திண்டுக்கல்லில் ரத்த ஆறு…! அரசியல் பிரமுகர் கொலைக்கு பழிக்கு பழி… ஒரே நாளில் போட்ட ஸ்கெட்ச்… கணவன் மனைவி அடுத்தடுத்து காலி…!!!

திண்டுக்கல் அருகே பழிக்குப் பழியாக முன்னாள் திமுக பிரமுகர் கொலை வழக்கில் தொடர்புடைய நபர் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் வெவ்வேறு இடங்களில் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர். இச்சம்பவம் மாவட்டத்தையே உலுக்கியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் யாகப்பன்பட்டியைச் சேர்ந்தவர் ஏசுராஜ்…

Read more

நெல்லையில் பயங்கரம்..! “10-ம் வகுப்பு மாணவனை துடிதுடிக்க அரிவாளால் கொடூரமாக வெட்டிக்கொன்ற போதை வாலிபர்”… பரபரப்பு சம்பவம்..!

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே டிவி பார்ப்பதில் ஏற்பட்ட தகராறில், பக்கத்து வீட்டு வாலிபர் வெட்டியதில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த 10-ஆம் வகுப்பு மாணவன், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். பணகுடி பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் லெட்சுமணன்…

Read more

“ஒளிச்சு வச்சிருக்காங்க நீதி வேணும்!”.. 10 வயது சிறுவனை கடித்து குதறிய நாய்.. உரிமையாளர் செஞ்ச வேலை!.. சென்னையில் பரபரப்பு..!!!

சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த டேவிட் மண்டல் என்பவரது 10 வயது மகன் விவியன் மண்டல், கடந்த 1-ஆம் தேதி கடைக்குச் சென்றபோது, அந்தப் பகுதியில் வளர்க்கப்படும் நாய் ஒன்று சிறுவனை இரண்டு இடங்களில் ஆழமாகக் கடித்துக் குதறியது. இதில் படுகாயமடைந்த சிறுவன்…

Read more

நிம்மதியா பஸ் கூட ஏற முடியாதா..? “பஸ் ஸ்டாண்டில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை”… கூச்சலிட்டதால் தப்பி ஓடிய சம்பவம்… அதிர்ச்சியில் மக்கள்..!!

சென்னையில் பேருந்துக்காகக் காத்திருந்த பெண் பொறியாளருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர். சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் புரமோத் யாதவ் (35). இவர் சென்னை எழும்பூரில் உள்ள…

Read more

“8 மாசமா உசுருக்கு உசுரா காதலிச்சோம்… ஆனால் இன்ஸ்டாவில் வேறொருவன் கூட பழகுறா… ஆத்திரத்தில் காதலியை காட்டுப்பகுதியில் தீர்த்த காதலன்… பகீர் வாக்குமூலம்..!!

தென்காசி மாவட்டம் கழுகுமலை அருகே, இன்ஸ்டாகிராமில் வேறொருவருடன் பழகியதாக ஏற்பட்ட ஆத்திரத்தில், பயிற்சி காவலர் பள்ளி மாணவியைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்த காதலன் போலீசில் சரணடைந்தார். விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தை அடுத்த தளவாய்புரத்தைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. இவரது மகள் உமா…

Read more

“அப்பா பால் வேணும்னு கேட்டதுக்கா?”.. பசியால் துடித்த குழந்தை.. தந்தையின் அலட்சியத்தால் நேர்ந்த பயங்கரம்.. செங்கல்பட்டில் நடந்த பதறவைக்கும் சம்பவம்..!!!

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் அருகே, மகனுக்குப் பால் காய்ச்ச முயன்றபோது கேஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறிய விபத்தில், தந்தை மற்றும் இரண்டு வயதுக் குழந்தை ஆகிய இருவரும் பலத்த தீக்காயமடைந்தனர். இப்பகுதியைச் சேர்ந்த பாரதி (32) என்பவரது மனைவி…

Read more

“வேலியே பயிரை மேய்ந்தால்.. தூக்கு தான் சரி!”.. பெற்ற மகளையே சீரழித்த கொடூர தந்தை… டிஎன்ஏ சோதனையில் திடுக்கிடும் உண்மை.. நெல்லையில் பெரும் பரபரப்பு..!!!!!

