திருநங்கையாக மாற நினைத்த இளைஞர்… பெற்றோரின் ஏற்பாட்டால் நடந்த விபரீதம்…அதிர்ச்சி சம்பவம்…!!!

திருச்சி, புங்கனூரைச் சேர்ந்த ராஜ்குமார் (29) என்ற இளைஞர், திருநங்கையாக மாற விரும்பிய நிலையில், அவரது பெற்றோர் அவருக்குத் திருமணம் செய்து வைக்கப் பெண் பார்த்ததால் ஏற்பட்ட அதிர்ச்சியில் மாத்திரைகளை உட்கொண்டு விபரீதம் நிகழ்ந்துள்ளது. பெயிண்டிங் வேலை செய்து வந்த ராஜ்குமார்,…

Read more

“ஒரு ரூபாய் கூட இல்ல”… அப்புறம் எதுக்கு வீட்ல இத்தனை கேமரா… எதுவும் கிடைக்காததால் விரக்தியில் திருடன் எழுதிய கடிதம்… நெல்லையில் வினோதம்..!!

நெல்லையை அடுத்த பழையபேட்டை பகுதியில் நடைபெற்ற வினோதமான திருட்டு முயற்சி ஒன்று அப்பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த ஜேம்ஸ்பாண்ட் என்பவரின் வீட்டில், அவர் குடும்பத்துடன் வெளியூருக்கு சென்றிருந்த சமயத்தில், திருடன் ஒருவர் நுழைந்துள்ளார். பெரிய வீடு என்பதையும், அதன்…

Read more

“1 ரூபா கூட இல்ல எதுக்கு இத்தனை கேமரா!”… திருட வந்த வீட்டில் உரிமையாளருக்கு கடிதம் எழுதிய திருடன்…நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்..!!!

திருநெல்வேலியில், வீட்டை உடைத்துத் திருட வந்த மர்ம நபர், வீட்டில் ஒரு ரூபாய் கூடப் பணம் இல்லாததால் ஏற்பட்ட விரக்தியில், வீட்டின் உரிமையாளருக்குக் கைப்படக் கடிதம் எழுதி வைத்துவிட்டுச் சென்ற சம்பவம் ஒரே நேரத்தில் அதிர்ச்சியையும் சிரிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பழைய பேட்டையைச்…

Read more

“வகுப்பறைக்குள் பதுங்கிய பாம்பு!”… அரசுப் பள்ளியில் மாணவர்களை பாம்பு கடித்ததால் பெரும் பரபரப்பு… சேலத்தில் அதிர்ச்சி சம்பவம்…!!!

சேலம், கன்னங்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளி வகுப்பறைக்குள் நுழைந்தபோது, இரண்டு மாணவர்களைப் பாம்பு கடித்த சம்பவம் அப்பகுதிப் பெற்றோரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 11ஆம் வகுப்பு படிக்கும் கவின்குமார் மற்றும் மணி பாரதி ஆகிய இரண்டு மாணவர்கள் வகுப்பறைக் கதவைத் திறக்கும்போது,…

Read more

“4 குழந்தைகள் பரிதவிப்பில்”… கள்ளக்காதல் ஜோடியை சேர்த்து வைத்த பெண் சப் இன்ஸ்பெக்டர்… அதிர்ந்த குடும்பத்தினர்… திண்டுக்கல்லில் ஷாக்..!!

திருமணமான பெண்ணும், இரண்டு குழந்தைகளின் தந்தையுமான இளைஞரும் கள்ளக்காதலில் ஈடுபட்டு வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம், இரு குடும்பங்களையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இதைத் தொடர்ந்து போலீசார் எடுத்த நடவடிக்கை கூடுதல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரைச் சேர்ந்த வைஷ்ணவி (22),…

Read more

“8 வயது மகனுடன் பிச்சை எடுத்த போலீஸ்காரர்”… குற்றவாளியுடன் பெண்ணை சீரழித்து விட்டு பிளான் போட்டு அரங்கேற்றிய நாடகம்…. பரபரப்பு தகவல்கள்…!!!

