“விடிய விடிய”.. மனைவிகளை மாற்றி உல்லாசம்… ரிசார்டில் நடந்த போதை பார்ட்டி… கணவன்- மனைவி உட்பட 8 பேர் கைது.. பரபரப்பு சம்பவம்..!!!

கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே உள்ள தனியார் ரிசார்ட்டில், அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் மற்றும் வெளிநாட்டு மதுபானங்களுடன் நடந்ததாகக் கூறப்படும் பிறந்தநாள் விழாவை தொடர்ந்து, போலீசார் நடத்திய திடீர் சோதனையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்துள்ளன. ரகசிய தகவலின்…

Read more

“5 வருஷம் வாடகை வீட்டில் லிவிங் டுகெதர்”… கசந்து போன காதல்… வேறொரு பெண்ணுடன் நிச்சயம்… திருமணத்தை நிறுத்திய காதலி… அடுத்த நொடியே நடந்த விபரீதம்..!!!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த மீனாட்சி என்ற 28 வயது இளம்பெண் ஒருவர், காதலன் வேறு பெண்ணை திருமணம் செய்ய இருப்பதாக அறிந்ததால் மன உளைச்சலில் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் அழகு நிலையம்…

Read more

“கல்யாணம் ஆகி 3 மாசம் தான் ஆகுது!”.. மனைவி, மைத்துனரை கொடூரமாக கொன்ற கணவர்… தேனியில் பதற்றத்தை உண்டாக்கிய இரட்டை கொலை..!!

தேனி மாவட்டம், போடிநாயக்கனூரை அடுத்துள்ள முத்தையன் செட்டிபட்டி பகுதியில், திருமணமான மூன்றே மாதத்தில் ஏற்பட்டக் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து வாழ்ந்து வந்த மனைவி மற்றும் அவரதுச் சகோதரரை, கணவனே அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

“உஷார்! ஆன்லைன் திருமணம் மோசடி!”… ஐ டி நிறுவனர் வேடத்தில் 20 பெண்களை ஏமாற்றிய சென்னை நபர்… விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை..!!!

சென்னையைச் சேர்ந்த அருண்மொழி என்ற நபர், ஆன்லைன் திருமணத் தகவல் மையங்கள் மூலம் 20-க்கும் மேற்பட்டப் பெண்களைத் திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றி, பல லட்சம் ரூபாய் மோசடி செய்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 28…

Read more

“கள்ளக்காதலைத் தட்டிக் கேட்ட சோகம்!” – அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை… அண்ணன், தம்பி கைது!

தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி அருகே தேரியூர் பகுதியில், வேல்குமார் (27) என்ற இளைஞர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, அவரை இருவர் வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொலையைச் செய்தவர்கள் தேரியூரைச் சேர்ந்த…

Read more

தமிழகத்தில் பயங்கரம்..! ஓட ஓட விரட்டி ரவுடி துடி துடிக்க வெட்டி படுகொலை… சென்னையில் பரபரப்பு..!!

சென்னையில் எண்ணூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த சத்யா (24) என்ற இளைஞர் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதியப்பட்டிருந்தன. எண்ணூர் போலீஸ் நிலையத்தில் ‘பி’ பிரிவு சரித்திர பதிவேடு குற்றவாளியாகவும் அவர் பதிவு செய்யப்பட்டிருந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எண்ணூரில்…

Read more

ஆன்லைன் காதலில் ஒரு பகீர் ட்விஸ்ட்…. நகையுடன் தப்பியோடிய இன்ஸ்டாகிராம் காதலன்…. ஏமாந்த கல்லூரி மாணவி….!!

நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி ஒருவருக்கு, நான்கு மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் வழியாகச் சென்னையைச் சேர்ந்த இளவரசன் (வயது 29) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த ஆன்லைன் நட்பு, வெகு விரைவில் காதலாக மாறியதால், இருவரும் செல்போனில்…

Read more

“3 வயசு மகளுடன் ஸ்கூட்டியில் தாய் வீட்டுக்கு புறப்பட்ட பெண்”… கால்வாயில் பிணமாக மீட்கப்பட்ட பயங்கரம்… காணாமல் போன குழந்தை… அதிர்ச்சி சம்பவம்..!!!

