!!

காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடத்தில் நடந்த பயங்கர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இம்ரான் சையத் (31) என்ற தொழிலாளி, தனது மனைவி பரிதாபேகத்துடன் (31) இணைந்து வாழ்ந்து வந்தார். இவர்கள் இருவரும் ஒரகடத்தில் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்தனர். ஆனால்,…

Read more

தவெக தேர்தல் பரப்புரை…கூட்டத்தில் பெண்ணிடம் செயின் பறிப்பு… இளைஞரை அடித்து உதைத்த தொண்டர்கள்… பரபரப்பு சம்பவம்..!!!

நாகப்பட்டினத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பரபரப்பு மிகுந்த சம்பவம் நிகழ்ந்தது. ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டிருந்த இந்த நிகழ்ச்சியில், வடமாநிலத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் மீது த.வெ.க. தொண்டர்கள் கடும் தாக்குதல் நடத்தினர். ஒரு பெண்ணின்…

Read more

போலீஸ் என்று சொல்லி இப்படியா பண்ணனும்?…. 3 பேர் அதிரடி கைது…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

கோவை கஸ்தூரி நாயக்கன்பாளையத்தில் வசித்து வருபவர் தான் செந்தில்குமார். இவர் வீடுகள், அலுவலகங்களுக்கு சிசிடிவி கேமரா பொருத்தும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த வாரம் இவரது வீட்டிற்கு சில நபர்கள் வந்திருந்தனர். இந்த நபர்கள் தங்களை காவலர்கள் என அறிமுகப்படுத்திக் கொண்டு…

Read more

ரூ.75,000-ஐ கையாடல் செய்த இன்ஸ்பெக்டர்…. அதிகாரி எடுத்த அதிரடி நடவடிக்கை…. பரபரப்பு சம்பவம்….!!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கொரக்கவாடி கிராமத்தில் வசித்து வருபவர் தான் அம்மணியம்மாள். இவர் பணிக்கு செல்வதற்காக சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த பெரம்பலூர் கீழப்புலியூர் கிராமத்தில் வசித்து வரும் பிரபாகரன் என்பவர் அம்மணியம்மாளுக்கு லிப்ட்…

Read more

தமிழகத்தில் அதிகரித்து வரும் தெருநாய் தொல்லை…. ஓசூர் மக்களின் புது ஐடியா…. அடடே இது வித்தியாசமாக இருக்கே?….!!!!

தமிழகத்தில் தெருநாய் தொல்லை அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் தெரு நாய் தொல்லையிலிருந்து விடுபட பொதுமக்களும் பல்வேறு விதமான முயற்சிகளை கையாண்டு வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பகுதியில் தெரு…

Read more

“என்னை பேருந்தில் இருந்து இறக்கியா விடுறீங்க”…. கோபத்தில் வாலிபர் செய்த செயல்…. காயமடைந்த பெண்…. பரபரப்பு சம்பவம்…..!!!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கோவிந்தபாளையம் பகுதியில் இருந்து பழைய பேருந்து நிலையம் நோக்கி அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் ஜெயக்குமார் என்பவர் ஏறியுள்ளார். இதையடுத்து மது போதையில் இருந்த ஜெயக்குமார் பயணிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு தகராறு செய்திருக்கிறார். இதனால்…

Read more

தடுப்பு சுவரில் வரையப்பட்ட ஓவியம்….. பார்த்ததும் மிரண்டு போன காட்டு யானை….. பின் நடந்த ருசிகரமான சம்பவம்….!!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள மசினகுடியில் வனத்துறை சோதனைச் சாவடி அமைந்திருக்கிறது. இங்கு சாலையோரம் தடுப்பு சுவரில் யானைகளின் ஓவியமானது வரையப்பட்டிருந்தது. மேலும் இங்கு வனவிலங்குகள் நடமாடும் என்று எச்சரிக்கும் வகையில் வாசகங்களும் இடம்பெற்று இருந்தது. இந்நிலையில் சோதனைசாவடியின் அருகில் ஒரு காட்டு…

Read more

மக்களே உஷார்!…. செல்போன் செயலி மூலம் மாணவியின் நடவடிக்கைகளை கண்காணித்த வாலிபர்…. போலீஸ் அதிரடி….!!!!

மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள பழைய பேருந்து நிலையம் அருகில் ஒரு கணினி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு சீதக்காதி நகரில் வசித்து வரும் இதயத்துல்லா மகன் முகமது அப்ரித் என்பவர் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கணினி மையத்திற்கு நீடூர் பகுதியில் வசித்து வரும்…

Read more

தமிழகத்தில் மீண்டும் அதிர்ச்சி…. நாய் கடித்து இறந்துபோன மாணவர்…. சோகத்தில் வாடும் குடும்பத்தினர்…..!!!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஜல்லுத்து பகுதியில் வசித்து வருபவர் தான் பழனிவேல். இவருக்கு தினேஷ் என்ற மகன் இருந்தார். இவர் சித்தேரி உண்டு உறைவிடப்பள்ளியில் 10ம் வகுப்பு பயின்று வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன் தினேஷை நாய் கடித்ததாக சொல்லப்படுகிறது.…

Read more

எந்த நேரமும் போன் பார்க்காத என சத்தம் போட்ட தந்தை….. விரக்தியில் கல்லூரி மாணவி எடுத்த முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மேல் வாழப்பாடி கிராமத்தில் வசித்து வந்தவர் தான் சடையன் என்பவரின் மகள் கிருஷ்ணவேணி. இவர் சேலம் ஆத்தூரிலுள்ள தனியார் கல்லூரியில் பயின்று வந்தார். இந்நிலையில் கல்லூரி விடுமுறையை முன்னிட்டு கிருஷ்ணவேணி கடந்த 20 தினங்களுக்கு முன் சொந்த…

Read more

கல்லூரி மாணவியிடம் அத்துமீறிய பேராசிரியர்…. ஷாக்கான பெற்றோர்….. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!!!

திருச்சி அமலாபுரம் காலணியில் வசித்து வருபவர் தான் தமிழ். இவர் தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 13ம் தேதியன்று கல்லூரி மாணவி ஒருவரை பேராசிரியர் தனது அறைக்கு அழைத்துள்ளார். இதையடுத்து பேராசிரியர் அந்த மாணவியிடம் ஆபாசமாக பேசியதோடு…

Read more

டேட்டிங் செயலி: உங்களை நம்பி வந்த என்னை இப்படி பண்ணிட்டீங்களே?…. என்ஜினியர் பரபரப்பு புகார்….!!!!

கன்னியாகுமரி மாவட்டம் உண்ணாமலைக்கடை பெருங்குழி பகுதியில் வசித்து வருபவர்தான் என்ஜினியர் வினுகுமார். இந்நிலையில் செல்போனில் டேட்டிங் செயலி வாயிலாக சில நபர்கள் வினுகுமாருக்கு தொடர்புகொண்டு பேசினர். அந்த நபர்கள் நாம் நேரில் சந்திக்கலாம் என வினுகுமாரை குழிக்கோடு பகுதிக்கு அழைத்தனர். அதன்படி…

Read more

சட்டவிரோதம்: எப்படியெல்லாம் யோசிக்கிறீங்க?…. பேரீச்சம் பழத்திற்குள் மறைத்து வைத்திருந்த தாய்…. கண்டுபிடித்த போலீஸ்…. அதிரடி நடவடிக்கை….!!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரம் தாலுகா பகுதியில் வசித்து வருபவர் தான் லலிதா. இவர் பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் கைதியாகவுள்ள தன் மகன் வினோத்தை பார்க்க சென்று உள்ளார். அப்போது சிறைச்சாலை விதிமுறையின் அடிப்படையில் தன் மகனுக்கு கொடுக்க லலிதா கொண்டுவந்திருந்த…

Read more

“மீண்டும் வரதட்சனை கொடுமை..!” மருமகளின் காதை கடித்துத் துண்டாக்கிய மாமியார்… மருமகள் மருத்துவமனையில் அனுமதி… கன்னியாகுமரியில் பயங்கரம்..!!!

கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் அருகே வியனூர் பகுதியைச் சேர்ந்த பிரின்ஸ், டெம்போ ஓட்டுநராக பணிபுரிகிறார். அவரது மனைவி மஞ்சு, தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை செய்கிறார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். ஆனால், வரதட்சணை கேட்டு மாமியார் அல்போன்சா, மஞ்சுவிடம் அடிக்கடி…

Read more

“ஆப்ரேஷன் சொன்னாலே பயம்”…குடும்ப கட்டுப்பாடு செய்ய அறிவுறுத்திய மருத்துவர்கள்… 6ஆவது குழந்தையை தவிக்க விட்டு தப்பி ஓடிய பெண்… பரபரப்பு சம்பவம்…!!!

செங்கல்பட்டு மாவட்டம், சோமங்கலத்தைச் சேர்ந்த 31 வயது மங்கை, கொத்தனாராக பணிபுரியும் ராஜ்குமாரின் மனைவி. 15 ஆண்டு திருமண வாழ்க்கையில், இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள், இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். ஆறாவது முறையாக கர்ப்பமான மங்கை, தாம்பரம் மாவட்ட தலைமை…

Read more

மோசடியில் முடிந்த 2ஆவது திருமணம்… பெண்ணை ஏமாற்றி ரூ. 1 லட்சம், 3 பவுன் தங்க நகை பறிப்பு… எஸ்பி அலுவலகத்தில் மயங்கி விழுந்து… காஞ்சிபுரத்தில் பரபரப்பு…!!!

காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதியைச் சேர்ந்த 29 வயது தேவிகா, 10 ஆண்டுகளுக்கு முன் கார்த்திக்கை காதலித்து திருமணம் செய்தவர். ஒரு குழந்தையும் பெற்ற இவர்களது வாழ்க்கை, கார்த்திக்கின் மது பழக்கத்தால் மூன்று ஆண்டுகளிலேயே சிதைந்தது. குடிப்பழக்கத்தை கைவிடுமாறு தேவிகா வற்புறுத்தியும் பயனின்றி,…

Read more

ஐயோ..! மொட்டை மாடியில் தவறி விழுந்த 16 வயது சிறுமி… கதறி துடித்த பெற்றோர்… கொடூர சம்பவம்…!!!

தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி வாசவி குடியிருப்பைச் சேர்ந்த விவேகானந்தன் (48), மருந்தகம் நடத்தி வருகிறார். அவரது மனைவி ரேணுகாதேவி, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றுகிறார். இவர்களது இரண்டாவது மகள் சஷ்மிதா (16), தனியார் பள்ளியில் பிளஸ்-1 பயின்று…

Read more

“கலைந்து போன சிங்கப்பூர் கனவு”… கன்னியாகுமரி நபரிடம் ரூ. 3.25 லட்சம் ஏமாற்றிய ட்ராவல்ஸ் மேலாளர்… பரபரப்பு சம்பவம்..!!!

கன்னியாகுமரி மக்களுக்கு சிங்கப்பூரின் பிரமாண்ட அழகு எப்போதும் கவர்ச்சிகரமானது. மெர்லியன், மெரினா பே சாண்ட்ஸ், கார்டன்ஸ் பை தி பே போன்ற இடங்களை சுற்றிப்பார்க்க பலர் ஆசைப்படுவது வழக்கம். இதற்காக நம்பகமான சுற்றுலா நிறுவனங்கள் மூலம் விசா பெற்று பயணிக்கலாம். ஆனால்,…

Read more

“நம்ம இரண்டு பேரும் ஜாலியா இருக்கலாம்”…. கர்ப்பம் ஆனதும் பல்டி அடித்த வாலிபர்…. நியாயம் கேட்ட பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பரபரப்பு சம்பவம்….!!!!

