“3 வருஷங்களாக பலமுறை”… அடிக்கடி சிறுமியை அழைத்து சென்ற அத்தை… தாய்க்குத் தெரிந்த பகீர் உண்மை… இந்து மகாசபா தலைவர் அதிரடி கைது… அதிர்ச்சி பின்னணி..!!!

சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த அகில இந்திய இந்து மகாசபா தலைவரான ஸ்ரீகந்தன் மீது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் பதிவு செய்யப்பட்டு, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோடம்பாக்கம் புலியூரைச் சேர்ந்த ஒரு பெண், ஸ்ரீகந்தன் வீட்டில் பணியாற்றி வந்துள்ளார்.…

Read more

தாலியை கழற்றி வைத்துவிட்டு மாயம்… கள்ளக்காதலனுடன் விஷம் குடித்த 2 குழந்தைகளின் தாய்… கலங்கி நிற்கும் குடும்பம்… பரபரப்பு சம்பவம்..!!!!

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையைச் சேர்ந்த டிரைவர் காளிமுத்து (27) மற்றும் அவரது மனைவி சினேகா (24) ஆகியோருக்கு 5 வயது  மகன், 3 வயது மகள் என இரு குழந்தைகள் உள்ளனர். திருமணமான ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, குழந்தைகளின் கல்விக்காக காளப்பநாயக்கன்பட்டி…

Read more

பழிக்கு பலியாக நடந்த கொடூரம்….. ஜாமினில் வெளியே வந்த நபர்…. காரால் மோதி ஓட ஓட…. தூத்துக்குடியில் பயங்கரம்….!!

தூத்துக்குடி அருகே குடும்பப் பகை காரணமாக பயங்கரமான கொலை சம்பவம் நடந்துள்ளது. சிவசூரியன் என்ற நபர், முன்பு ஒரு கொலை வழக்கில் ஈடுபட்டு ஜாமீனில் வெளியே வந்திருந்தார். ஆனால், அவரை ஒரு கும்பல் காரால் மோதி, பின்னர் ஓட ஓட விரட்டி…

Read more

“சுற்றுலா சென்ற இடத்தில் மாணவிக்கு நேர்ந்த கொடுமை”… பேராசிரியரை பொழந்து கட்டிய மாணவர்கள்… பாய்ந்தது ஆக்சன்… அதிர்ச்சி பின்னணி..!!!

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அக்கல்லூரியில் பயிலும் மாணவர்கள் மற்றும் மாணவிகள் சமீபத்தில் கேரள மாநிலம் மூணாறு பகுதிக்கு கல்வி பயணமாகச் சென்றிருந்தனர். அப்போது, உடன் சென்ற பேராசிரியர்…

Read more

“ஆண் குழந்தையை பெற்றெடுத்த 15 வயது சிறுமி”… 2 குழந்தைகளின் தந்தை செய்த கொடூரம்… பேரதிர்ச்சியில் பெற்றோர்… பரபரப்பு சம்பவம்..!!

நாமக்கல் மாவட்டம் முதலைப்பட்டி பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் (வயது 30) என்பவர் மெக்கானிக்காக இருசக்கர வாகனங்களை பழுது பார்க்கும் பட்டறை நடத்தி வருகிறார். இவருக்கு மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். கடந்த 2023-ம் ஆண்டு, 15 வயது சிறுமி ஒருவர் தனது…

Read more

“கள்ளக்காதலனுடன் ஓடிய மனைவி”…. பிரிய முடியாமல் வேதனையில் தவித்த கணவன்… பலகாரம் வாங்கி கொடுத்து 3 குழந்தைகளை பலியாக்கிய கொடூரம்… உறைய வைக்கும் சம்பவம்..!!!

தஞ்சை மாவட்டம் மதுக்கூர் அருகே பெரியகோட்டை கோபாலசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் சாம்பசிவம் மகன் வினோத்குமார் (38). இவர் புகைப்படக் கலைஞராகவும், டிரைவராகவும் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி நித்யா (35). இத்தம்பதியருக்கு 12 மற்றும் 8 வயது மகள்கள், 5…

Read more

“போலீசார் துரத்தி சென்றதில் கால்வாயில் விழுந்து வாலிபர் உயிரிழப்பு”… அடித்துக்கொன்று நாடகமாடுவதாக கூறி உறவினர்கள் போராட்டம்…. மதுரையில் பரபரப்பு.!!