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே, தனது 15 வயது மகளைப் பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய தந்தைக்குத் தூக்கு தண்டனை விதித்து நெல்லை போக்சோ சிறப்பு நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பளித்துள்ளது. கூலித் தொழிலாளியான அந்த நபர், கடந்த 2024-ஆம் ஆண்டு முதல்…

Read more

“2 குழந்தைகளுக்கு தாயான பிறகு மகனை 2-ம் திருமணம் செய்த நந்தினி”… மாந்திரீகம் செய்வதாக மருமகளை தலையை வெட்டிக் கொன்ற மாமியார்… பகீர் வாக்குமூலம்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே, குடும்பப் பிரச்சினை காரணமாக மருமகளை மாந்திரீகம் செய்வதாக நம்ப வைத்து அழைத்துச் சென்று, கழுத்தை அறுத்துக் கொலை செய்த மாமியார் மற்றும் அவரது தோழியை போலீஸார் கைது செய்தனர். வளையாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளி ராஜா…

Read more

சென்னையில் பட்ட பகலில் பயங்கரம்..! 14 வயது சிறுமியை வலுக்கட்டாயமாக வீட்டுக்குள் இழுத்துச் சென்று அத்து மீறிய ஆட்டோ டிரைவர்…. சத்தமிட்டு அழுத மாணவி… கொடூர சம்பவம்..!

சென்னையில் பள்ளி மாணவியை வலுக்கட்டாயமாக வீட்டுக்குள் இழுத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ ஓட்டுநரை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். சென்னை தி.நகர் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி, அங்குள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு பயின்று வருகிறார். இவர்…

Read more

“நிஜ வாழ்க்கையில் இப்படி ஒரு வில்லனா!”.. மனைவியை கொல்ல கணவரின் வினோத ட்ரைனிங்.. அதிர வைக்கும் பின்னணி..!!!

சேலத்தைச் சேர்ந்த கம்ப்யூட்டர் இன்ஜினியர் பாலமுருகன், பெங்களூருவில் வங்கி உதவி மேலாளராக இருந்த தனது மனைவி புவனேஸ்வரியைச் சுட்டுக் கொன்ற வழக்கில் கைதாகியுள்ளார். சந்தேகப் புத்தியால் மனைவியைக் கொடுமைப்படுத்தியதால், புவனேஸ்வரி அவரைப் பிரிந்து விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதனால்…

Read more

இங்க சிஸ்டமே ரொம்ப தப்பா இருக்கு… முதல்ல இது மாறனும்… அதிமுக கொடியுடன் செல்போன் டவரில் ஏறி பட்டாசுகளை கொளுத்திய தொண்டர்… திருப்பூரில் பரபரப்பு..!!

திருப்பூரில் பி.எஸ்.என்.எல் தொலைத்தொடர்பு கோபுரத்தின் மீது ஏறிய பனியன் தொழிலாளி ஒருவர், தேசியக்கொடி மற்றும் அதிமுக கொடியைக் கட்டி, பட்டாசுகளை வீசி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாநகராட்சி, தாராபுரம் சாலை கோவில்வழிப் பகுதியில் சுமார் 40…

Read more

டாக்டர் மகனை 2-வதாக திருமணம் செய்த நந்தினி…! 3 மாசமா மருமகளுக்கு ஸ்கெட்ச் போட்ட மாமியார்… தலையை தனியாக வெட்டி புதைத்த கொடூரம்… கள்ளக்குறிச்சியில் பயங்கரம்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே, இரண்டாவது திருமணம் செய்துகொண்ட மருமகளைத் தலையைத் துண்டித்துக் கொலை செய்து, உடல் பாகங்களை ஆற்றில் புதைத்த மாமியார் மற்றும் அவரது தோழியைப் போலீசார் கைது செய்துள்ளனர். விரியூர் கிராமத்தைச் சேர்ந்த மருத்துவர் மரியா ரொசாரியோ. இவருக்கும்…

