“சாவில் சந்தேகம் இருக்கு!”.. பாலியல் புகாரில் சிறையில் அடைக்கப்பட்ட ஆசிரியர்.. மர்மமான முறையில் மரணம்.. தர்மபுரியில் பெரும் பரபரப்பு..!!!

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராகப் பணியாற்றி வந்த மணிவண்ணன் (55) என்பவர், 9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் சிக்கினார். இந்த விவகாரத்தில் பள்ளியின் தலைமை ஆசிரியர் அளித்த…

Read more

“எங்கள அசிங்கப்படுத்திட்ட!”.. மகளை அறைக்குள் பூட்டி தந்தை செய்த கொடூரம்..2 பேர் கைது… மதுரையில் அரங்கேறிய ஆணவக் கொலை பயங்கரம்…!!

மதுரை வில்லாபுரம் பகுதியில் திருமணத்திற்கு மறுத்த செவிலியரை, அவரது தந்தை மற்றும் அண்ணனே கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரியங்கா (24) என்ற இளம்பெண்ணுக்கு ஏற்கனவே ஒரு மாப்பிள்ளையுடன் நிச்சயதார்த்தம் முடிந்திருந்தது.…

Read more

“செல்போனில் அந்தரங்க வீடியோக்கள்”… கசந்து போன லிவ்-இன் ரிலேஷன்ஷிப்… காதலியை மிரட்டிய காதலன்… அடுத்து நடந்த அதிர்ச்சி..!!

சென்னை சாலிகிராமம் பகுதியில் 25 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் திருவேற்காடு பகுதியை சேர்ந்த சிராஜுல் இஸ்லாம் என்ற வாலிபரை காதலித்து வந்தார். இவர்கள் இருவரும் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்த நிலையில் காதலனின் நடவடிக்கை…

Read more

“காதல் திருமணம்”… 9 நாள்தான் ஆகுது… வீட்டில் அந்தக் கோலத்தில் கிடந்த புதுமண ஜோடி.. கதவைத் திறந்த தங்கைக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..!!

சென்னை குன்றத்தூர் அருகே வாடகை வீட்டில் வசித்து வந்த புதுமண தம்பதி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியில் வசித்து வந்த விஜய் (25) என்பவர் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அதே நிறுவனத்தில்…

Read more

“அடச்சீ! எப்படி படிக்க அனுப்புறது?”.. மனைவியின் டியூஷனில் படித்த 11 வயது சிறுமி.. கணவர் செய்த அசிங்கமான செயல்.. கும்பகோணத்தில் பரபரப்பு..!!!

கும்பகோணம் அருகே டியூஷன் படிக்க வந்த 11 வயது சிறுமியிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட விக்னேஷ் என்ற நபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். ஏசி மெக்கானிக்கான விக்னேஷின் மனைவி, தனது வீட்டில் பள்ளி மாணவர்களுக்குத் தனிப்பயிற்சி (Tuition) வகுப்புகள் எடுத்து வந்துள்ளார்.…

Read more

அடச்சீ..! ஒரு போலீஸ்காரரே இப்படி செய்யலாமா.. நம்பி அனுப்பிய இன்ஸ்பெக்டருக்கு காத்திருந்த அதிர்ச்சி… அலறி துடித்த இளம் பெண்… பரபரப்பு சம்பவம்..!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி தாலுகா காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டரின் டிரைவராக பணியாற்றி வந்தவர், தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த மாதவகண்ணன் (27). இன்ஸ்பெக்டரிடம் குடும்ப உறுப்பினரைப் போல நெருக்கமாக பழகி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்ஸ்பெக்டரின் மகள்களை கவனிப்பதற்காக உறவினரான இளம்பெண் ஒருவர்…

Read more

“ஒரே இடி அந்தரத்தில் பல்டி!”.. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபரீதம்.. சாலையில் உருண்டோடிய ஆட்டோ.. வைரலாகும் பரபரப்பு சிசிடிவி காட்சிகள்…!!!

சேலத்தில் குடியிருப்புப் பகுதி ஒன்றில் அதிவேகமாக வந்த ஆட்டோ, சாலையில் நடந்து சென்ற பெண்மணி மீது மோதி இரண்டு முறை அந்தரத்தில் பல்டி அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறுகிய வளைவுப் பாதையில் வேகத்தைக் குறைக்காமல் வந்த ஆட்டோ டிரைவரின்…

Read more

நானும் ரவுடிதான்..! சிறுமிகள் முதல் பெண்கள் வரை ஒருத்தர கூட விடல… வாலிபர்களின் தொடர் அட்டூழியம்… ஒன்று கூடிய கிராம மக்கள்… அடுத்து நடந்த சம்பவம்…!!