கரூர் மாவட்டம் பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக பணியாற்றி வந்தவர் பிரபாகரன் (35). திருமணமான இவருக்கு 8 வயது மகன் உள்ளார். கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பிரபாகரன், தொழிற்பேட்டை பகுதியில் ஒரு…

Read more

“2 குழந்தைகளைப் பற்றி யோசிக்கவே இல்ல”… குடிபோதையில் தாலி கட்டிய மனைவியை கதற கதற.. கொடூரனாக மாறிய கணவன்… பகீர்..!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே படப்பை–சாலமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் கங்காதரன் (36). ஈச்சர் வாகன ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு  நந்தினி (29) என்பவருடன்  12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தம்பதியருக்கு 9 மற்றும் 7 வயதுடைய இரண்டு ஆண்…

Read more

ப்ளீஸ்..! உங்க கூட சந்தோஷமா வாழ முடியல… “திருமணமான 18 நாளில் தாலியை கழட்டிய புதுப்பெண்”… வாய்ஸ் மெசேஜால் ஆடிப்போன புதுமாப்பிள்ளை..!!

குமரி மாவட்டம் குளச்சல் அருகே செம்பொன்விளை கேசவன்சேரி விளையை சேர்ந்த 31 வயதுடைய இளைஞர், வெளிநாட்டில் வேலை பார்த்துவந்தார். இவர் தற்போது மணவாளக்குறிச்சி பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு, தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தை சேர்ந்த 24 வயது…

Read more

“பெற்றோரிடம் 2 குழந்தைகள்”… கணவனைப் பிரிந்து வாழ்ந்து வந்த பெண் போலீஸ்… திடீரென எடுத்த முடிவு… தீவிர விசாரணை..!!

அண்ணாநகர் போக்குவரத்து போலீசில் பணியாற்றி வந்த பெண் காவலர் கார்த்திகா ராணி (30). இவர்  டி.பி. சத்திரம் போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்த நிலையில், நேற்று மாலை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில்…

Read more

“என் புருஷன் வேண்டாம்”… 25 வயசு வாலிபர் தான் வேணும்… போலீஸ் ஸ்டேஷனில் அடம்பிடித்த இளம்பெண்.. சினிமா பாணியில் அரங்கேறிய சம்பவம்..!!!

சேலம் மாவட்டம் ஓமலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காதலித்து திருமணம் செய்துகொண்டதாக கூறிய இளம் ஜோடி ஒருவர் போலீசின் பாதுகாப்பை நாடியபோது, அதற்கு மாறாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிவந்தன. அதாவது காவல்…

Read more

“இன்ஸ்டா பழக்கம்”… கொத்தனார் மீது மலர்ந்த காதல்.. 17 வயது சிறுமிக்கு ரகசியமாக தாலி கட்டிய 20 வயது வாலிபர்… கடலூரில் அரங்கேறிய அதிர்ச்சி..!

சமூக வலைதளத்தில் ஏற்பட்ட நட்பினால் 17 வயது சிறுமியை ரகசியமாக திருமணம் செய்து கொண்ட வழக்கில், 20 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பரங்கிப்பேட்டையை சேர்ந்த சிவக்குமாரின்…

Read more

“பிரசவத்திற்காக வீட்டுக்கு வந்த உறவினர்”… குழந்தைக்காக கட்டிய தொட்டில்… 13 வயது சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்.. அதிர்ச்சி சம்பவம்..!!!

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே கோவர்த்தனகிரி, காமராஜர் நகர் பகுதியில் 8-ம் வகுப்பு மாணவன் ஒருவர் மாடியில் கட்டப்பட்டிருந்த சேலைத் தொட்டிலில் விளையாடிக் கொண்டிருக்கும் போது தவறி கழுத்து சிக்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த…

Read more

“எங்க அம்மா இல்லாம வாழ முடியாது!”… இறந்த தாயின் புடவையால் தூக்கு போட்ட மகன்… கதறி துடிக்கும் தந்தை..!!!