காஞ்சிபுரத்தை சேர்ந்த தேவிகா என்பவர் கடந்த 10 வருடங்களுக்கு முன் மதுராந்தக தோட்டத் தெருவை சேர்ந்த கார்த்திக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஒரு குழந்தை இருக்கிறது. இதற்கிடையில் கார்த்திக் குடும்பத்தை சரியாக கவனிக்காமல் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி…

Read more

“facebook காதல்”… தனிமையில் அடிக்கடி உல்லாசம்.. ரூ.35 லட்சத்தை கொடுத்த காதலி… கழட்டிவிட்ட ராணுவ வீரர்… அடுத்து நடந்த அதிர்ச்சி..!!!

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அருகே உள்ள பங்களாமேடு பகுதியைச் சேர்ந்த வீரக்குமார் (வயது 31), ராஜஸ்தான் மாநிலத்தில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். கடந்த 2022-ம் ஆண்டு, முகநூல் (Facebook) மூலம், வேலூர் அருகே உள்ள பென்னாத்தூர் பகுதியைச் சேர்ந்த 27…

Read more

சண்டை போட்ட உதவி ஆய்வாளர்…. காரின் முன்பக்கம் ஏறி காப்பாற்றுங்கள் என கூச்சலிட்ட வாலிபர்…. வெளியான வீடியோ…. கமிஷனர் அதிரடி உத்தரவு….!!!!

நெல்லை மாநகரத்தில் உள்ள போலீஸ் துறையில் சந்திப்பு போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளராக காந்திராஜன் என்பவர் வேலை பார்த்து வருகிறார். அதன்படி சுத்தமல்லியில் காந்திராஜன் தன் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். இதற்கிடையில் காந்தி ராஜனுக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருப்பதால்…

Read more

ஊசி போட்ட மருத்துவர்கள்…. 36 பேருக்கு காய்ச்சல், நிலநடுக்கம்…. காரணம் என்ன?…. அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு….!!!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் தாய் சேய் நல மையமானது செயல்பட்டு வருகிறது. இங்கு சிகிச்சை பெற கர்ப்பிணி பெண்கள் வருவார்கள். இந்நிலையில் அங்கு சிகிச்சை பெற்ற கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு மருத்துவர்கள் ஊசி…

Read more

ஆசிரியர் தகுதி தேர்வில் நான் பாஸ் ஆக முடியுமா?….. பயத்தில் நபர் எடுத்த விபரீதமான முடிவு…. கண்ணீர் விடும் குடும்பத்தினர்…..!!!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள இ.பி‌.காலனியில் வசித்து வந்தவர் தான் பன்னீர்செல்வம். இவருக்கு ஷிபா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். இதில் ஷிபா அம்மையநாயக்கனூரில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். அதேபோன்று பன்னீர்செல்வமும்…

Read more

திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சொந்த ஊருக்கு வந்த வாலிபர்…. முன்விரோதத்தை மனதில் வைத்து 7 பேரின் கொடூர செயல்…. கதறும் குடும்பத்தினர்…. போலீஸ் அதிரடி…..!!!!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள புதுக்கோட்டை கிராமத்தில் வசித்து வருபவர் தான் பூமிநாதன். இவருக்கு தமிழரசன் என்ற மகன் இருந்தார். இதில் தமிழரசன் வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில் மீண்டும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் தமிழரசன் அங்குள்ள ஒரு தோட்டத்தில் அரிவாள் வெட்டுப்பட்டு…

Read more

தேன் கூட்டை கலைத்து விட்ட நபர்கள்….. டிரைவர் பரிதாப பலி…. கோபத்தில் உறவினர்கள் செய்த செயல்…. உச்சக்கட்ட பரபரப்பு….!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் பகுதியில் வசித்து வந்தவர் தான் கார் டிரைவர் வீரசாமி. இந்த ஊரை சேர்ந்த சில பேர் காலையில் சிவன் கோயிலில் அரச மரத்தில் இருந்த தேன் கூட்டை கலைத்து விட்டனர். இதனால் அதிலிருந்து பறந்து வந்து தேனீ…