Read more

நான் பணத்தை திருப்பி கொடுத்துட்டேன்…! ஆதாரத்தை காண்பித்த கூலி தொழிலாளி… நடுத்தெருவில் தரவென இழுத்துச் சென்று அவமானப்படுத்திய கொடூரம்… ரூ.50,000-ல் உயிரையே விட்ட அதிர்ச்சி..!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே கடன் விவகாரத்தில் ஊர் மத்தியில் அவமானப்படுத்தப்பட்ட கூலித்தொழிலாளி, மனவேதனையில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். கொட்டாரப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வேலுமணி (53), கூலித்தொழிலாளி. இவரிடம் மண்ணாடிப்பட்டியைச் சேர்ந்த…

Read more

“4 மாதங்கள்”… செல்போன் வாங்கிக் கொடுத்து ஆசை காட்டிய வாலிபர்கள்.. 14 வயது சிறுவனுடன் ஓரினச்சேர்க்கை.. பரபரப்பு சம்பவம்..!!!

சென்னையில் 14 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர்கள் இருவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை கொருக்குப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் மொய்தீன் (27) மற்றும் ஜாபர் சாதிக் (25). இவர்கள் இருவரும் அதே…

Read more

“சோத்த திங்கிறியா இல்லையா?”..சுசீந்திரத்தில் அமைச்சர் சேகர்பாபு ஆவேசம்..அதிர்ச்சியில் உறைந்த பாஜகவினர்..வைரல் பரபரப்பு வீடியோ..!!

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமலையன் சுவாமி திருக்கோயிலில் புகழ்பெற்ற மார்கழி மாத தேரோட்டம் இன்று நடைபெற்றது. இந்த விழாவைத் தொடங்கி வைப்பதற்காக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு வருகை தந்திருந்தார். அவர் தேரை வடம் பிடித்து இழுக்கத் தயாரானபோது,…

Read more

“எப்ப பாத்தாலும் மாத்திரை செத்து தொலையேன்!”.. மூதாட்டியின் பேச்சால் ஆத்திரம்.. முதியவர் செய்த கொடூர செயல்.. கள்ளக்குறிச்சியில் பதற்றம்..!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் மரவாநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (60). சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்தம் உள்ள இவர், தினமும் மாத்திரைகளை உட்கொண்டு வந்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த கன்னியம்மாள் (70) என்ற மூதாட்டி, ராஜேந்திரனின் வீட்டுக்கு அடிக்கடி வருவது வழக்கம்.…

Read more

“விபத்து இல்ல திட்டமிட்ட கொலை!”.. கள்ளக்காதல் ஜோடி கருகி சாம்பல்.. திருவண்ணாமலை அரங்கேறிய பயங்கரம்..!!!

திருவண்ணாமலை மாவட்டம் பக்கிரிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல், தனது மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வந்தார். இவருக்கும், கணவர் மற்றும் பிள்ளைகளைப் பிரிந்து வந்த அமிர்தம் என்ற பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் கடந்த சில ஆண்டுகளாகச் செங்கம் அருகே உள்ள…

Read more

“பூட்ட உடைக்கவே மாட்டாங்க ஆனா பலே திருட்டு..!”.. கோவையில் சிக்கிய கில்லாடி திருடன்.. இதுதான் மெகா பிளானா?.. அதிர்ச்சியான சம்பவம்..!!

கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த ஜெபா மார்டின் என்பவர் கடந்த வாரம் தனது வீட்டில் கொள்ளை போனதாகப் புகார் அளித்திருந்தார். இது குறித்துப் போலீஸார் தீவிர விசாரணை நடத்தியபோது, ஒரு திடுக்கிடும் உண்மை வெளிவந்தது. பிடிபட்ட திருடன் மிகவும் நூதனமான முறையில்,…

Read more

அடச்சீ..! “யாரை தான் நம்புவது”… சிலம்ப பயிற்சிக்காக சென்ற 15 வயது சிறுமி… வேலியே பயிரை மேய்ந்த கதையாக… பெற்றோரை உறைய வைத்த சம்பவம்..!!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் அப்பனசாமி என்ற 37 வயது நபர் வசித்து வருகிறார். இவர் விளாத்திகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சிறுவர் சிறுமிகளுக்கு சிலம்ப பயிற்சி கொடுத்து வந்தார். இந்த நிலையில் அவர் சிலம்ப…

Read more

எமனாக மாறிய குழி…! “விளையாடச் சென்ற இடத்தில் பயங்கரம்”… பிணமாக மிதந்த 4 வயது குழந்தை.. கதறும் பெற்றோர்… பகீர் குற்றச்சாட்டு..!

நாமக்கல் மாநகராட்சிப் பகுதியில் பாதாளச் சாக்கடைத் திட்டத்திற்காகத் தோண்டப்பட்ட குழிக்குள் தவறி விழுந்து 4 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். மாநகராட்சி அதிகாரிகளின் மெத்தனப் போக்கே இந்த விபத்திற்குக் காரணம் எனச் சிறுவனின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். நாமக்கல் மாநகராட்சி 4-ஆவது…

Read more

“14 வருஷ திருமண உறவில் விரிசல்”… அந்த ஒரு விஷயத்துக்காக தூங்கிக் கொண்டிருந்த மனைவியை மின்சாரம் பாய்ச்சி கொன்ற கணவன்… விசாரணையில் திடுக்கிடும் வாக்குமூலம்..!!

வேலூர் அருகே குடும்பப் பெண்ணின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால், நள்ளிரவில் மின்சாரம் பாய்ச்சி அவரைக் கொலை செய்த கணவரைப் போலீசார் கைது செய்தனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: வேலூர் மாவட்டம்  காட்டுக் கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் கருணாகரன். இவருக்கும்…

Read more

“41 வயது சித்தப்பா மீது மோகம்”… உல்லாசம் அனுபவித்த 3 வயது குழந்தையின் தாய்… தண்டவாளத்தில் 27 வயது கணவனின் பிணம்… மனைவியின் திடுக்கிடும் வாக்குமூலம்..!!!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரைக் கத்தியால் குத்திக்கொலை செய்துவிட்டு, சடலத்தைத் தண்டவாளத்தில் வீசிய மனைவி போலீசில் சரணடைந்தார். மதுரையைச் சேர்ந்த தேவா (எ) ரித்தீஷ் (27), கிணத்துக்கடவு அருகே உள்ள தாமரைக்குளத்தில் தனது மனைவி இந்திராணி…

Read more

அலறிய மாணவி..! ஓடி வந்த மக்கள்… போதையில் கட்டிப்பிடித்து முத்தமிட்ட வாலிபர்… புத்தாண்டு இரவில் அரங்கேறிய கொடூரம்…!!!

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, பள்ளி மாணவியிடம் அத்துமீறலில் ஈடுபட்ட போதை வாலிபரை வடபழனி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதாவது சென்னை வடபழனி பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர், நேற்று இரவு தனது குடும்பத்தினருடன் ஆங்கில புத்தாண்டைக்…

Read more

புத்தாண்டில் கண் திறந்த முருகன் சிலை..! “இனி நல்லதே நடக்கும் என பக்தர்கள் நெகிழ்ச்சியுடன் வழிபாடு”…. வைரலாகும் ஆச்சரிய வீடியோ…!!!