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே செங்காட்டு தோட்டம் பகுதியில் உள்ள பி.ஏ.பி. வாய்க்கால் மதகில், அடையாளம் தெரியாத பெண்ணின் உடல் சிக்கியிருந்தது. இதனை கண்ட உள்ளூர் மக்கள் அதிர்ச்சி அடைந்து, உடனடியாக வெள்ளகோவில் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் பெற்ற போலீசார்…

Read more

“காரணம் சிறுவனா?, முதியவரா? ..10 ஆம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடூரம்.. மருத்துவ சோதனையில் வெளிவந்த உண்மை… தேனியில் பரபரப்பு..!!!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள ராயவேலூர் கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று 15 வயது பத்தாம் வகுப்பு மாணவியை மையப்படுத்தியது. அதே கிராமத்தைச் சேர்ந்த 52 வயது பிச்சைமணி என்பவர், ஆசை வார்தை வார்த்தைகள் கூறி சிறுமியை ஏமாற்றி…

Read more

அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி!.. கள்ளக் காதலியை கொன்று எரித்த கொடூரம்.. 4 மனைவி கொண்ட போலீஸ்காரர் அதிரடி கைது..!!!

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் உத்தமப்பாளையம் வட்டமலை அணை அருகே, வனப்பகுதியில் உடல் கருகிய நிலையில் ஒருப் பெண் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில், ஓய்வு பெற்றக் காவலர் ஒருவரைக் கைது செய்தபோதுப் பரபரப்புத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கொலை செய்யப்பட்டவர் பழனி நெய்க்காரப்பட்டியைச் சேர்ந்த…

Read more

“முன்விரோதமா!”.. திருமணமான பெண்ணுடன் தகாத உறவு…தட்டிக் கேட்டவருக்கு நேர்ந்த கொடூரம்… தூத்துக்குடியில் பரபரப்பு..!!!

தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி அருகே உள்ள தாங்கை கைலாசபுரத்தைச் சேர்ந்த வேல்குமார் (27) என்றக் கூலித் தொழிலாளி, கள்ளக்காதலைத் தட்டிக் கேட்டதால், சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேல்குமார் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, அவரைப் பின்தொடர்ந்து மற்றொரு…

Read more

“4 மனைவிகள், 6 குழந்தைகள்”… அடங்காத மோகம்… மீண்டும் ஒரு பெண்ணுடன் கள்ளக்காதல்… முகம் சிதைந்த நிலையில் பிணம்… உறைய வைக்கும் பின்னணி…!!!

திருப்பூர் மாவட்டம் உத்தமபாளையம் வட்டமலை அணை அருகே உள்ள வனப்பகுதியில், டிசம்பர் 6ஆம் தேதி அடையாளம் தெரியாத பெண்ணின் உடல் கருகிய நிலையில் கிடந்தது. தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, வெள்ளக்கோவில் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் நடந்த…

Read more

“9-ம் வகுப்பு தான்”.. 18 வயது வாலிபருடன் இன்ஸ்டா பழக்கம்… பெற்றோரை உறைய வைத்த அந்த ஒரு செய்தி… கர்ப்பத்தால் வெளிவந்த அதிர்ச்சி உண்மை…!!!

திருப்பூரில் வேலைக்காக குடியேறிய உத்தரப்பிரதேச தம்பதியின் 15 வயது மகள், அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு பயிலும் நிலையில், சமூக வலைதளத்தில் அறிமுகமான இளைஞரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகப் புகார் எழுந்துள்ளது. அந்த தகவலின்படி, மாணவி இன்ஸ்டாகிராம் மூலம் திருப்பூர் கொங்கு…

Read more

“விபச்சாரம்”… வட்டிக்கு மேல் வட்டி… வேறொருவருடன் நெருக்கம்… ரியல் எஸ்டேட் அதிபர் ஓட ஓட வெட்டி படுகொலை.. கள்ளக்காதலி பற்றி திடுக்..!!