மதுரை அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன். இவருடைய மகன் தினேஷ்குமார் (31), தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவரது நண்பர்கள் அஜித்கண்ணா மற்றும் பிரகாஷ் ஆகியோருடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் மூவர் மீதும் சில வழக்குகள் நிலுவையில்…

Read more

பொள்ளாச்சியில் பயங்கரம்…! நடத்தையில் சந்தேகம்… பட்டப்பகலில் நடு ரோட்டில் மனைவியை கொடூரமாக குத்தி கொன்ற கணவன்… பெரும் பரபரப்பு..!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி மரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பாரதி (27). பெயிண்டர் தொழிலில் இருந்தவர். இவரது மனைவி சுவேதா (26) தனியார் கடையில் வேலை பார்த்து வந்தார். இவர்கள் சுமார் 9 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தம்பதியருக்கு…

Read more

“எங்க போனாலும் துரத்தி வரீங்க” போலீசையே அருவாளால் வெட்ட முயற்சி…. சும்மா விடுவாங்களா….? தட்டி தூக்கிய தனிப்படை போலீஸ்….!!

நெல்லை அருகே உள்ள முன்னீர்பள்ளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையில், ஏட்டு கருணைராஜ், குருமகேஷ் ஆகியோர் ஒரு வழக்கிற்காக சந்தேக நபர்களைத் தேடி, முன்தினம் பொன்னாக்குடி பகுதிக்குச் சென்றனர். அங்கு சாலை ஓரத்தில் இரு இளைஞர்கள் – வான் மகேஷ் மற்றும்…

Read more

“திருச்சியில் இருந்து சீனாவுக்கு சிறப்பு பேருந்து”…அரசு பேருந்தில் சீன மொழியில் டிஜிட்டல் பெயர் பலகை… குழப்பத்தில் தவித்த பயணிகள்…!!!

திருச்சியில் அரசு பஸ்களில் நவீன டிஜிட்டல் பெயர் பலகைகள் பொருத்தப்பட்டு, பயணிகள் தங்களுக்கு தேவையான பஸ்களை எளிதாக அடையாளம் காண உதவுகின்றன. இந்த பலகைகள், பஸ்களின் வழித்தடம் மற்றும் செல்லும் இடங்களை தமிழில் தெளிவாகவும், இரவு நேரங்களில் ஒளிரும் வகையிலும் காட்டுகின்றன.…

Read more

“நான் உன்னை நல்ல பார்த்துப்பேன்”… இன்ஸ்டாவில் பழகி மாணவியுடன் உல்லாசம்.. செல்போனில் நிர்வாண வீடியோ… அடுத்து நடந்த அதிர்ச்சி… பரபரப்பு சம்பவம்..!!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா சிலுக்குவார்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஜோஸ் மரிய ராகுல் (28). இவர் கடந்த ஆண்டு இன்ஸ்டாகிராம் வழியாக தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பகுதியில் வசிக்கும் கல்லூரி மாணவியுடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது. அந்த மாணவி பெற்றோரை இழந்த…

Read more

செல்போன் தான் காரணமா..? “பள்ளி வகுப்பறையில் மயங்கி விழுந்து 11ஆம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு”… பெரும் அதிர்ச்சி…!!!

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் மணிகண்டன் நகர் நடைபாதை தெருவை சேர்ந்த சரவணனின் மகன் வெங்கடேசன் (வயது 16). இவர் குன்றத்தூர் அருகிலுள்ள கொல்லச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். காலாண்டுத் தேர்வு முடிந்ததைத் தொடர்ந்து, நேற்று முன்தினம்…

Read more

ஒரே பெண் மீது ஆசை…. நண்பனின் ஆணுறுப்பை வெட்டிய நபர்…. கண்ணை நொண்டி கொல்ல முயற்சி….!!