சென்னை, கொடுங்கையூர் யூனியன் கார்ப்ரேட் காலனியைச் சேர்ந்த உதயசங்கர் என்பவரின் மனைவி நிஷாந்தி, கடந்த அக்டோபர் 24ஆம் தேதி இரத்தப் புற்றுநோயால் உயிரிழந்த சோகத்தில் இருந்து அவரது 16 வயது மகன் திரூஸ் மீள முடியாமல் தவித்து வந்துள்ளார். பரந்தூரில் உள்ள…

Read more

திருச்செந்தூர் தரிசனம் முடித்து வந்து சோகம்!.. மனைவியின் கழுத்தை அறுத்துக் கொன்ற கணவர்… பதறிய குழந்தைகள்… தர்மபுரியில் பரபரப்பு..!!!

தருமபுரி மாவட்டம், அரூரைச் சேர்ந்த மகாலட்சுமி (29) என்பவருக்கும், கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவருக்கும் இடையே அடிக்கடி சண்டை நடந்து வந்த நிலையில், நான்கு மாதங்களுக்கு முன் கணவரிடம் சொல்லாமல் குழந்தைகளை அழைத்துக்கொண்டு மகாலட்சுமி தனது தாய் வீடான…

Read more

தெருநாயால் பாதிக்கப்பட்ட வட்டாட்சியர்… 3 நாள் தான் Time…. அதிகாரிகள் மீது நடவடிக்கை….? அதிரடி காட்டும் கலெக்டர்….!!

சிவகங்கை நகராட்சிப் பகுதியில் தெருநாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாகவும், பொதுமக்கள் தெருநாய் கடியால் சிரமப்படுவ தாகவும் தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டிருந்தன. இந்நிலையில், சிவகங்கை-திருப்பத்தூர் சாலையில் தேர்தல் பணிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த வட்டாட்சியரை ஒரு தெருநாய்…

Read more

“திருட்டு போனில் காதலியிடம் பேசியதால் சிக்கிய வாலிபர்!”… தனியாக இருந்த பெண்ணை கொடூரமாக கொலை செய்து நகை கொள்ளை… திருவள்ளூரில் பரபரப்பு..!!!

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே உள்ள சூளைமேனி கிராமத்தைச் சேர்ந்த 55 வயதுடைய சரஸ்வதி என்ற பெண்மணி, தன் வீட்டில் தனியாக இருந்தபோது, தலையில் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவர் அணிந்திருந்த 2 பவுன் தங்கச் சங்கிலி, கம்மல்…

Read more

“நாய் கடித்தால் இதை கண்டிப்பா பண்ணுங்க!”… அலட்சியம் காட்டிய 21 வயது இளைஞர்… வளர்ப்பு நாயால் வந்த விபரீதம்… மருத்துவர்கள் கடும் எச்சரிக்கை..!!!

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 21 வயதுடைய கல்லூரி மாணவர் ஒருவர், தன் செல்ல நாய் கடித்ததன் காரணமாக, வெறிநாய்க்கடி நோயால் (Rabies) பாதிக்கப்பட்டு, கோவையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளோடை அருகே உள்ள…

Read more

” இன்ஸ்டாகிராம் ஆசையால் விபரீதம்!”… 17 வயது பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்… அதிர்ச்சியில் உண்மையை அறிந்த தாய்… பரபரப்பு சம்பவம்..!!!

கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய பிளஸ்-2 முடித்த மாணவி ஒருவர், தான் வேலை பார்க்கும் கடையிலிருந்து, இன்ஸ்டாகிராம் (Instagram) மூலம் பழகிய இளைஞரைச் சந்திக்கச் சென்றுள்ளார். அங்கு, அந்த இளைஞர் மாணவியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகள்…

Read more

“வான்வெளியில் பயங்கரம்..!”… பறந்த சிறிய ரக விமானம் திடீரென வெடித்து சிதறல்… செங்கல்பட்டு அருகே பரபரப்பு..!!!