Read more

மருத்துவர் சொன்ன சொல்…. பிறந்த குழந்தையை ஆஸ்பத்திரியில் தவிக்க விட்டு சென்ற தாய்…. தேடி அலைந்த போலீஸ்….. பின் நடந்த சம்பவம்….!!!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சோமங்கலம் பகுதியை சேர்ந்தவர் தான் ராஜ்குமார்-மங்கை தம்பதியினர். இதில் ராஜ்குமார் கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு திருமணமாகி 3 பெண் குழந்தைகள் மற்றும் 2 ஆண் குழந்தைகள் இருக்கின்றனர். தற்போது 6வது முறையாக கர்ப்பமாக…

Read more

கப்பல் வேலைக்கு சென்ற இளைஞர்கள்… திடீரென தாக்கிய விஷ வாயு… தூத்துக்குடி அருகே சோகம்…!!

தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் இன்று ஒரு மிதவைக் கப்பலில் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. இந்தப் பணியில் ராஜஸ்தானைச் சேர்ந்த சந்தீப் குமார், தூத்துக்குடியைச் சேர்ந்த ஜெனிசன் தாமஸ், நெல்லையைச் சேர்ந்த சாரோன் ஜார்ஜ் ஆகிய மூன்று தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். பணியின்போது,…

Read more

“ரூ. 10000 கொடுத்தா சரி பண்ணலாம்”.. நில அளவீடு செய்ய … லஞ்சம் கேட்ட சர்வேயர்… கையும் களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்புத்துறை…!!

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே துலுக்கனூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி குமரேசன், தனது நிலத்தை அளவீடு செய்து தனி பட்டா பெற விண்ணப்பித்தார். ஆனால், ஆத்தூர் தாலுகா சர்வேயர் ஜீவிதா (வயது 29) மற்றும் அவரது உதவியாளர் கண்ணதாசன் (வயது 37)…

Read more

OMG: கால் வலிக்கு ஊசி போட்ட பெண் திடீரென இறப்பு….. வாக்குவாதத்தில் உறவினர்கள்…. மருத்துவமனையில் பரபரப்பு….!!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் ராம் நகர் பகுதியில் வசித்து வருபவர் தான் கூலித் தொழிலாளி இம்ரான். இவருக்கு ரேஷ்மா என்ற மனைவி இருந்தார். இதில் ரேஷ்மாவின் அக்கா மகளுக்கு கடந்த 20 நாட்களுக்கு முன் அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. ஆகவே…

Read more

மீண்டும் அதிர்ச்சி சம்பவம்!…. தெரு நாய் கடித்து தொழிலாளி பலி…. விசாரணையில் போலீஸ்….!!!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நாட்றம்பாளையம் கிராமத்தில் வசித்து வந்தவர் தான் முனி மல்லப்பா. கூலி தொழிலாளியான இவர் முன்ராஜ் என்பவரின் தோட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளாக பணி செய்து வந்தார். அதன்படி கடந்த மாதம் 27ம் தேதி இரவு தோட்டத்தில் வேலை…

Read more

காலில் வெள்ளி கொலுசுடன் ஜொலிக்கும் யானை…. எத்தனை லட்சம் தெரியுமா?…. ஆர்வத்துடன் பார்த்து செல்லும் பக்தர்கள்…..!!!!

தஞ்சை மாவட்டத்திலுள்ள கும்பகோணத்தில் ஆதிகும்பேஸ்வரர் என்ற புகழ்பெற்ற கோயில் இருக்கிறது. இங்கு வரும் டிசம்பர் மாதம் 1ம் தேதி கும்பாபிஷேகம் நடத்த இந்து சமய அறநிலையத்துறை மற்றும் அறங்காவலர்கள் முடிவு செய்து இருக்கின்றனர். இதனால் கோவிலில் தற்போது திருப்பணிகள் நடந்து வருகிறது.…

Read more

காதல் மனைவியின் நடத்தையில் சந்தேகம்…. கணவர் எடுத்த சோகமான முடிவு…. கதறும் பிள்ளைகள்…. விசாரணையில் போலீஸ்….!!!!