கிருஷ்ணகிரி ஓசூர் வானவில் நகர் பகுதியில் கடந்த 3-ம் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்ட அ.தி.மு.க. பிரமுகர் ஹரீஷ் (32) மரணம் தொடர்பான விசாரணையில், தினமும் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்து வருகின்றன. இந்த வழக்கில் அவரது கள்ளக்காதலி மஞ்சுளா (35) உள்பட…

Read more

“2 வருஷ காதல்”… செல்போனில் காதலியுடன் நீண்ட நேரமாக பேசிய நீட் தேர்வு பயிற்சி மாணவர்… அடுத்த நொடியே நடந்த பயங்கரம்… அதிர்ச்சி பின்னணி..!!

சென்னை மேற்கு தாம்பரத்தில் ஏற்பட்ட துயரச் சம்பவத்தில், ‘நீட்’ தேர்வுக்காக தயார் செய்து வந்த ராமேஸ்வரம் இளைஞர் தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம், ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த ஆருண் பாஷா (22). பார்மசி டிப்ளமோ முடித்த…

Read more

“அடச்சீ! இந்த வயசுல செய்ற வேலையா இது?”.. விளையாடிய 10 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்… 55 வயது நபர் கைது… வேலூரில் பரபரப்பு..!!!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே உள்ள ஒடுகத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (55). தச்சு வேலை செய்யும் இவர், முதலாளியின் வீட்டிலேயேத் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். அதேப் பகுதியைச் சேர்ந்த 10 வயதுச் சிறுமியிடம் நைசாகப் பேசி வந்த வெங்கடேசன்,…

Read more

“17 வயது சிறுமி மீது விபரீத ஆசை”… 45 வயது விவசாயி செய்த அசிங்கம்… திருமணம் செய்து குடும்பம் நடத்திய கொடுமை… பகீர்..!!

தனியார் எஸ்டேட்டில் கூலி வேலை செய்து வந்த குடும்பத்தின் 17 வயது மகளை ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்ற விவசாயி ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி, மணப்பாறையை சேர்ந்த ஒரு தம்பதி தங்களது மூன்று மகள்களுடன்…

Read more

“தமிழகமே அதிர்ச்சி”…! பள்ளி மாணவர்களிடையே பயங்கர மோதல்… 12-ம் வகுப்பு மாணவன் மூளைச் சாவு… பெற்றோர் கதறல்..!!

பள்ளி மாணவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில், பிளஸ்-2 மாணவர் கவியரசன் மூளைச்சாவு அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் திருவாரூர் மற்றும் தஞ்சை மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியில் வசிக்கும் குணசேகரன் என்பவரின் மகன் கவியரசன்…

Read more

“மீண்டும் கோர விபத்து!”… அரசு-தனியார் பேருந்து நேருக்கு நேர் மோதல்… 20 பேர் படுகாயம்..3 பேர் கவலைக்கிடம்… மன்னார்குடியில் பரபரப்பு ..!!!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, கோட்டூர் பகுதியில் உள்ள ஒரு வளைவில், அரசுப் பேருந்து ஒன்றும் தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி இன்று (டிசம்பர் 7) விபத்துக்குள்ளானது. திருத்துறைப்பூண்டியில் இருந்து மன்னார்குடி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தும், மன்னார்குடியில் இருந்துத்…

Read more

குளக்கரையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த சடலம்… இளைஞரின் தலையில் கல்லைப் போட்டுக் கொடூர கொலை… திண்டுக்கல்லில் பரபரப்பு..!!