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே உள்ள ஆர்கே பேட்டை தாலுக்கா ஐயனேரி கிராமத்தில் பெண்களை கேலி செய்ததாக கூறப்படும் இரண்டு இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர். இச்சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஐயனேரி கிராமத்தைச் சேர்ந்த குமரேசன், சதீஷ்…

Read more

“மேட்ரிமோனியில் விரித்த காதல் வலை!”.. வரன் தேடிய பெண்ணிடம் 10 லட்சம் மோசடி.. நகை பணத்திற்காக இளைஞர் செய்த அதிர்ச்சி சம்பவம்..!!!

திண்டுக்கல்லைச் சேர்ந்த 32 வயது இளம்பெண் ஒருவர், தனது கணவர் இறந்த பிறகு மறுமணம் செய்துகொள்ள முடிவெடுத்து மேட்ரிமோனியில் வரன் தேடியுள்ளார். அப்போது சென்னையைச் சேர்ந்த 38 வயது வாலிபர் ஒருவர், தனக்குத் திருமணமாகவில்லை என்று பொய் கூறி அந்தப் பெண்ணை…

Read more

“ஜெய் ஹோ!”..உத்தரபிரதேச பக்தர்கள் ரயிலில் டிக்கெட் எடுக்காமல் ஓசி பயணம்… ராமேஸ்வர ரயில் நிலையத்தில் செய்த அட்டூழியம்… பரபரப்பு வீடியோ..!!

மதுரையிலிருந்து ராமேஸ்வரத்திற்கு ரயிலில் பயணம் செய்த உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சுமார் 400-க்கும் மேற்பட்ட பக்தர்கள், டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் இறங்கிய இவர்களிடம் டிக்கெட் பரிசோதகர்கள் சோதனை நடத்தியபோது, அதிர்ச்சிகரமான…

Read more

பிஞ்சு குழந்தைக்கு என்ன ஆச்சு….? தேவதை உடையில் சென்ற 5 வயது மகள்…. பிணமாகத் திரும்பிய கோரம்…. பள்ளியில் நடந்தது என்ன….?

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், யுகேஜி (UKG) படித்து வந்த 5 வயது சிறுமி தேஜாஸ்ரீ, இன்று காலை பள்ளிக்குச் சென்ற நிலையில் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். பள்ளியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவிற்காக ‘ஏஞ்சல்’ உடையில்…

Read more

நைட் ரொம்ப நேரம் படிக்காத..! “சீக்கிரமா போய் தூங்கு”… மகனைக் கண்டித்த பெற்றோர்… நொடியில் மாடியில் இருந்து கீழே குதித்து உயிரை விட்டு அதிர்ச்சி..!!

சென்னை வானகரம் பகுதியில், பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த பிளஸ்-2 மாணவர் ஒருவர், அடுக்குமாடி குடியிருப்பின் 9-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வானகரம் பகுதியைச் சேர்ந்த எபிபாத் (45) என்பவரின் மகன் சஷ்வத்…

Read more

“31 வயசு ஆணுடன் உல்லாசம்”… 18 வயது மகளைக் கடத்திய 42 வயது தாய்… கள்ளக்காதலனை தாலி கட்ட வைத்து பலாத்காரம் செய்ய வைத்த கொடூரம்… திடுக்கிடும் பின்னணி..!!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 42 வயது விதவை பெண் ஒருவரும், அவரது 18 வயது இளைய மகளும் மாயமானதாக  காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த பெண்ணின் கணவர் கடந்த 15…

Read more

“கழுத்தில் கட்டுவிரியன் பாம்பு”… ரூ.3 கோடி இன்சூரன்ஸ் பணத்துக்காக சந்தேகமே இல்லாமல் பெற்ற தந்தையை தீர்த்து கட்டிய மகன்கள்… திடுக்கிடும் பின்னணி..!!

