திண்டுக்கல்லில் ரத்த ஆறு…! அரசியல் பிரமுகர் கொலைக்கு பழிக்கு பழி… ஒரே நாளில் போட்ட ஸ்கெட்ச்… கணவன் மனைவி அடுத்தடுத்து காலி…!!!
திண்டுக்கல் அருகே பழிக்குப் பழியாக முன்னாள் திமுக பிரமுகர் கொலை வழக்கில் தொடர்புடைய நபர் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் வெவ்வேறு இடங்களில் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர். இச்சம்பவம் மாவட்டத்தையே உலுக்கியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் யாகப்பன்பட்டியைச் சேர்ந்தவர் ஏசுராஜ்…
Read more