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே உள்ள கம்பிளியம்பட்டியைச் சேர்ந்தவர் சுக்ரீவன் (எ) சூர்யா (வயது 28). இவர் மங்களப்பட்டியில் உள்ள தனது தந்தையின் அரிசி ஆலையில் (Rice Mill) வேலை செய்து வந்தார். வேலை முடித்து ஊருக்குத் திரும்பிய சூர்யாவை, நேற்று…

Read more

விளையாடிய 3 வயது குழந்தை மாயம்… விடிய விடிய தேடிய பெற்றோர்.. காலையில் காத்திருந்த ட்விஸ்ட்..!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள நயினார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஹரிஹரனின் 3 வயது மகள் கிருத்திஷா, வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரெனக் காணாமல் போனார். பெற்றோர் கீழ்க்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளிக்க, காவல்துறையினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு…

Read more

தமிழகத்தில் பயங்கரம்..! சிறப்பு சப் இன்ஸ்பெக்டரின் கணவர் பட்ட பகலில் படுகொலை… ஒருவர் கைது.. தூத்துக்குடியில் பரபரப்பு..!!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே புத்தன்தருவை வேதக்கோவில் தெருவைச் சேர்ந்த மெட்டில்டா, சாத்தான்குளம் காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் ஜேம்ஸ் சித்தர் செல்வன் (54). தம்பதியருக்கு 2 மகன்கள் உள்ளனர். குடும்பம் தட்டார்மடம் காவலர் குடியிருப்பில்…

Read more

“காதலில் வெடித்த சண்டை”… கோபத்தின் உச்சியில் காதலி… கிளம்பிய காதலன்… அடுத்த நொடியே விடுதியின் 4-வது மாடியிலிருந்து… பரபரப்பு சம்பவம்..!!

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியை சேர்ந்த 21 வயது இளம்பெண் ஒருவர், காதல் தகராறு காரணமாக கோவை பீளமேட்டில் உள்ள தனியார் விடுதியின் 4-வது மாடியில் இருந்து கீழே குதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை பீளமேடு பகுதியில் உள்ள தனியார்…

Read more

“சிதைந்து போன கனவு!”..குரூப் 1 இலக்கை எட்டும் முன்னே கூலித்தொழிலாளி மகளுக்கு நேர்ந்த சோகம்… அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு… வேதனையான சம்பவம்..!!!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி திருநாளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிவேலு. மாற்றுத்திறனாளி கட்டிடத் தொழிலாளியான இவரும், இவரது மனைவியும் கூலி வேலை செய்து தங்கள் குழந்தைகளைப் படிக்க வைத்தனர். இவர்களின் மகள் நிதிலா (Nithila) பொறியியல் படிப்பை முடித்துவிட்டு, அரசுப் பணி மற்றும்…

Read more

“கணவருக்கே தெரியாமல் 2வது திருமணம்!”… இன்ஸ்டா ஸ்டோரியால் சிக்கிய மனைவி… நெல்லையில் பரபரப்பு சம்பவம்..!!!

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள சிவந்திபுரத்தைச் சேர்ந்த 42 வயதுப் பெண் ஒருவர், தனது முதல் கணவருக்குத் தெரியாமல், இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய நாமக்கல் இளைஞரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். சென்னையில் ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றி வந்த அந்தப்…

Read more

Breaking: கனமழை எதிரொலி..! தமிழகத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை… எந்த மாவட்டத்திற்கு தெரியுமா.?

தமிழகத்தில் புயல் காரணமாக கடந்த சில நாட்களாக கன மழை பெய்தது. புதுச்சேரி மற்றும் சென்னை கடற்கரைகளில் இருந்து சுமார் 25 கிலோமீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று இரவு சென்னை அருகே வரும் என்பதால் சென்னை…

Read more

“அண்ணனைப் பிரிந்து வாழும் அண்ணி”… கொடூரனாக மாறிய கொளுந்தன்… ரத்த வெள்ளத்தில் தலை துண்டாகிக் கிடந்த பெண்… கடலூரில் பயங்கரம்..!!

சிதம்பரம் அருகே காட்டுக்கூடலூர் பகுதியில், பாலியல் சீண்டல் புகார் அளித்த தனது அண்ணியை, கோபாலகிருஷ்ணனின் தம்பி பாலகிருஷ்ணன் அரிவாளால் தலையை துண்டித்து கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குளத்தங்கரைத் தெருவை சேர்ந்த கோபாலகிருஷ்ணனின் மனைவி…

Read more

“எல்லாம் முடிந்துவிட்டது!”.. கல்லூரி மாணவியிடம் பாசத்துடன் பேசிய ஆம்னி டிரைவர்… மயக்க பிஸ்கட் கொடுத்து பாலியல் வன்கொடுமை… வெளியான பகீர் பின்னணி..!!!

