“சாவில் சந்தேகம் இருக்கு!”.. பாலியல் புகாரில் சிறையில் அடைக்கப்பட்ட ஆசிரியர்.. மர்மமான முறையில் மரணம்.. தர்மபுரியில் பெரும் பரபரப்பு..!!!
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராகப் பணியாற்றி வந்த மணிவண்ணன் (55) என்பவர், 9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் சிக்கினார். இந்த விவகாரத்தில் பள்ளியின் தலைமை ஆசிரியர் அளித்த…
Read more