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே, வான்வெளியில் பறந்துகொண்டிருந்த சிறிய ரக பயிற்சி விமானம் (Small Trainer Aircraft) ஒன்று திடீரெனப் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறி கீழே விழுந்து நொறுங்கியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்தின்போது, விமானத்தில் இருந்த…

Read more

“கார் எடுக்கும் போது கவனமா இருங்க!”… கார் கண்ணாடிக்குள் இருந்த பாம்பு… குளிர்காலத்தில் கவனமுடன் இருக்க எச்சரிக்கை… வைரலாகும் திகிலூட்டும் வீடியோ…!!!

தமிழகத்தில் நாமக்கல் – சேலம் சாலையில் கார் ஓட்டிச் சென்ற ஒருவருக்கு ஒரு திகிலூட்டும் அனுபவம் ஏற்பட்டுள்ளது. ஓட்டுநர் ஒருவர் அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்துக்கொண்டிருந்தபோது, தனது காரின் பக்கவாட்டுக் கண்ணாடியில் ஏதோ அசைவதைக் கண்டுள்ளார். அதிர்ச்சியுடன் கவனித்தபோது, அந்தக் கண்ணாடியின் மறைவிலிருந்து…

Read more

கணவ,ர் மகள் அடுத்தடுத்து நடந்த இறப்பு… மண்ணெண்ணெய் ஊற்றி தாய் தீக்குளித்து தற்கொலை… நெல்லை அருகே சோக சம்பவம்…!!!!

திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள சிவந்திபுரத்தைச் சேர்ந்த சுடலைமுத்து என்பவரின் மனைவி அமுதவள்ளி (55). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருந்த நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு கணவர் சுடலைமுத்து உயிரிழந்தார். இந்தத் துயரம் நீங்குவதற்கு முன்பே, கடந்த…

Read more

காதலிக்கும் போது தனிமையில் இருந்த வீடியோ… பணம் பறிக்க முயன்ற டிரைவர்… விரக்தியில் பியூட்டி பார்லர் உரிமையாளர் எடுத்த விபரீத முடிவு…!!!

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த குள்ளனூரைச் சேர்ந்த 48 வயதுடைய வெண்ணிலா என்பவர், தான் நடத்தி வந்த பியூட்டி பார்லரில் டிரைவராக வேலை செய்த சிராஜுதினுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்துள்ளார். இந்தச் சமயத்தில், இருவரும் தனிமையில் இருந்த தருணங்களைச் சிராஜுதின்,…

Read more

கணவரிடமிருந்து பரவிய எச்.ஐ.வி! – 9 வயது மகனைக் கொன்று தாய் தற்கொலை…பெரும் சோகம்..!!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் போக்குவரத்துத் தொழில் செய்து வந்த 40 வயது தொழிலதிபர் ஒருவருக்கு அண்மையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று இரத்தப் பரிசோதனை செய்ததில், அவருக்கு எச்.ஐ.வி. (HIV) வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து,…

Read more

கொடூரம்! 4 பவுன் நகைக்காக இளம் பெண் கொடூர கொலை… பிஞ்சு குழந்தையை ரோட்டோரம் விட்டு சென்ற அநியாயம்… வெளியான பரபரப்பு பின்னணி..!!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் நிகழ்ந்த ஒரு கொடூரமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள கழிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சக்திவேலின் மனைவி அம்சா (28). கடந்த மாதம் (அக்டோபர்) 15ஆம் தேதி தனது ஒன்றரை வயது ஆண் குழந்தைக்கு உடல்நிலை…

Read more

அட பாவமே! 5 மாதக் குழந்தையைக் கொன்றுவிட்டு…. ‘லெஸ்பியன்’ காதலிக்கு ‘டெத் செல்ஃபி’ அனுப்பிய தாய்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பாரதி (25) என்ற ஒரு தாய், தன் லெஸ்பியன் துணையான சுமித்ரா (22) என்பவருடன் சேர்ந்து, தன் ஐந்து மாதக் குழந்தையை மூச்சுத் திணறச் செய்து கொலை செய்த அதிர்ச்சிச் சம்பவம் வெளிப்பட்டுள்ளது. பாரதி தன் கணவர் சுரேஷ்…

Read more

மழை காரணமா? நாளை அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை… கலெக்டர் அதிரடி உத்தரவு… மகிழ்ச்சியில் மாணவர்கள்…!!!!