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஈத்தவிளை பகுதியில் துரைராஜ் என்பவர் வசித்து வந்தார். கொத்தனார் தொழிலாளியான இவர் ஜேசு சவுந்தர்யா என்பவரை கடந்த 6 வருடங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு 2 மகன்களும், 1 மகளும் இருக்கின்றனர். இதையடுத்து…

Read more

3 மாதத்தில் மட்டும் 37 பேர் அடுத்தடுத்து உயிரிழப்பு….. இதுதான் காரணம்?…. தீயணைப்புத்துறை அதிகாரியின் முக்கிய அட்வைஸ்….!!!!!

தஞ்சாவூர் மாவட்டத்தின் தீயணைப்பு மீட்பு பணிகள் துறை அலுவலர் குமார் என்பவர் செய்திகுறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இருப்பதாவது விவசாய பாசனத்திற்காகவும் பொது மக்களின் குடிநீர் தேவைக்காகவும் கடந்த ஜூன் மாதம் 12ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதற்கிடையில்…

Read more

மருத்துவமனை ஊழியராக இருந்துட்டு இப்படியா பண்ணனும்?….. அழுது புலம்பும் சிறுமி….. காவல்துறையினர் கைது நடவடிக்கை…..!!!!

கரூர் மாவட்டத்திலுள்ள தோகைமலை கீழப்பட்டி பகுதியில் வசித்து வருபவர் தான் நடராஜன். இவர் தனியார் ஆஸ்பத்திரியில் ஊழியராகவும் மற்றும் காயமடைந்தவர்களுக்கு அவர்களின் வீட்டிற்குச் சென்று கட்டு கட்டும் பணியையும் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் நடராஜன் 17 வயது சிறுமி ஒருவரை…

Read more

ஆசையாக பேசி இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபர்…. நம்ம 2 பேரும் கல்யாணம் பண்ணலாமா ? …. பின் நடந்த அதிரடி சம்பவம்…..!!!!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கக்கனூர் பகுதியை சேர்ந்தவர் தான் விக்னேஷ். இவர் ஐடிஐ படித்துவிட்டு டிரைவராக இருக்கும் நிலையில் செஞ்சு பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதற்கிடையில் கடந்த மார்ச் மாதம் 15 ஆம் தேதி விக்னேஷ்…

Read more

“வயிறு வலிப்பதாக சொன்ன 16 வயது சிறுமி”… ஹாஸ்பிடலுக்கு போனதும் பிறந்த பெண் குழந்தை… துபாயில் வாலிபர்… பரபரப்பு சம்பவம்..!!!

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு 16 வயதுடைய மகள் உள்ளார். பள்ளியில் 8-ம் வகுப்பு வரை கல்வி பயின்ற இவர், தேர்வில் தோல்வியடைந்ததை தொடர்ந்து கல்வியை இடைநிறுத்தி, திருப்பூரில் உள்ள பாட்டி வீட்டில் தங்கச் சென்றதாக தெரிகிறது.…

Read more

“இனி என்கிட்ட பேசாத உன்ன லவ் பண்ண மாட்டேன்”.. கோபத்தில் சொன்ன பிளஸ் 2 மாணவி… உயிரை விட்ட காதலன்… சிறுமி எடுத்த முடிவு.. குடும்பமே பேரதிர்ச்சி..!!!

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகேயுள்ள கச்சிப்பட்டு பகுதியைச் சேர்ந்த பூபதி (21), அந்த பகுதியைச் சேர்ந்த ஒரு பள்ளி மாணவியை கடந்த சில காலமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. மாணவி தற்போது பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்தநிலையில், கடந்த 11ஆம்…

Read more

“காதலுக்கு கிரீன் சிக்னல்”… வீடியோ காலில் பேசி மகிழ்ந்த காதலர்கள்… திடீரென வெடித்த சண்டை… காதலியை மிரட்ட விளையாட்டாக வாலிபர் செய்த செயல்… உயிரே போயிடுச்சு..!!!

கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே உள்ள இரவிபுத்தன்துறை பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார், தூத்தூர் பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். அவருக்கு மனைவியும், ஜெய்சங்கரன் (23) என்ற மகனும், மகளும் உள்ளனர். ஜெய்சங்கரன், இளங்கலை படிப்பை…

Read more

“5 வருஷத்துக்கு முன் இறந்த கணவன்”… 15 வயது மகளை தனியாக வளர்த்த பட்டதாரி தாய்… ஆசை வார்த்தை பேசி மயக்கி அரசு அதிகாரி.. சிக்கிய 6 கடிதம்… உறைய வைக்கும் பின்னணி..!!!

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகேயுள்ள கூடைத்தூக்கி நாகப்பள்ளிவிளை பகுதியைச் சேர்ந்த ரமணி (41) என்பவர், கணவர் மறைந்ததுக்குப் பின் குடும்பச் சுமைகளை சுமந்து, 15 வயது  பெண் குழந்தையை வளர்த்து வரும் தாயார் ஆவார். பி.எஸ்.சி., பி.எட். பட்டதாரியான இவர், வீட்டின்…

Read more

“இனி நீ ஸ்கூலுக்கு வர வேண்டாம்”….. மன உளைச்சலில் தாய் எடுத்த விபரீதமான முடிவு…. கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…..!!!!!

தேனி மாவட்டத்தில் உள்ள ராதாகிருஷ்ணன் ரைஸ் மில் தெருவில் வசித்து வருபவர் தான் செல்வம். கூலித்தொழிலாளியான இவருக்கு தீபா என்ற மனைவி இருந்தார். இந்த தம்பதியினரின் மகன் அங்குள்ள தனியார் கல்லூரியில் 10-ம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் சரியாக படிக்கவில்லை…

Read more

“எங்களுக்கு அது வேணும்?”….. பயிற்சி ஆசிரியர்கள் மீது கை வைத்த மாணவர்கள்…. பள்ளியில் பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கண்டப்பன்குறிச்சியில் தனியார் கல்வியியல் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு பொயனப்பாடி கிராமத்தில் வசித்து வரும் துரைராஜின் மகன் மணிகண்டன் பி.எட் பயின்று வருகிறார். மேலும் இவர் 3 மாத பயிற்சிக்காக வேப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில்…

Read more

“இப்படி கூடவா யோசிப்பீங்க?”…. ஏடிஎம் எந்திரத்தில் கொள்ளை…. பக்காவாக பிளான் போட்ட வாலிபர்கள்….. போலீஸ் கைது நடவடிக்கை….!!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூரில் தனியார் பேங்க் ஏடிஎம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த ஏடிஎம் பழுதடைந்து இருப்பதால் அதனை சரிசெய்ய பராமரிப்பாளர்கள் வந்திருந்தனர். அப்போது ஏடிஎம் அறையில் இருந்த கேமராக்களை அவர்கள் ஆய்வு மேற்கொண்டபோது 2 வாலிபர்கள் எந்திரத்தில் பசையை தடவி…

Read more

எம்புட்டு பெரிய கிணறு.. தண்ணீரில் தத்தளித்த மாடு… கயிறாக மாறி ஏணி போல் அடுத்தடுத்து நீரில் இறங்கிய தீயணைப்பு துறை வீரர்கள்… பத்திரமாக மீட்பு… பாராட்டுகளை பெரும் வீடியோ…!!!

திருச்சிராப்பள்ளியில் ஒரு மாடு நீர்த்தேக்கத்தில் சிக்கிக் கிடந்த வீடியோ சமீபத்தில் சமூக ஊடகங்களில் பரவி வரும் ஒரு அதிசய சம்பவமாக மாறியுள்ளது. இந்த காணொளி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி, வனவிலங்குகளை பாதுகாக்கும் அதிகாரிகளின் தைரியத்தையும் அர்ப்பணிப்பையும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. முதலில்…

Read more

Other Story