விழுப்புரம் அருகே மரகதபுரத்தைச் சேர்ந்த சங்கர் என்ற கரும்பு வெட்டும் தொழிலாளி, தனது மனைவி அஞ்சுலட்சத்தைப் பிரிந்து வாழ்ந்து வந்தார். அவர் தனது ஊரைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் தகாத உறவில் இருந்தார். இதே பெண்ணுடன் சங்கரின் நண்பர் அன்பு என்பவரும்…

Read more

“என் புருஷன் கூட வாழனும், நீங்களும் பெண் தானே” மாமியாரிடம் கெஞ்சி கதறிய பெண்…. சமாதானம் பேசிய போலீஸ்….!!

திருவாரூரில் மணிகண்டன் என்ற 25 வயது இளைஞருக்கும், தீபா என்ற 22 வயது பெண்ணுக்கும் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக தீபா கடந்த ஒரு வருடமாக தனது தந்தை வீட்டில் வசித்து வந்தார். மணிகண்டன்…

Read more

“15 வயது தான்”.. 9-ம் வகுப்பு சிறுமியை திருமணம் செய்த வாலிபர்… விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்..!!!

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள காட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் வல்லரசு (24). இவர், அதே பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுமியுடன் ஆசை வார்த்தைகள் கூறி காதல் வளர்த்ததாக கூறப்படுகிறது. பின்னர், அவளுடன் திருமணம் செய்துள்ளார். இந்த தகவல் அதிகாரிகளுக்குத்…

Read more

“செருப்பு இல்ல”… வீட்டிற்குள் சத்தமில்லாமல் நுழைந்த திருடன்… தூங்கிக் கொண்டிருந்த பெண்… கத்திரிக்கோலை எடுத்து.. திருட வந்த இடத்தில் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபர்…!!

குமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள கிராமத்தில், வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்த ஒரு பெண்ணிடம், வீடு புகுந்து கொள்ளையடிக்க முயன்ற வாலிபர், பின்னர் சில்மிஷம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய சகாயஜோஸ் (24) என்பவரை போலீசார் கைது…

Read more

“வீடு மாறி 2 வாரம் தான் ஆகுது”… வீட்டில் பிணமாக கிடந்த மனைவி…. மரணத்தில் நீடிக்கும் மர்மம்… கணவனிடம் தீவிர விசாரணை… பரபரப்பு சம்பவம்…!!!

சென்னை  திருவொற்றியூரில் உள்ள மேட்டுத் தெருவில் வசித்து வந்த இளம்பெண் ஜோதிகா (வயது 23) மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அவரது கணவர் கோபால் (29) மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து…

Read more

“மனநலம் பாதித்த சிறுவர்கள் தான் டார்கெட்”.. ஓரினச்சேர்க்கைக்கு கட்டாயப்படுத்தி வீடியோ எடுத்த வாலிபர்… 2 சிறுவர்கள் உடந்தை… அதிர்ச்சி பின்னணி..!!

திருநெல்வேலி மாவட்டம் சிவந்திப்பட்டி பகுதியில் முத்துக்குமார் என்ற 22 வயது வாலிபர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் உள்ள மனநல பாதிக்கப்பட்ட சிறுவர்களை ஓரின சேர்க்கைக்கு வற்புறுத்தி துன்புறுத்தியதாக புகார் எழுந்துள்ளது. அதோடு ஓரினசேர்க்கைக்கு கட்டாயப்படுத்தி அதனை வீடியோ எடுத்து…

Read more

பெரும் அதிர்ச்சி..! 15 வயது சிறுமியை காட்டுக்குள் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை… தந்தையின் நண்பர் செய்த கொடூரம்… கதறி துடிக்கும் பெற்றோர்… பரபரப்பு சம்பவம்..!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கிராமத்தில் வசிப்பவர் 15 வயது சிறுமி. சம்பவத்தன்று தனது வீட்டு பின்புற தோட்டத்தில் பூக்களைப் பறித்துக்கொண்டிருந்த அவளிடம், தந்தையின் நண்பரான பொறையூரைச் சேர்ந்த லாரி டிரைவரான கோவிந்தராஜ் (வயது 42) என்பவர் வந்தார். அவர்…

Read more

வரும் 7ஆம் தேதி பவர் கட்… எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?… மின்சார சார்ந்த பணிகளை திட்டமிடுவதில் கவனம் அதிகாரிகள் எச்சரிக்கை… வெளியான அதிரடி தகவல்..!!!