மொன்தா புயலின் எதிரொலியாக சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த அக்டோபர் 28-ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதன் ஈடுசெய்யும் வகையில், நாளை (சனிக்கிழமை) பள்ளிகள் இயங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சென்னை மாவட்ட நிர்வாகம் சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பின்படி…

Read more

பெரும் அதிர்ச்சி! பள்ளியில் மாணவிகளிடம் அத்துமீறி நடந்த ஆசிரியர்… தலைமையாசிரியர் உட்பட 3 பேர் அதிரடி கைது… மதுரையில் பரபரப்பு..!!!

மதுரை சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள பிரபல அரசு உதவி பெறும் பள்ளியில், மாணவிகளுக்கு ஆண் ஆசிரியர் ஒருவர் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வருவதாக புகார் எழுந்தது. வகுப்பறையில் பாடம் நடத்தும் போதே ஆபாச வீடியோக்களை காட்டுவது, தவறான இடங்களில் தொடுவது…

Read more

“அவங்க தான் காரணம்!”… 6 மாத குழந்தை மரணம்… மனைவியின் லெஸ்பியன் உறவை குற்றம் சாட்டிய கணவர்… வெளியான பரபரப்பு பின்னணி..!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆறு மாத குழந்தையின் மரணம் தொடர்பாக புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. குழந்தையின் தந்தை, மனைவியும் அவரது லெஸ்பியன் துணையும் குழந்தையைக் கொலை செய்திருக்கலாம் என்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதையடுத்து, இன்று குழந்தையின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு மீண்டும் பிரேத…

Read more

இரட்டை கொலை அதிர்ச்சி..! கல்குவாரி குட்டையில் மிதந்த மூதாட்டிகளின் சடலங்கள்… பரிதவித்து நிற்கும் குடும்பத்தினர்… சேலத்தில் பரபரப்பு…!!!

சேலம் இளம்பிள்ளை அருகிலுள்ள இடங்கணசாலை நகராட்சி தூதனூர் பகுதியைச் சேர்ந்த 70 வயது பாவாயி என்பவர் விவசாயக் கூலி தொழிலாளியாகவும், 75 வயது பெரியம்மாள் ஆடுகளை வளர்த்து வாழ்ந்தும் வந்தார். இருவரும் நேற்று காலை 9 மணியளவில் வீட்டை விட்டு வெளியேறினர்;…

Read more

27 வயது இளைஞரை திருமணம் செய்ய வற்புறுத்திய 35 வயது பெண்… தோட்டத்தில் மீட்கப்பட்ட சடலம்… வெளியான பரபரப்பு பின்னணி…!!!

தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம் அருகே உள்ள தனியார் வாழைத்தோட்டத்தில் 35 வயது சோனியாவின் உடல் மூன்று அடி ஆழமுள்ள குழியில் அடக்கம் செய்யப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. நவம்பர் 2 அன்று வேலைக்குப் பிறகு வீட்டுக்கு வராததால் காணாமல் போனதாக அவர்…

Read more

₹10, ₹20 என மருத்துவம் பார்த்த ‘ரூ.50 டாக்டர்’ ராஜசேகர் மறைவு…. அதிர்ச்சியில் மக்கள்….!!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் டவுனில் கிளினிக் வைத்து, சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஏழை எளிய மக்களுக்காகத் தன்னை அர்ப்பணித்த டாக்டர் ராஜசேகர் (எ) கண்ணன் (65), நேற்று நள்ளிரவு உடல்நலக் குறைவால் காலமானார். 1980-களில் தனது மருத்துவச் சேவையைத் தொடங்கிய…

Read more

“நேர்மை இன்னும் சாகல” சாலையோரம் கடந்த கட்டுக்கட்டான பணம்…. போலீசிடம் கொடுத்த பெண்…. ஹவாலா பணமா….? தீவிர விசாரணை….!!