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையைச் சேர்ந்த 21 வயதுக் கல்லூரி மாணவி ஒருவர், கோவையில் உள்ள கல்லூரியில் எம்.எஸ்.சி. இறுதியாண்டு படித்து வருகிறார். கடந்த 4 மாதங்களாகத் தாயுடன் ஆம்னி பஸ்ஸில் (Omni Bus) பயணித்தபோது, களியக்காவிளையைச் சேர்ந்த டிரைவர் அனீஷ் (36)…

Read more

“ஒரே பஸ்ஸில் அடிக்கடி பயணம்”… நன்றாக பழகிய டிரைவர்.. ஜூஸ் கொடுத்து.. வீடியோவால் மிரண்ட மாணவி.. 2 குழந்தைகளின் தந்தை செய்த பயங்கரம்..!!

குமரி மாவட்டம் தக்கலை பகுதியைச் சேர்ந்த விவசாயியின் 21 வயது மகள், கோயம்புத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.எஸ்.சி இறுதியாண்டு படித்து வருகிறார். கடந்த சில மாதங்களாக இவர் கோவை–தக்கலை இடையே பயணம் செய்யும் போது அதே ஆம்னி பஸ்சில் திரும்பத்…

Read more

“வீட்டில் தனிமையில் சகோதரிகள்”… நீண்ட நேரமாக திறக்காத அறை… சிம் கார்டு இல்லாத செல்போன்… மர்ம மரணத்தால் உறைந்த பெற்றோர்..!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே இளம் பெண் ஒருவர் வீட்டிற்குள் தூக்கிட்டு மர்ம நிலையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பரமார்த்தலிங்கபுரத்தைச் சேர்ந்த மிக்கேல் சேவியர் (48). இவர் டெய்லர். இவர் தற்போது குடும்பத்துடன் பள்ளவிளை கங்காநகர் முதல்…

Read more

ஆயுசுக்கும் மறக்காத வடு.. “செல்போன் பார்த்துக் கொண்டிருந்த தம்பி”… பாலை எடுத்து செல்லாததால் கோபத்தில் கண்டித்த அண்ணன்… வீட்டுக்கு வந்ததும் காத்திருந்த ஷாக்…!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே தம்பி ஒருவர் அண்ணன் கூறிய கண்டிப்பை மனதில் கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சின்னசேலம் அடுத்த காளசமுத்திரம் கிராமம், கிழக்கு காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த முருகேசனின் மகன் சதீஷ்குமார் (31).…

Read more

இப்படியா சாவு வரணும்.. “வேர்க்கடலை சட்னியுடன் இட்லி சாப்பிட்ட சிறுமி உயிரிழப்பு”… தி.மலையில் அதிர்ச்சி…!!

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா பனமுகை கிராமத்தை சேர்ந்த மணிகண்டன்–வனிதா தம்பதியருக்கு பிரனிதா (11), டிக்சிதா (9), டில்சிதா (7) என்ற 3 மகள்கள் உள்ளனர். கடந்த 23 ஆம் தேதி காலை, வீட்டில் சமைக்கப்பட்ட வேர்க்கடலை சட்னியுடன் இட்லி சாப்பிட்டுள்ளனர்.…

Read more

பேருந்து விபத்தில் 11 பேர் பலி.. உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ. 3லட்சம் நிவாரணம்… முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அதிரடி உத்தரவு..!!!

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே இரண்டு அரசுப் பேருந்துகள் (Government Buses) நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில், 9 பெண்கள் உட்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 13 பேர் கவலைக்கிடமான நிலையில் (Critical Condition) சிகிச்சை பெற்று வருகின்றனர்.…

Read more

“எனக்கும் சரக்கு வேணும்”… மது விருந்துக்கு அழைக்காததால் கடலை மிட்டாய் வியாபாரி மீது கோபம்… உலக்கையால் அடித்தே கொன்ற டிரைவர்… தூத்துக்குடியில் பயங்கரம்..!!