தஞ்சாவூர் மணிமண்டபம் துணை மின் நிலையத்தில் அக்டோபர் 7-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடத்தப்படவுள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பல்வேறு பகுதிகளில் மின்சப்ளை துண்டிக்கப்படும் என தஞ்சாவூர் நகர உதவி செயற்பொறியாளர்…

Read more

பாட்டி வீட்டில் தங்கி இருந்த 10-ம் வகுப்பு மாணவி…! “வயிறு வலிப்பதாக தாயிடம் கதறல்”… கர்ப்பமாக இருப்பதாக சொன்ன டாக்டர்… பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், 15 வயதுடைய பள்ளி மாணவி ஒருவர் மருத்துவ பரிசோதனையின் போது கர்ப்பமாக இருப்பது தெரியவந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கருங்கல் பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கியிருந்து, அங்குள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து…

Read more

இப்பவே என் புள்ளையை கொடுங்க…! “மல்லுக்கட்டிய மருமகன்”… மறுத்த 70 வயது மாமியார்… ஆத்திரத்தில் உயிரோடு கிணற்றில் தூக்கி வீசிய கொடூரம்… அதிர்ச்சி சம்பவம்..!

விருதுநகர் மாவட்டம் துய்யனூர் கிராமத்தை சேர்ந்தவர் பிச்சை மகன் மாரிமுத்து (29). இவரது மனைவி சத்யா (24) உடன் குடும்பத் தகராறுகள் காரணமாக சில காலமாகப் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். சத்யா தனது தாய் இருளாயி (வயது 70) உடன் வசித்து…

Read more

மீண்டும் அதிர்ச்சி…! ப்ளஸ் 2 மாணவிக்கு உடல்நிலை பாதிப்பு… கர்ப்பமாக இருப்பதாக சொன்ன டாக்டர்… கணித ஆசிரியர் அதிரடி கைது…!!!!

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே செயல்பட்டு வரும் தனியார் மெட்ரிகுலேசன் பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வந்த ஒருவர், அதே பள்ளியில் படித்த பிளஸ்-2 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பாக போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு…

Read more

“என் கார் வீட்டில் தான் இருந்துச்சு.. அங்க எப்போ போச்சு?”… வீட்டில் நிறுத்தப்பட்ட காருக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டதாக வந்த மெசேஜ்… அதிர்ச்சியில் வாகன உரிமையாளர்… பரபரப்பு சம்பவம்..!!!

தூத்துக்குடியில், வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு டோல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக வந்த குறுஞ்செய்தி, வாகன உரிமையாளரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தமிழ்ச்சாலையைச் சேர்ந்த கைலாசம் என்பவருக்கு, அக்டோபர் 3 அதிகாலை 4:13 மணிக்கு வந்த எஸ்எம்எஸ்-இல், “உங்களது வாகனம்  வாகைகுளம் டோல் கேட்டில் கடந்ததற்காக…

Read more

“3 வயது பெண் குழந்தை விற்பனை”… தினமும் மது குடிக்க பணம் கொடுத்த நண்பர்… ரூ.50,000 பணத்துக்காக நடந்த கொடூரம்… திருச்சியில் அரங்கேறிய அதிர்ச்சி…!!!

திருச்சி அரியமங்கலம் பகுதியில், 3 வயது பெண் குழந்தையை  தந்தை, ரூ.50 ஆயிரம் தொகைக்காக  விற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரியமங்கலத்தைச் சேர்ந்த ரவிக்குமாருக்கு திருமணமாகி, ஒரு பெண் குழந்தை உள்ளது.…

Read more

அரசு பள்ளியில் நள்ளிரவில் வந்திறங்கிய வண்டிகள்..! “அவசர அவசரமாக நடந்த பகீர் சம்பவம்”… பாடப்புத்தகங்கள் மீதே கைவைத்த அதிர்ச்சி… பாய்ந்தது ஆக்‌ஷன்..!

தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகேயுள்ள சில்வார்பட்டியில் செயல்படும் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த பாடப்புத்தக திருட்டு சம்பவம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. அந்த பள்ளியில் இரவு நேரத்தில் ஒரு சரக்கு வேன் மற்றும் இரண்டு மோட்டார்…

Read more

“10 பெண்கள்”.. 11-வது திருமணத்திற்கு ரெடியான கல்யாணராமன்… மேட்ரிமோனியில் மாப்பிள்ளை தேடும் பெண்களை குறி வைத்து மோசடி செய்த மன்மதன்… சிக்கியது எப்படி..?

மேட்ரிமோனி இணையதளத்தின் மூலம் பெண்களை ஏமாற்றி பணமும் நகையையும் பறித்து தலைமறைவாகி வந்த சூர்யா எனும் நபர், 11-வது முறையாக கல்யாண மோசடியில் ஈடுபட்டதாக போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. சென்னை சூளைமேடு பகுதியில் வசிக்கும் 28 வயது இளம்பெண் ஒருவர், திருமணத்திற்கு…

Read more

“இன்ஸ்டாகிராம் மோகம்”… கணவன் சொல்லியும் கேட்கல… வீட்டின் அருகே கிடந்த மனைவியின் பிணம்… காணாமல் போனதாக நாடகம்… பகீர் பின்னணி…!!!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே மாமரம் பகுதியில் உள்ள தேயிலை தோட்ட குடியிருப்பில் குடும்பத்துடன் தங்கியிருந்து வேலை செய்து வந்த ஜெகதீஷ் குர்ரே என்பவர், தனது மனைவியை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த ஜெகதீஷ் குர்ரே…

Read more

“நடுரோட்டில் தரதரவென இழுத்து சென்று கொடூர சித்திரவதை”… வரதட்சணை கேட்டு பெண்ணுக்கு நேர்ந்த துயரம்… வீடியோ ஆதாரத்துடன் பரபரப்பு புகார்..!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள கர்நாடக எல்லைப் பகுதியில் அமைந்த உரிகம் கிராமத்தை சேர்ந்த ஸ்ரீலஜா என்பவர், தனது கணவரும் அவருடைய குடும்பத்தினரும் வரதட்சணை கோரி தன்னை அடிக்கடி கொடுமைப்படுத்தி வந்ததாக புகார் தெரிவித்துள்ளார். ஸ்ரீலஜா, கர்நாடக மாநிலம் ஆனேக்கல்…

Read more

“மனைவியுடன் சண்டை”… மாமனார் மாமியாரோடு தண்ணீருக்குள் காரை விட்ட மருமகன்… பட்டப் பகலில் நடந்த கொலை முயற்சி… பரபரப்பு சம்பவம்..!!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே உள்ள ஏலகிரி பகுதியில், மாமனார் மற்றும் மாமியாரை கொலை செய்யும் நோக்கத்தில் மருமகன் ஒருவர் காரை ஏரிக்குள் ஓட்டிச் சென்ற பரபரப்பான சம்பவம் இடம்பெற்றது. ஏலகிரி கிராமத்தை சேர்ந்தவர் காளிதாசன். அவரது மகன் அரவிந்தன் (32)…

Read more

தமிழகத்தில் மீண்டும் கொடூரம்…! “அரசு உதவி பெறும் பள்ளியில் 5 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை”… ஆசிரியர் அதிரடி கைது…!!!

பெற்றோருக்கு அடுத்தபடியாக குழந்தைகள் ஆசிரியர்களிடம் தான் அதிக நேரத்தை செலவிடுகிறார்கள். அப்படி இருக்கும்போது பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்களே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான செய்திகள் சமீப காலமாக வெளிவந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி…

Read more

“உன்னோட ஆபாச வீடியோக்கள் எனக்கு வேணும்”… செல்போனில் அனுப்பி வை… இளம் பெண்ணுக்கு தொடர் டார்ச்சர்… 25 வயது வாலிபர் வெறிச்செயல்… அதிரடி காட்டிய கோர்ட்..!

