மீண்டும் அதிர்ச்சி சம்பவம்!…. தெரு நாய் கடித்து தொழிலாளி பலி…. விசாரணையில் போலீஸ்….!!!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நாட்றம்பாளையம் கிராமத்தில் வசித்து வந்தவர் தான் முனி மல்லப்பா. கூலி தொழிலாளியான இவர் முன்ராஜ் என்பவரின் தோட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளாக பணி செய்து வந்தார். அதன்படி கடந்த மாதம் 27ம் தேதி இரவு தோட்டத்தில் வேலை…

Read more

மோட்டார் சைக்கிள்- டிராக்டர் மோதல்…. துடிதுடித்து இறந்த தொழிலாளி…. கோர விபத்து…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பொதட்டூர்பேட்டை நல்ல தண்ணீர் குளம் பகுதியில் கூலி வேலை பார்க்கும் பாபு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மோட்டார் சைக்கிளில் வாணி விலாசபுரம் கிராமத்திலிருந்து பொதட்டூர்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த டிராக்டர் பாபுவின்…

Read more

Other Story