மதுரை சிம்மக்கல் பகுதியை சேர்ந்த செல்வராணி என்பவர், மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்லும் வழியில் பக்கிபுது தெரு சந்திப்பு அருகே சாலையில் ஒரு மூட்டை கண்டார். அது போக்குவரத்துக்கு இடையூறு என்று நினைத்த செல்வராணி, அதை ஓரமாக இழுக்க முயன்றார். ஆனால்,…

Read more

“அப்பா மிட்டாய் வாங்கி தருகிறேன் என்கூட வாங்க”… ஆசையாக மகள்களை அழைத்து சென்று அணையில் தள்ளிவிட்ட தந்தை… பிணமாக மிதந்த கொடூரம்… தேனியில் அரங்கேறிய அதிர்ச்சி…!!

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தந்தை மற்றும் இரண்டு சிறுமிகள் வைகை அணையில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரியகுளம் வடகரை பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (37) என்பவர், மனைவி பிரியங்கா (30) உடன் வசித்து…

Read more

தமிழகத்தில் அதிர்ச்சி..! “வாய்க்காலில் ஆம்னி பேருந்து கவிழ்ந்து பயங்கர விபத்து”… 21 பயணிகள் படுகாயம்..!!

கும்பகோணத்தில் இருந்து பெங்களூரு நோக்கி பயணித்த ஆம்னி பேருந்து திருச்சி அருகே கவிழ்ந்ததில் 21 பயணிகள் காயமடைந்தனர். கும்பகோணத்தில் இருந்து நேற்று இரவு டிரைவர் உட்பட 31 பேருடன் ஆம்னி பேருந்து ஒன்று புறப்பட்டது. அந்த பேருந்து பெங்களூரு சென்ற நிலையில்…

Read more

மீண்டும் அதிர்ச்சி…! “ஆசிரியர் கிட்ட கூட பாதுகாப்பில்லையா”..? மாணவிக்கு நேர்ந்த கொடுமையை மறைத்த ஹெட் மாஸ்டர்… பரபரப்பு சம்பவம்…!!

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே பள்ளி மாணவியிடம் பாலியல் தொந்தரவு செய்த ஆசிரியரும், அதைப் பற்றி தெரிந்தும் நடவடிக்கை எடுக்காத தலைமை ஆசிரியரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். பட்டுக்கோட்டை அருகே எட்டுபுலிகாடு கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அப்பள்ளியில்…

Read more

“உடம்பு சரியில்லாத உறவினரை பார்க்க சென்ற தாய்”… பாத்ரூமில் இருந்த தண்ணீர் வாளி… பச்சிளம் குழந்தை பலியான விபரீதம்… பெரும் அதிர்ச்சி..!!!

சென்னை தேனாம்பேட்டை ஜோகி தோட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீராம் – சந்தானலட்சுமி தம்பதியருக்கு, தனுஷ் என்ற ஒன்றரை வயது ஆண் குழந்தை இருந்துள்ளது. நேற்று, உடல்நிலை சரியில்லாமல் இருந்த பக்கத்து வீட்டில் வசிக்கும் உறவினர் அலமேலுவை சந்திக்க சந்தானலட்சுமி தனது குழந்தையுடன் சென்றிருந்தார்.…

Read more

அம்மா இறந்த துக்கமே மாறல..! அதுக்குள்ள உயிருக்கு உயிரா காதலிச்ச காதலியும்… பிரிவின் வலியில் தவித்த வாலிபர்… அடுத்து நடந்த விபரீதம்…!!!

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தாலுகா, வேப்பூர் அருகே உள்ள பிஞ்சனூர் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகர். அவருடைய மகன் நரேன் கார்த்திக் (20), கோவையில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பி.இ. இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். சமீபத்தில் அவரது தாய்…

Read more

சீருடையில் ஒரு ஹீரோ…. கடமைக்கு அப்பாற்பட்ட மனிதநேயம்…. விழுப்புரம் காவலரின் செயல்…. வைரல் வீடியோவால் குவியும் பாராட்டுகள்…!!