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே உள்ள சின்னமாடன் குடியிருப்பைச் சேர்ந்த நாகராஜ் (53), கடலை மிட்டாய் வியாபாரம் செய்து வந்தார். அவரது மனைவி காலமான நிலையில், இரண்டு மகன்களும் இரண்டு மகள்களும் உள்ளனர். மகள்களுக்குத் திருமணம் செய்து வைத்திருந்தார். அதே பகுதியைச்…

Read more

“கல்லூரியில் படிக்கும் மகன்”… கணவன் இறந்தும் அடங்காத ஆசை… 29 வயது வாலிபர் மீது 38 வயது பெண்ணுக்கு வந்த ஆசை… கள்ளத்தொடர்பால் நடந்த பயங்கரம்..!!!

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே உள்ள கோவிந்தாபுரத்தைச் சேர்ந்த சந்தனக்குமார் (44) மற்றும் அவரது மனைவி ஜெயலட்சுமி (38), கடந்த 15 ஆண்டுகளாக திருப்பூரில் தங்கி பனியன் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தனர். அவர்களுக்கு கல்லூரியில் படிக்கும் மகன் உள்ளான். சில…

Read more

பெரும் அதிர்ச்சி! 40 அடிப் பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து…10 பேர் காயம்… திருவண்ணாமலை அருகே பரபரப்பு..!!

திருவண்ணாமலையில் இருந்து 47 பயணிகளை ஏற்றிக்கொண்டு மேட்டூர் பகுதிக்குச் சென்றுகொண்டிருந்த ஒரு ஜவுளிப் பேருந்து (Bus carrying textile shoppers) இன்று (நவ. 30) காலை விபத்துக்குள்ளானது. காவிரிக் குறிப்பிட்ட சாலைப் பகுதியில் பேருந்து சுமார் 40 அடிப் பள்ளத்தில் கவிழ்ந்ததில்…

Read more

“புகைப்படம் கிளப்பிய புயல்”.. விடுதி வாசலில் பதுங்கிய கணவன்… வெளியே மனைவி வந்ததும் நடந்த பயங்கரம்… பகீர்..!

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த பாலமுருகன்–ஸ்ரீபிரியா தம்பதிக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். குடும்பத் தகராறு காரணமாக, சில மாதங்களுக்கு முன்பு ஸ்ரீபிரியா கணவனிடமிருந்து பிரிந்து கோவை மாவட்டத்திற்கு வந்து, தனியார் விடுதியில் தங்கி, அங்குள்ள ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில்,…

Read more

“பாப்பா உன்னை நான் வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்”.. 11-ம் வகுப்பு மாணவியை காரில் ஏற்றி ஜூஸ் கொடுத்த ஜிம் மாஸ்டர்… தாயிடம் கதறிய மகள்… பெரும் அதிர்ச்சி..!

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே கே.வேட்ரப்பட்டி பகுதியைச் சேர்ந்த சிலம்பரசன் (32), அரூர் திரு.வி.க. நகரில் கடந்த 7 ஆண்டுகளாக ஜிம் மற்றும் பிட்ட்நஸ் சென்டர் நடத்தி வருகிறார். ஜிம் சென்டருக்கு வந்த ஒரு பெண்மணியின் பிளஸ்-1 படிக்கும் மகளுடன் சிலம்பரசன்…

Read more

கள்ளக்காதலனை “அப்பான்னு சொல்லு” 3 வயது குழந்தையின் பிறப்புறுப்பில் சூடு…. பெற்ற தாய் செய்த கொடூரம்….!!

கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த வெங்கடேசன், சுமார் ₹50 லட்சம் கடன் காரணமாக மனைவி சௌந்தர்யாவைப் பிரிந்து சென்றுவிட்டார். இதனால், கடன்காரர்கள் நெருக்கவே, கடன் கொடுத்தவர்களில் ஒருவரான ஆனந்தனுடன் சௌந்தர்யாவுக்குத் திருமணத்திற்கு மீறிய உறவு ஏற்பட்டது. கடந்த நவம்பர் 22 அன்று, சௌந்தர்யா தனது…

Read more

“திருச்செந்தூரில் அதிசயம்!”… திடீரென 100அடிக்கு உள்வாங்கிய கடல்… ஆச்சரியத்தில் செல்பி எடுத்த பக்தர்கள்..!!!

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம்படை வீடாகத் திகழும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் முன்புள்ள கடல், இன்று (நவம்பர் 28, 2025) திடீரெனச் சுமார் 100 அடி தூரத்திற்கு உள்வாங்கியது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இந்தக் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள்…

Read more

என் பிறந்தநாளுக்கு புது டிரஸ் வாங்கல…! “பெற்றோருடன் சண்டை போட்ட மாணவி”… அடுத்து நடந்த விபரீதம்… ஒரு சின்ன விஷயத்துக்காக இப்படி ஒரு முடிவா.?

தேனி மாவட்டம் கூடலூர் அருகே தம்மணம்பட்டியைச் சேர்ந்த குமார்–சங்கீதா தம்பதியின் மகள் பூவிகா (17), கூடலூரில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். கடந்த 21-ம் தேதி அவரது பிறந்தநாளாக இருந்தது. அந்நாளில் பெற்றோர் புத்தாடை மற்றும் கேக்…

Read more

என் கூட சேர்ந்து வாழ வா..! “மனைவியை மிரட்டிய கணவன்”.. தடுக்க வந்த மகனை கத்தியால் குத்திய தந்தை… படு பயங்கரம்…!!!

தூத்துக்குடி அண்ணாநகர் 3-வது தெருவைச் சேர்ந்த துரைப்பாண்டி மகன் இசக்கிபாண்டி (42) மற்றும் அவரது மனைவி பரமேஸ்வரி இடையில் நீண்டநாள் குடும்பத் தகராறு நிலவி வந்தது. இதனால், பரமேஸ்வரி கடந்த 5 ஆண்டுகளாக தனது மகன் சந்தோஷ் (17) மற்றும் 2…

Read more

“அப்பா இறந்துட்டாரு”… அம்மாவுக்கும் உடம்பு சரியில்ல… கடன்மேல் கடன்… பரிதவித்துப் போன வாலிபர்… நண்பரிடம் செல்போனில் பேசிய படியே… பகீர்..!!!

சென்னை எண்ணூர் பகுதியில் வசித்து வந்த கோகுல் பிரசாத் (31) ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப் பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கோகுல் பிரசாத்தின் தந்தை ‘போட்டோ மணி’ கடந்த ஆண்டு உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அதற்கு…

Read more

“18 வருஷத்துக்கு பிறகு ஜெயிலில் இருந்து விடுதலை”… டாஸ்மாக் கடைக்குள் புகுந்து 2 பேர் துடிக்க துடிக்க வெட்டி படுகொலை… தூத்துக்குடியில் பயங்கரம்..!!!

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே காப்புலிங்கம்பட்டியைச் சேர்ந்த கோமு (58) என்பவர், கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சுமார் 18 ஆண்டுகள் சிறையில் இருந்து சமீபத்தில் விடுதலையானார். வீட்டுக்கு திரும்பிய அவர் மீண்டும் விவசாயப் பணிகளில் ஈடுபட்டு வந்தார். இதற்கிடையில்,…

Read more

“முதலிரவு நடந்தே ஆகணும்”… இரவு முழுவதும் துடிதுடித்த புதுப்பெண்… கதவைத் திறந்ததும் காத்திருந்த ஷாக்.. மாப்பிள்ளைக்கு அவ்வளவு வெறி..!!