திருவள்ளூர் மாவட்டம் பொதட்டூர்பேட்டை நல்லதண்ணீர்குளம் தெருவைச் சேர்ந்த கணேசன் (56) அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வக உதவியாளராக பணியாற்றி வந்தார். கடந்த அக்டோபர் 22-ஆம் தேதி காலை, வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது பாம்பு கடித்து உயிரிழந்ததாக, அவரது மகன் பொதட்டூர்பேட்டை காவல்…

Read more

தூத்துக்குடியில் பயங்கரம்..! பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி வாலிபர் வெட்டி படுகொலை… உடலை எடுக்க விடாமல் உறவினர்கள் போராட்டம்.. பரபரப்பு சம்பவம்..!!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் சுடலைமுத்து (25). கூலி தொழிலாளியான அவர், இன்று காலை தனது வீட்டு அருகே நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த இரண்டு வாலிபர்கள் திடீரென அவருடன் தகராறில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர்.…

Read more

தமிழகத்தில் பட்ட பகலில் இப்படியா.? தூய்மை பணியாளருக்கு பாலியல் தொல்லை… முதியவருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்… சென்னையில் பரபரப்பு..! ‌

சென்னை அயனாவரம் இப்ராகிம் ஷாகிப் மெயின் ரோடு அருகே பணியில் ஈடுபட்டிருந்த பெண் தூய்மை பணியாளருக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தன்று அந்த பகுதியில் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த பெண்ணை நோக்கி, அந்த வழியாக சென்ற…

Read more

சிதைந்த குடும்பம்..! பரிதவிப்பில் 2 குழந்தைகள்… அந்த ஒரு காரணத்துக்காக காதல் மனைவியை துடி துடிக்க… கொடூரனாக மாறிய கணவன்..!!

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பூமிநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் (31). சேலத்தில் சுமைதூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கும், சேலம் சூரமங்கலம் பகுதியைச் சேர்ந்த ரத்தினம்மாள் (25) என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றது.…

Read more

“தீப்பெட்டி கேட்டது ஒரு குத்தமா”..? மது போதையில் வெடித்த தகராறு..‌ துடிதுடிக்க வாலிபரை போட்டு தள்ளிய கொடூரம்… பரபரப்பு சம்பவம்..!

தஞ்சை அருகே மது போதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் ஒருவர் அரிவாளால் வெட்டப்பட்டு உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, போலீசார் வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். தஞ்சை அருகேயுள்ள புதுப்பட்டினம்  பகுதியைச் சேர்ந்தவர் சிராஜுதீன் (34). இவர் அந்த…

Read more

ஒன்றரை வருஷம் ஆகிட்டு… வாலிபர் மரணத்தில் திடீர் திருப்பம்.. திருமணமான பெண் குளிப்பதை வீடியோ எடுத்ததால்… திடுக்கிட வைக்கும் தகவல்கள்..!!!

கோவையை அடுத்த கணபதி பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்த ஜீவா (25) கடந்த ஆண்டு உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கு, தற்போது கொலை வழக்காக மாற்றப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜீவா, 2024-ம் ஆண்டு ஜூன் மாதம் அங்கு …

Read more

“10-ம் வகுப்பு மாணவியிடம் நம்பிக்கையாக பழகிய வாலிபர்”… மருத்துவ பரிசோதனையில் தெரிந்த உண்மை… பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…!!!

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகிலுள்ள பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி, தனியார் பள்ளியில் 10-ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இச்சிறுமியிடம், அதே பகுதியைச் சேர்ந்த 18 வயது இளைஞர் ஒருவர் காதல் என கூறி நெருங்கி பழகியுள்ளார். பின்னர், நம்பிக்கை…

Read more

“வேலைக்கு போகாமல் வீட்டில் இருந்த மகன்”… சாப்பிட வந்த தந்தை… இதை சொன்னது ஒரு குத்தமா… வெளியே தள்ளி துடிதுடிக்க மகன் செய்த கொடூரம்…!!!

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சுப்பிரமணியபுரம் 3-வது தெருவைச் சேர்ந்த முருகன் (54) கட்டிடத் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மகன் மாரிராஜா (23) அமரர் ஊர்தி ஓட்டுநராக வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று முருகன் காலை வேலைக்குச் சென்று, மதிய…

Read more

ஆம்னி பஸ்சில் சென்ற இளம்பெண்”… 40 வயது நபருடன் வெடித்த தகராறு… அத்து மீறியவரை கண்டித்ததால்… அடுத்து நடந்த அதிர்ச்சி..!!!