சமூக வலைதளங்களில் தற்போது ஒரு நெகிழ்ச்சியான வீடியோ மிக வேகமாக வைரலாகி, அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. அந்த வீடியோவில், விழுப்புரம் மாவட்டம் காந்தி சிலை அருகே பரபரப்பான சாலையின் ஓரத்தில் ஒரு நாய் நின்றுகொண்டிருக்கிறது. அந்த நாய்க்கு காலில் குறைபாடு…

Read more

“6 வயசுதான்”… சிறுவனுடன் தகாத உறவு… சலூன் கடை காரர் செய்த அசிங்கம்… தட்டி தூக்கி சிறையில் அடைத்த போலீஸ்..!!!

பீகாரைச் சேர்ந்த உபேந்திர குமார் (வயது 41) சென்னை மந்தைவெளியில் உள்ள ஒரு சலூன் கடையில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவர் ஒரு, 6 வயது சிறுவனிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக அவர்மீது புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின்…

Read more

Breaking: இன்று மாலை 3 மணிக்கு மாணவர்களை வீட்டுக்கு அனுப்பனும்… பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு…!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்குகிறது. தமிழக முதல்வர் ஸ்டாலின் மாவட்ட ஆட்சியர்களுடன் பருவமழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடத்திய நிலையில் நிவாரண முகாம்கள் மற்றும் பொதுமக்களுக்கு வேண்டிய…

Read more

“7 வருஷமா குழந்தையில்லை”… தாத்தா வீட்டில் கணவரை பிரிந்த இளம்பெண்… இன்ஸ்டா காதலால் வந்த வினை… பரவிய ஆபாச வீடியோ… அடுத்து நடந்த விபரீதம்..!!

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள குறும்பலாப்பேரி அம்மன் நகரைச் சேர்ந்த சக்திவேல் (32) என்பவர், ஆலங்குளம் பகுதியில் வசிக்கும் உறவினரின் வீட்டுக்கு அடிக்கடி வருவதாக கூறப்படுகிறது. அவ்வாறு வருகை தந்தபோது, அதே ஊரைச் சேர்ந்த திருமணமாகி 7 ஆண்டுகளாக குழந்தை…

Read more

“காலம் கலிகாலம் ஆகிவிட்டது”.. 16 வயது சிறுமி கர்ப்பம்… காரணம் 17 வயது சிறுவனாம்… அடக்கொடுமையே… பெற்றோரை உறைய வைத்த சம்பவம்..!!

மதுரை மாவட்டம் கள்ளிகுடி அருகே உள்ள ஒரு கிராமத்தில் 17 வயது சிறுவன் ஒருவன் வசித்து வருகிறான். இந்த சிறுவன் மற்றொரு கிராமத்தை சேர்ந்த ஒரு 16 வயது சிறுமியுடன் காதல் வயப்பட்ட நிலையில் இருவரும் காதலித்து வந்துள்ளனர். அந்த சிறுவன்…

Read more

தமிழகத்தில் மீண்டும் பயங்கரம்…! “6 கிராம் தங்கத்துக்காக மூதாட்டி துடிக்க துடிக்க படுகொலை”… சேலத்தில் பரபரப்பு…!!

சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டியை அடுத்த வேம்படிதாளம் இந்திராநகர் ரெயில்வே குடியிருப்பை சேர்ந்த தங்கவேல் என்பவரின் மனைவி மாரியம்மாள் (85) என்பவர் மர்மமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரெயில்வே ஊழியராக இருந்த தங்கவேல் சில ஆண்டுகளுக்கு முன் இறந்தார். பின்னர்…

Read more

“கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்குப் போன மனைவி”… மகன்களை கொன்று உடலில் கடிதத்தை ஒட்டி வைத்த தந்தை… விசாரணையில் தெரிந்த உண்மை…!!!