சென்னை, புரசைவாக்கம் பகுதியில் வசிக்கும் அகஸ்டின் ஜோஸ்வா (33) என்பவர், திருத்தணியைச் சேர்ந்த 24 வயது பெண்ணுடன் கடந்த 23-ந்தேதி திருமணம் செய்து கொண்டார். திருமண தகவல் மையம் மூலம் இரு தரப்பினரும் பேசி இந்த திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமணத்திற்குப் பின்…

Read more

“ரூ. 95 நாணயத்துக்கு ரூ. 100!”… பிச்சை பணத்தில் புது வியாபாரம்… பழனியில் பெருகிவரும் வட மாநில வியாபாரிகளின் வினோத தந்திரம்..!!!

தமிழகத்தில் அதிக பக்தர்கள் வருகை தரும் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் அடிவாரப் பகுதியில், வடமாநில வியாபாரிகள் சிலர் புதிய மற்றும் வினோதமான யுக்தியில் வியாபாரம் செய்து வருகின்றனர். ராஜஸ்தான், குஜராத் போன்ற மாநிலங்களில் இருந்து பழனிக்கு வந்துள்ள சுமார் 500க்கும்…

Read more

திருநங்கையாக மாற நினைத்த இளைஞர்… பெற்றோரின் ஏற்பாட்டால் நடந்த விபரீதம்…அதிர்ச்சி சம்பவம்…!!!

திருச்சி, புங்கனூரைச் சேர்ந்த ராஜ்குமார் (29) என்ற இளைஞர், திருநங்கையாக மாற விரும்பிய நிலையில், அவரது பெற்றோர் அவருக்குத் திருமணம் செய்து வைக்கப் பெண் பார்த்ததால் ஏற்பட்ட அதிர்ச்சியில் மாத்திரைகளை உட்கொண்டு விபரீதம் நிகழ்ந்துள்ளது. பெயிண்டிங் வேலை செய்து வந்த ராஜ்குமார்,…

Read more

“ஒரு ரூபாய் கூட இல்ல”… அப்புறம் எதுக்கு வீட்ல இத்தனை கேமரா… எதுவும் கிடைக்காததால் விரக்தியில் திருடன் எழுதிய கடிதம்… நெல்லையில் வினோதம்..!!

நெல்லையை அடுத்த பழையபேட்டை பகுதியில் நடைபெற்ற வினோதமான திருட்டு முயற்சி ஒன்று அப்பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த ஜேம்ஸ்பாண்ட் என்பவரின் வீட்டில், அவர் குடும்பத்துடன் வெளியூருக்கு சென்றிருந்த சமயத்தில், திருடன் ஒருவர் நுழைந்துள்ளார். பெரிய வீடு என்பதையும், அதன்…

Read more

“1 ரூபா கூட இல்ல எதுக்கு இத்தனை கேமரா!”… திருட வந்த வீட்டில் உரிமையாளருக்கு கடிதம் எழுதிய திருடன்…நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்..!!!

திருநெல்வேலியில், வீட்டை உடைத்துத் திருட வந்த மர்ம நபர், வீட்டில் ஒரு ரூபாய் கூடப் பணம் இல்லாததால் ஏற்பட்ட விரக்தியில், வீட்டின் உரிமையாளருக்குக் கைப்படக் கடிதம் எழுதி வைத்துவிட்டுச் சென்ற சம்பவம் ஒரே நேரத்தில் அதிர்ச்சியையும் சிரிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பழைய பேட்டையைச்…

Read more

“வகுப்பறைக்குள் பதுங்கிய பாம்பு!”… அரசுப் பள்ளியில் மாணவர்களை பாம்பு கடித்ததால் பெரும் பரபரப்பு… சேலத்தில் அதிர்ச்சி சம்பவம்…!!!

சேலம், கன்னங்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளி வகுப்பறைக்குள் நுழைந்தபோது, இரண்டு மாணவர்களைப் பாம்பு கடித்த சம்பவம் அப்பகுதிப் பெற்றோரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 11ஆம் வகுப்பு படிக்கும் கவின்குமார் மற்றும் மணி பாரதி ஆகிய இரண்டு மாணவர்கள் வகுப்பறைக் கதவைத் திறக்கும்போது,…

Read more

Other Story