கோவையைச் சேர்ந்த 23 வயது இளம்பெண், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவர் சென்னையிலிருந்து பெங்களூருவுக்கு ஆம்னி பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்தார். இந்த பேருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி மேம்பாலம் பகுதியில் சென்று…

Read more

“திருமணமாகி 12 வருஷம் ஆகுது”.. கணவன்-மனைவி இடையே தீராத சண்டை… பிரிந்து சென்றும் விடல… கணவனை தரதரவென இழுத்து வந்து… பதற வைக்கும் கொடூரம்…!!

திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம் அருகே உள்ள ஜம்போடை கிராமத்தைச் சேர்ந்த பச்சையப்பன் (43) கார் ஓட்டுநராக வேலை செய்து வந்தார். இவருக்கும் மணிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த துர்கா (30) என்பவருக்கும் 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு மகன்கள்…

Read more

ஆசிரியர்களின் தவறான பழக்கம்.. ரூ. 5 லட்சம் கேட்டு மிரட்டிய மாணவர்கள்..அரசு பள்ளியில் அதிர்ச்சி சம்பவம்… தஞ்சாவூரில் பரபரப்பு..!!!

தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உதவித் தலைமை ஆசிரியராகப் பணியாற்றும் கனகராஜும் (43), அதே பள்ளியின் கணித ஆசிரியை ஹேமாவும் (36) நெருங்கிப் பழகி வந்துள்ளனர். இருவரும் தங்களது அந்தரங்கப் புகைப்படங்களைச் செல்போனில் பகிர்ந்து கொண்டதை அறிந்த…

Read more

“8 வருஷம் ஆகுது”… மனைவியுடன் சண்டை… கோர்ட்டில் விசாரணைக்கு வந்த விவாகரத்து வழக்கு… திமுக பிரமுகரின் விபரீத முடிவு.. பெற்றோர் அதிர்ச்சி…!!!

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே வீயன்னூர் குட்டக்குழி பகுதியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ஜெயபாலனின் மகனும், தி.மு.க. இளைஞரணியின் திருவட்டார் ஒன்றிய துணை அமைப்பாளராக செயல்பட்டு வந்தவருமான அருண்பால் (39) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை…

Read more

“திருவள்ளூரில் பயங்கரம்!”… பள்ளி சுவர் இடிந்து விழுந்ததில் 7ஆம் வகுப்பு மாணவர் பரிதாப பலி… முதல்வர் நிவாரணம் அறிவிப்பு…!!!

திருவள்ளூர் மாவட்டம், கொண்டாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு பயின்று வந்த மோகித் (வயது 12) என்ற மாணவர், இன்று (16.12.2025) மதிய உணவு இடைவேளையின்போது பள்ளி வளாகத்தில் இருந்த நடைமேடையை ஒட்டியிருந்தப் பக்கவாட்டுச் சுவர் இடிந்து விழுந்ததில் படுகாயமடைந்து…

Read more

“திடீர் விபத்து!”.. குறுக்கே வந்த பசு மாடு கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த வேன்.. 15 பேர் படுகாயம்… நெல்லையில் பரபரப்பு சம்பவம்..!!!

திருநெல்வேலியில் உள்ள கே.டி.சி. நகர் அருகே சாலையில் அலைந்து திரிந்த ஒரு பசுமாடு திடீரெனக் குறுக்கே வந்ததால், அந்த வேன் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. #NewsUpdate | நெல்லை அருகே சாலையில் திரிந்த மாடு, குறுக்கே வந்ததால் வேன் கவிழ்ந்து…

Read more

“கடை உரிமையாளர் கண்முன்னே!”..கிரிக்கெட் பேட்டை லாவகமாகத் திருடிய மர்ம நபர்…சிசிடிவி காட்சிகள் வெளியீடு…!!!

சென்னையில் உள்ள மதுரவாயல்  பகுதியில், ஒரு கடை உரிமையாளர் கண்முன்னேயே கிரிக்கெட் பேட்டை  லாவகமாகத் திருடிச் சென்ற மர்ம நபர் ஒருவரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. அந்த சிசிடிவி காட்சிகளில், அந்தக் கடைக்கு வந்த மர்ம நபர், கடை உரிமையாளரை…

Read more

என் பொண்டாட்டிய விவாகரத்து பண்றேன்..! நீதான் வேணும்.. மனைவியின் தோழி மீது தீராத ஆசை… காமக் கொடூரனாக மாறிய கணவன்… துடி துடிக்க கொலை… கோர்ட் அதிரடி..!!