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்கற்குளம் கிராமத்தைச் சேர்ந்த சிவபூபதி (45) எனும் பொறியாளர், கடன் பிரச்சினையால் தற்கொலை செய்து கொண்டதுடன், தன் இரு மகன்களையும் கொன்ற துயரச் சம்பவம் ஓசூரில் நடந்துள்ளது. சிவபூபதி தனது மனைவி பார்வதி (38) மற்றும் மகன்கள் நரேந்திர…

Read more

“2 மாசம் ஆகிட்டு”… இனி சந்தேகப்பட மாட்டேன் தயவு செஞ்சு என் கூடவா… அழைத்த கணவன்.. மறுத்த மனைவி… அடுத்து நடந்த கொடூரம்.. பரிதவிப்பில் பிள்ளைகள்..!!!

சேலத்தில் நடந்த குடும்ப தகராறில், கணவன் மனைவியை குத்திக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் தாதகாப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (37). இவர் பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். அவருக்கு மனைவி ரதிதேவி (27). இவர்கள் இருவரும் காதலித்து,…

Read more

வீட்டில் யாரும் இல்ல.. ஆசையாக காதலியை பார்க்க சென்று ஜிம் மாஸ்டர்… திடீரென மாடியில் இருந்து கீழே விழுந்த அதிர்ச்சி… நடந்தது என்ன..?

சென்னை எழும்பூர் அருகே காதலியை பார்க்க சென்ற வாலிபர், மாடியில் இருந்து தவறி விழுந்து படுகாயம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுப்பேட்டை நரியன்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஜான் சேவியர் (21). இவர் சென்னையில் உள்ள ஒரு பிரபல தனியார் கல்லூரியில்…

Read more

என் “Birthday Party”-க்கு வா…. 17 வயது சிறுமியை நம்ப வைத்து…. 20 வயது மணி செய்த கொடூரம்…. ஹோட்டல் அறையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!

சென்னை பெரம்பூர் சபாபதி தெருவைச் சேர்ந்த 20 வயது மணி, வியாசர்பாடியில் உள்ள ஒரு கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த அக்டோபர் 6-ம் தேதி அவரது பிறந்தநாள் அன்று, தனக்கு தெரிந்த 17 வயது கல்லூரி மாணவியை பிறந்தநாள்…

Read more

“நள்ளிரவு நேரம்”… தூங்கி கொண்டிருந்த போது 2 வயது பெண் குழந்தை கடத்தல்… ஈரோட்டில் பரபரப்பு…!!!

ஈரோடு மாவட்டம் பவானி அருகே லட்சுமிநகர் பகுதியில் இரவு நேரத்தில் தூங்கிக்கொண்டிருந்த தம்பதியரிடம் இருந்து 2 வயது சிறுமி கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த வெங்கடேஷ், மனைவி கீர்த்தனாவுடன் தங்களது உறவினர்களுடன் இணைந்து பவானி அடுத்த லட்சுமிநகர்…

Read more

“புதிதாக அப்பா வாங்கிய ஆட்டோ”… குழந்தைகளை அழைத்துக் கொண்டு ஜாலியாக சவாரி… தந்தை கண்முன்னே மகளுக்கு நேர்ந்த விபரீதம்.. பெரும் அதிர்ச்சி…!!

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரை அடுத்த தில்லாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். ஆட்டோ டிரைவராக வேலை செய்து வந்த இவர், சமீபத்தில் புதிய ஆட்டோ ஒன்றை வாங்கியிருந்தார். இவருக்கு கிரேசிகா (வயது 9) என்ற மகளும், லிதன் ராம் (7) என்ற மகனும்…

Read more

“அண்ணன் 3 அடி, தம்பி 2 அடி”… வளர்ச்சி குன்றிய அண்ணனின் இறப்பை தாங்க முடியாத தம்பிக்கு நேர்ந்த நிலை… இப்படி ஒரு பாசமா?… நெகிழவைக்கும் சம்பவம்…!!!

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகிலுள்ள மகாராஜபுரம் ஊராட்சியின் தேவநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வம் என்பவரது மகன்கள் ஹரிஹரன் (22) மற்றும் ஆதித்யா (21). பிறவியிலேயே வளர்ச்சி குறைபாட்டுடன் தோன்றிய இவர்கள், அண்ணன் ஹரிஹரன் 3 அடி உயரம், தம்பி ஆதித்யா 2½…

Read more

Other Story