சென்னையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், ஆன்லைன் செயலியின் மூலம் பழகிய தஞ்சாவூர் நபரிடம் இருந்து தனிப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்ததையடுத்து, அதைக் கைப்பற்றிய அவர் அவரிடம் ஆபாச வீடியோக்கள் கோரிக்கையுடன் தொல்லை கொடுத்து வந்தார். இதில் சம்பந்தப்பட்ட நபருக்கு 2 ஆண்டு சிறைத்…

Read more

“பக்கத்து வீட்டு இளம் பெண் மீது காதல்”… பெற்றோருக்கு தெரிந்த உண்மை… வேதனையில் தவித்த 19 வயது வாலிபர்… அடுத்து நடந்த விபரீதம்…!!

திருப்பூர் மாவட்டம் பாளையக்காடு பகுதியில் காதல் தோல்வியால் மனமுடைந்த இளைஞர் ஒருவர் மேம்பாலத்தில் இருந்து குதித்து உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதாவது பாளையக்காடு 2-வது வீதியைச் சேர்ந்த பாண்டியனின் மகன் யோகேஷ் (19), ஒரு…

Read more

“இளம் பெண்ணுடன் கள்ளக்காதல்”… விவசாயியை கண்டித்த சித்தப்பா… முகம் சிதைந்த நிலையில் ரோட்டில் கிடந்த பிணம்… விசாரணையில் திடுக்கிடும் தகவல்…!!!

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை ஒன்றியம் பள்ளக்குழிப்பட்டி கிராமத்தில் ஏற்பட்ட கொடூரக் கொலை சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாலையோரத்தில் முதியவர் ஒருவர் முகம் சிதைந்த நிலையில் படுகொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்ட வாகன ஓட்டிகள், உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.…

Read more

தீமிதிக்க தயங்கி நின்ற பெண்…! “தூக்கிக் கொண்டு தீக்குழியில் இறங்கிய முதியவர்”… அடுத்து நடந்த பயங்கரம்… பகீர் வீடியோ…!!

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வேளாங்கண்ணி அடுத்த வடக்கு பொய்கை நல்லூர் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது. இந்த கோவிலில் ஒரு பெண் தீ மிதிக்க தயங்கி நின்ற நிலையில் அந்தப் பெண்ணை முதியவர் ஒருவர் தூக்கிக்கொண்டு அங்கிருந்து…

Read more

“மருமகனுக்கு கோழி அடிச்சு குழம்பு வைக்கணும்”… நாட்டுத் துப்பாக்கியால் சுட்ட நபர்… பக்கத்து வீட்டுக்காரரின் தலையில் பாய்ந்த குண்டு… கள்ளக்குறிச்சியில் அதிர்ச்சி..!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம்  கல்வராயன் மலைப் பகுதியில் கோழி வேட்டைக்கு முயன்ற போது துப்பாக்கி குண்டு தவறி சென்று பக்கத்து வீட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்தது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், கரியலூர் அருகே உள்ள மேல்மதூர் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை.…

Read more

மீண்டுமொரு தீண்டாமை…? பள்ளி மாணவர்களை தடியால் மிரட்டும் பாட்டி…. சொல்லுற வார்த்தைய கேளுங்க… வைரலாகும் வீடியோ…!!

சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு காணொளி, நெட்டிசன்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்தக் காணொளியில், ஒரு நபர் பள்ளி மாணவர்களை ஒரு பொது பாதையாக அழைத்துச் செல்கிறார். அப்போது, வயதான பெண் ஒருவர் அந்தப் பாதையில் செல்லத் தடுக்கிறார். காரணம், அந்த…

Read more

தமிழகத்தில் மீண்டும் அதிர்ச்சி…! “பிறந்த நாளில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 6 வயது சிறுமி திடீர் உயிரிழப்பு”… சோகத்தில் உறைந்த குடும்பம்..!!!!