கோவையில் இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றம் நிரூபிக்கப்பட்ட நபருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து கோவை அனைத்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி பகுதியைச் சேர்ந்த ஜெகன் என்பவர், தனது மனைவியுடன்…

Read more

தமிழகத்தில் பயங்கரம்..! “வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை பலாத்காரம் செய்து கொன்ற காமக்கொடூரன்”… திருவள்ளூரில் பரபரப்பு..!!!!

திருவள்ளூர் மாவட்டம், பெரிய நொளம்பூர் சித்தார்த் நகரைச் சேர்ந்தவர் மேரி. இந்த மூதாட்டியின் இரு மகள்களுக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வரும் நிலையில் இவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இவர் வீட்டின் அருகே உள்ள ஒரு ஹோட்டலில் வேலை செய்து…

Read more

“போலீசுக்கே பாதுகாப்பு இல்ல!”.. வாகனச் சோதனையில் ஈடுபட்ட பெண் காவலர்.. போதையில்ஆட்டோ ஓட்டுனர் செய்த அதிர்ச்சி செயல்… சென்னையில் பரபரப்பு..!!!

சென்னை மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவில் அருகே பெண் காவலர் ஒருவர் நேற்று முன்தினம் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது, ஒரு வழிப்பாதையில் வேகமாக வந்த ஆட்டோ ஓட்டுநரை அவர் மடக்கி உள்ளார். அந்த ஆட்டோ ஓட்டுநர் குடிபோதையில் இருந்ததாகத் தெரிகிறது. ஆட்டோவை…

Read more

“என்னால முடியல காதுக்குள்ள கேட்டுகிட்டே இருக்கு!”… தற்கொலை கடிதம் எழுதி வைத்து ஐடி ஊழியர் உயிரிழப்பு… எச்சரிக்கும் மருத்துவர்கள்…!!!

சென்னையில் மேற்கு முகப்பேரைச் சேர்ந்த 24 வயதான ரோஷன் நாராயணன் என்ற ஐ.டி. ஊழியர், வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அம்பத்தூரில் உள்ள தனியார் ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ரோஷன், பெற்றோர் திருப்பதி சென்றிருந்த…

Read more

“இன்னும் 2 நாளில் திருமண நிச்சயதார்த்தம்”… ஸ்கூட்டியில் வேலைக்கு போன இளம் பெண்… நொடியில் பறிபோன வாழ்க்கை…. குடும்பமே கதறல்..!!

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் ஜெனிபர், திருமானூர் அஞ்சலகத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இன்று காலை வழக்கம்போல் வீட்டில் இருந்து அலுவலகத்திற்குப் போகும் போது, இருசக்கர வாகனத்தில் சென்ற b அதே வழியில் வந்த டாடா…

Read more

“5 மாசம்தான் ஆகுது”… காதல் கணவனை தீர்த்து கட்டிய புது மனைவி… விஷம் குடித்து இறந்ததாக நாடகம்… நடந்தது என்ன..? உண்மை தெரிந்தது எப்படி..?

ஈரோடு அருகே கீழ் திண்டல் பகுதியைச் சேர்ந்த இளைஞர் மதன்குமார் (21) மரணம் தொடர்பான வழக்கில் திடீர் திருப்பமாக, அவர் தற்கொலை செய்யவில்லை என்பதும், தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக உயிரிழந்ததும் பிரேத பரிசோதனை அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து…

Read more

“2 குழந்தைகளுக்கு தந்தையான பின்பு 16 வயது சிறுமி மீது விபரீத ஆசை”… இன்ஸ்டாவில் பழகி பஸ் ஸ்டாண்டுக்கு அழைத்த வாலிபர்… அடுத்து நடந்த அதிர்ச்சி..!!

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள களத்திகுளம் பகுதியைச் சேர்ந்தவர் முனியாண்டி (24). தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இவருக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவருக்கும் மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் இன்ஸ்டாகிராம்…

Read more

பட்டப்பகலில் பெண் டாக்டருக்கு இந்த நிலையா..? “சும்மா போனவரை வீடியோ எடுத்த நபர்”… பலமுறை கண்டித்தும் கேட்கல… அடுத்து நடந்த அதிர்ச்சி.!!

சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்தவர் 30 வயது பெண். ஓமியோபதி மருத்துவரான இவர், தேனாம்பேட்டையில் சொந்தமாக கிளினிக் நடத்தி வருகிறார். இவரது கணவரின் அலுவலகம் ஆழ்வார்பேட்டை டி.டி.கே. சாலையில் உள்ளது. கணவரை சந்திப்பதற்காக வசந்தி டி.டி.கே. சாலையில் சென்றபோது, அவரை பின்தொடர்ந்து வந்த…

Read more

விஷம் குடிச்சிட்டாரு…. நாடகமாடிய காதல் மனைவி…. மது போதையில் அசம்பாவிதம்…. விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்….!!

ஈரோடு அருகே உள்ள கீழ் திண்டலைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி மதன்குமார் என்பவர், கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு உறவினரான சுஜித்ரா என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார். கடந்த டிசம்பர் 5ஆம் தேதி மதன்குமார் வீட்டில் விஷம் குடித்த நிலையில் மயங்கிக்…

Read more

அதிர்ச்சி…. டியூஷனில் கொடூரம்…. +2 மாணவிக்கு பாலியல் தொல்லை…. அரசு பள்ளி ஆசிரியர் கைது….!!

​தஞ்சை மாவட்டத்தில் உள்ள பாபநாசம் அருகே உமையாள்புரம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (வயது 35). இவர் பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இதைத் தவிர, கபிஸ்தலம் என்ற இடத்தில் தனிப்பயிற்சி (டியூசன்) மையமும் நடத்தி…

Read more

ஸ்கூல் படிக்கும்போதே இப்படியா..? எல்லாரும் 9-ம் வகுப்புதான்… வகுப்பறையில் அமர்ந்து சரக்கடித்த மாணவிகள்… நெல்லையை அலற வைத்த வீடியோ…!!!

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பெண்கள் பள்ளியில், வகுப்பறைக்குள் மாணவிகள் சிலர் மதுபானம் அருந்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி சீருடையில் இருந்த 10-க்கும் மேற்பட்ட மாணவிகள் வகுப்பறைக்குள் வட்டமாக…

Read more

“பள்ளிச் சீருடையில் ‘சரக்கு’ அடித்த மாணவிகள்!”…வைரல் வீடியோவால் பெற்றோர்கள் அதிர்ச்சி…6 பேர் சஸ்பெண்ட்..!!!

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள அரசு உதவி பெறும் பெண்கள் பள்ளி ஒன்றின் சீருடையில், மாணவிகள் சிலர் வகுப்பறைக்குள் அமர்ந்து மதுபானம் அருந்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவில், சுமார் 10-க்கும் மேற்பட்ட மாணவிகள்…

Read more

“நீ என் கூட பேசல கொலை பண்ணிடுவேன்!”… பேச மறுத்த கள்ள காதலியை மிரட்டிய நபர்… திருப்பத்தூரில் பரபரப்பு..!!!

திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி அடுத்த தோக்கியம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி மதி (38) என்பவருக்கும், அதேப் பகுதியைச் சேர்ந்த நசிபா (30) என்பவருக்கும் 10 ஆண்டுகளாகப் பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடித் தனிமையில் சந்தித்து…

Read more

“2 வருஷ காதல்”… பெற்றோரின் கடும் எதிர்ப்பு.. பட்டப்பகலில் கடைக்குள் காதலியுடன் தகராறு… கன்னத்தை கத்தியால் கிழித்த கொடூர காதலன்… அதிர்ச்சி சம்பவம்.!!

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை பகுதியில் உள்ள மேட்டு தெரு அருகே கடையில் பணியாற்றி வரும் 24 வயது பெண்ணும், நாயக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலை (26) என்பவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இவர்களின்…

Read more

அருள் வந்து சாமி ஆடிய நபர்..! “திடீரென மற்றொரு சாமியாடியை தரதரவென இழுத்துச் சென்று தாக்குதல்” .. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே நடந்த கோவில் திருவிழாவில் அருள் வந்து சாமி ஆடிய ஒருவர் மற்றொரு சாமி ஆடியவரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கோவில் திருவிழா பிரம்மாண்டமாக நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் ஏராளமானவர் சாமி தரிசனம் செய்வதற்காக…

Read more

ரயில்வே ஸ்டேஷனுக்கு சென்ற 11ஆம் வகுப்பு மாணவன்…! அலறி துடித்த பயணிகள்… சட்டுனு ஓடும் ரயிலுக்குள் பாய்ந்து… பதற வைக்கும் சம்பவம்…!!!

திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் அருகே உள்ள தோக்கம்பூர் கிராமத்தைச் சேர்ந்த தங்கமணி கூலி தொழிலாளி. இவரது மகன் பூவரசன் (17) ஆரம்பாக்கத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். வழக்கம்போல நேற்று பள்ளிக்குச் சென்ற பூவரசன், மாலை வீட்டுக்குச்…

Read more

அடப்பாவமே! மது வாங்க போயி…. ரயிலின் முன் டூவீலரை போட்டுவிட்டு ஓடிய வாலிபர்…. நூலிழையில் தப்பிய உயிர்….!!

கடந்த டிசம்பர் 8-ம் தேதி இரவு, ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்ட கன்னியாகுமரி விரைவு ரயில், உச்சிப்புளி ரயில் நிலையத்தை கடக்க தயாராக இருந்தது. ரயில்வே கேட் மூடப்பட்டிருந்த நிலையில், பயணிகள் நடந்து செல்லும் தரைத்தள பாதையில், நாகாச்சி பகுதியைச் சேர்ந்த கலைச்செல்வன்…

Read more

“13 வருட ஏக்கம்!” – தண்ணீர் தொட்டியில் முடிவெடுத்தப் பெண்…கதறிய கணவர்…கதவை உடைத்துப் பார்த்த அதிர்ச்சி…!!!

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அடுத்த தேவந்தவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் மனைவி ஜூடி ஜெகதாம்பாள். இவர்களுக்குத் திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. மேலும், கடந்த 2024-ஆம் ஆண்டு இருதய நோய் காரணமாக அறுவை சிகிச்சை செய்திருந்த நிலையில்,…

Read more

“மயங்கிய 32 வயது மருமகள்”… கதற கதற 52 வயது மாமனார் செய்த கொடூரம்… ரசித்து வேடிக்கை பார்த்த 27 வயது மகன்… அண்ணனையும் விட்டுவைக்காத கொடூரம்..!!!

தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள முத்தையன்செட்டிபட்டியைச் சேர்ந்த சிவக்குமார் (52) மற்றும் அவரது மகன் பிரதீப் (27) ஆகியோர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் ஒன்றிய பொறுப்பில் செயல்பட்டு வந்தனர். பிரதீப்புக்கு சின்னமனூரைச் சேர்ந்த நிகிலா (32) என்பவருடன் மூன்று…

Read more

“ஸ்கூலுக்கு உங்களை நம்பிதான அனுப்புறாங்க”..? ஒரு ஆசிரியரே இப்படி பண்ணலாமா… 1-ம் வகுப்பு மாணவியின் கதறல்… பள்ளியில் அரங்கேறிய கொடூரம்..!!

கடலூரின் உண்ணாமலைசெட்டி சாவடியில் வசிக்கும் சங்கர் (67), ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி. தற்போது நெல்லிக்குப்பம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், பள்ளியில் 1ஆம் வகுப்பு படிக்கும் 6 வயது சிறுமியிடம் சங்கர் பாலியல்…

Read more

“மாந்திரீகத்திற்காக கடத்தலா”…? ஸ்கூலுக்கு போன 3 வயது சிறுமி மாயம்… குடுகுடுப்பைக்காரர்களால் பீதியில் மக்கள்… திருப்பத்தூரில் பரபரப்பு..!!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே கோவிந்தாபுரம் ஊராட்சியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி பாபுவின் இரண்டாவது மகள் தனஸ்ரீ (8), அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 3ஆம் வகுப்பு படித்து வருகிறார். இன்று காலை வழக்கம்போல் பள்ளிக்குச் சென்றதாக கூறி வீடைவிட்டுச் சென்றார்.…

Read more

கணவனுடன் தகராறு..! “2 குழந்தைகளை தவிக்க விட்டு சின்னத்திரை நடிகை எடுத்த திடீர் முடிவு”… குடும்பமே கதறல்..!!

சென்னை சைதாப்பேட்டை பகுதியில் வசித்து வந்த சின்னத்திரை நடிகை ராஜேஸ்வரி (39) ரத்த அழுத்த மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வெளியான தகவலின்படி, ராஜேஸ்வரி பாரிமுனையில் கணவர், குழந்தைகளுடன் வசித்து வந்தார். குடும்பத்தில் கணவருடன் ஏற்பட்ட…

Read more

Other Story