ஈரோட்டைச் சேர்ந்த ஜவுளி வியாபாரி மகேந்திரன் – பதுமேகலாவுக்கும் 6 வயது மகள் சஞ்சனா ஸ்ரீ தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக மகேந்திரனுக்கு கல்லீரல் பிரச்சினை உள்ளதால், சென்னை வடபழனி மன்னார் முதல் தெருவில்…

Read more

தவெக சார்பில் சுத்தம் செய்யப்பட்ட அரசுப் பள்ளி… பள்ளி தலைமை ஆசிரியர் பணியிட மாற்றம்… மாவட்ட கல்வித்துறை அதிரடி..!!!

கரூர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் பள்ளி வளாகத்தை சுத்தம் செய்ததாக வெளியிடப்பட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அப்பள்ளியின் தலைமை ஆசிரியை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அரசியல் நிகழ்வுகளுக்கு முறையான அனுமதி பெறாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக…

Read more

“திருமணமாகி 3 வருஷம் ஆகுது”… பலமுறை அழைத்தும் வீட்டிற்கு வர மறுத்த கணவன்… வேதனையில் தவித்த தலையாரி… கிராம நிர்வாக அலுவலகத்தின் முன் விபரீத முடிவு…!

மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி அருகே உள்ள கெஞ்சம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சங்கிலி முருகன், டி.குன்னத்தூரில் கிராம தலையாரியாக பணியாற்றி வருகிறார். அவரது மனைவி சோனியா (34) செங்குளம் பகுதியில் தலையாரியாகப் பணியாற்றினார். இருவருக்கும் திருமணம் நடந்து மூன்று ஆண்டுகள் கடந்துள்ளது. இதில்…

Read more

“4 வருஷத்திற்கு முன் ரகசிய திருமணம்”… கள்ளக்காதலியை வீட்டிற்கு அழைத்து வந்த கணவன்… வெறுப்படைந்த மனைவி… வீட்டின் மாடியில் பிணமாக கிடந்த கொடூரம்…!!

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே உள்ள பொன்னேரி பகுதியை சேர்ந்த அருள்பாண்டி (38) என்பவர், லாரி டிரைவராக பணியாற்றி வந்தவர். அவரும் அதே கிராமத்தை சேர்ந்த அம்மு (28) என்பவரும் காதலித்து 13 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள்…

Read more

“தந்தைக்கு 2 மனைவிகள்”… சித்தியை கொடூரமாகக் கொன்று கல்லை கட்டி பிணத்தை கிணற்றில் வீசிய மூத்த மனைவியின் மகன்… விசாரணையில் தெரிந்த திடுக்கிடும் தகவல்..!!

விழுப்புரம் மாவட்டத்தில் குடும்ப சொத்து பகிர்வு தொடர்பான தகராறில், ஒரு மகன் தனது மாற்றாந் தாயை கொலை செய்து, பிணத்தை கிணற்றில் வீசிய கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதாவது விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே உள்ள துறிஞ்சிப்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர்…

Read more

“ரூ.22,000 பணம்”… நண்பர்களுக்கிடையே மனக்கசப்பு… மது குடிக்கும் போது பாரில் திடீரென வெடித்த மோதல்… அடுத்து நடந்த பயங்கரம்.. பகீர்.‌!

புதுக்கோட்டை மாநகரில் நண்பனிடம் பணம் கேட்டு வாக்குவாதத்தில் மோதிய ஒருவர், மதுபோதையில் தன்னுடைய நண்பரை கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது புதுக்கோட்டை எஸ்.எஸ்.நகரை சேர்ந்தவர் நித்தியராஜ் (40). இவரது தந்தை நடத்தி வந்த லாரி புக்கிங் அலுவலகத்தை,…

Read more

“மலை கிராமத்தில் மக்களிடையே வெடித்த மோதல்”.. போலீசாரையே சிறைபிடித்த பொதுமக்கள்… நடந்தது என்ன..? வேலூரில் அரங்கேறிய அதிர்ச்சி..!!!

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதிக்குட்பட்ட பீஞ்சமந்தை மலைப்பகுதியில் அமைந்துள்ள செங்காடு கிராமத்தில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் திருவிழா நேற்று முன்தினம் கோலாகலமாக நடைபெற்றது. அந்த விழாவில், அருகிலுள்ள அல்லேரி பகுதியைச் சேர்ந்த சில இளைஞர்கள் தகராறு செய்ததால், இரு கிராமங்களைச்…

Read more

“17 வயது சிறுமியுடன் காதல்”… பட்டப்பகலில் வாலிபர் ஓட ஓட விரட்டி படுகொலை… 16 வயது தம்பி உட்பட ‌4 பேர் கைது… திருச்செந்தூரில் பயங்கரம்… பரபரப்பு பின்னணி..!!!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள ஆலந்தலை சுனாமி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த ம.மணிகண்டன் (24) என்ற இளைஞர் காதல் விவகாரத்தால் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மணிகண்டன், மின் பொருட்கள் பழுது பார்க்கும் தொழிலாளி. அவர்,…

Read more

முருங்கைக்காய் பறித்த பெண்…! “கண்ணிமைக்கும் நொடியில் உடல் கருகி பலியான சோகம்”… கதறி துடிக்கும் குடும்பத்தினர்…!!!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே சத்திரக்குடி தென்றல் நகரைச் சேர்ந்த தாமரைசெல்வி (56) என்ற பெண், வீட்டருகே உள்ள முருங்கை மரத்தில் காய்த்து இருந்த முருங்கைக்காய்களை இரும்புக் கம்பியால் தட்டி எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது காலில் இருந்த செருப்பு இடறி,…

Read more

பரபரப்பு…! “அரசு பள்ளியில் சாணி பவுடர் குடித்த 3 மாணவிகள்”… ஆசிரியர்கள் திட்டியதால் விபரீத முடிவு… பொள்ளாச்சியில் அதிர்ச்சி…!!!

பொள்ளாச்சி அருகேயுள்ள கஞ்சம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஏற்பட்ட ஒரு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிலும் இந்த பள்ளியில் இன்று காலை மூன்று 9-ம் வகுப்பு  மாணவிகள், ஆசிரியர்களால் கண்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் மனவேதனையடைந்த மாணவிகள்…

Read more

“பல வருஷ தவம்”… காரில் ஒன்றாக சென்ற 4 தோழிகள்… சாலையில் நடந்த பயங்கரம்… கனவு நனவான 10 நாளில் ஆசிரியை மரணம்…!!!!

தமிழகத்தில் 2023-24 ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 2,715 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டு, அவர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கான பயிற்சி தொடக்க விழா நேற்று காலை சென்னை நேரு உள்விளையாட்டு…

Read more

“காதல் மனைவி இருந்தும் விபரீத ஆசை”… உறவினரின் 2 மனைவிகளையும் மயக்கி உல்லாசம்… கள்ளத்தொடர்பை மறைக்க பணம் கேட்ட கணவன்… அடுத்து நடந்த கொடூரம்…‌‌ பகீர் பின்னணி..!!!

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே மேல் குத்தவக்கரையைச் சேர்ந்தவர் ரவி என்பவரது மகன் லட்சுமணன் இவரது மனைவி அஞ்சலி. இந்தத் தம்பதி கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அதேபோன்று கொள்ளிடம் பகுதியைச்…

Read more

பயங்கர அதிர்ச்சி..! “வேலை முடிந்து நடந்து சென்ற 17 வயது கல்லூரி மாணவி”… வீட்டிற்குள் புகுந்து பலாத்காரம் செய்ய முயற்சி… வாலிபர் வெறிச்செயல்… சென்னையில் நடந்த ஷாக்…!!!!

சென்னை வடபழனி பகுதியில் வசித்து வரும் 17 வயது கல்லூரி மாணவி, அங்குள்ள மருந்து கடையில் பகுதி நேரமாக வேலை செய்து வருகிறார். இவர் வேலை முடிந்து தனியாக வீட்டுக்கு நடந்து வந்த போது மாணவியை பின்தொடர்ந்து வந்த வாலிபர், வீடு…

Read more

Other Story