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே புளியந்தோப்பு பகுதியில் ஆனந்த விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இங்கு  பாலமுருகன் சிலை இன்று திடீரென கண் திறந்தது பக்தர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதாவது இன்று புத்தாண்டு என்பதால் காலை முதலே பக்தர்கள் கோவிலுக்கு படையெடுத்த…

Read more

ஹீரோவாக நினைத்து ஜீரோவான வாலிபர்…! “60 அடி உயரத்திலிருந்து கேபிள் மூலம் கீழே இறங்கிய வாலிபர்”.. நொடியில் நடந்த பயங்கரம்.. வைரலாகும் வீடியோ..!!

ஆவடி அருகே நெமிலிச்சேரி மேம்பாலத்திலிருந்து இணையதள கேபிள் (Internet Cable) ஒயர் மூலம் கீழே இறங்க முயன்ற ஒடிசா மாநில வாலிபர், ஒயர் அறுந்து 60 அடி உயரத்தில் இருந்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வண்டலூர் – மீஞ்சூர்…

Read more

எஞ்சினை அணைக்கல..! லாரியை நிறுத்த போராடி சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி பலியான தொழிலாளி… வைரலாகும் பகீர் சிசிடிவி வீடியோ…!!

ஆரணி அருகே அட்டைப்பெட்டித் தொழிற்சாலையில், இரண்டு லாரிகளுக்கு இடையே சிக்கிக் கொண்ட கூலித் தொழிலாளி உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் தச்சூர் மோட்டு குடிசை கிராமத்தைச் சேர்ந்தவர் சிவலிங்கம் (65). இவருக்கு விஜயா என்ற…

Read more

தமிழகத்தில் மீண்டும் பயங்கரம்…! “அதிகாலை நேரத்தில் போலீஸ்காரரை கத்தியுடன் துரத்திய போதை வாலிபர்”… வைரலாகும் பரபரப்பு வீடியோ…!!!

திருப்பூர் வீரராகவ பெருமாள் கோவில் வைகுண்ட ஏகாதசி விழாவின் போது, பாதுகாப்பு பணியில் இருந்த காவலரை வாலிபர் ஒருவர் கத்தியால் தாக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் அரிசி கடை வீதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற வீரராகவ பெருமாள்…

Read more

“இதெல்லாம் தேவையா!”… 60 அடி பாலத்திலிருந்து சாகசம் செய்ய நினைத்த இளைஞர்.. முடிவில் நடந்த விபரீதம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!

சென்னை ஆவடி பகுதியில் சாகசம் செய்வதாக நினைத்துக் கொண்டு வாலிபர் ஒருவர் செய்த காரியம் பெரும் விபரீதத்தில் முடிந்துள்ளது. சுமார் 60 அடி உயரம் கொண்ட மேம்பாலத்தின் மேலிருந்து, அங்கிருந்த கேபிள் வயரைப் பிடித்துக் கொண்டு அந்த இளைஞர் கீழே இறங்க…

Read more

சந்தேகம் என்னும் பேய்…! சுவரில் மோதிய தலை… போதையில் ஆத்திரம்…2 குழந்தைகளுக்கு தாயான மனைவியை துடிதுடிக்க கொன்ற குடிகார கணவன்…!!!

சென்னை போரூரில் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவியைத் தலைமுடியைப் பிடித்து சுவரில் முட்டிப் படுகொலை செய்த கணவரைப் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை போரூர், ஆர்.ஈ. நகர் பகுதியைச் சேர்ந்தவர் சத்யா (40). கார் ஓட்டுநராகப் பணியாற்றி வரும்…

Read more

அடப்பாவிகளா..! வீட்டுக்கு வெளியே கூட வண்டிய நிம்மதியா நிப்பாட்டா முடியாதா..? பட்டப்பகலில் கள்ளச்சாவி போட்டு… பகீர் சிசிடிவி வீடியோ..!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மாட்டுப்பட்டி கிராமத்தில், மனோராம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது இருசக்கர வாகனத்தை வீட்டின் அருகிலுள்ள சாலையில் நிறுத்தி வைத்துவிட்டு சென்ற நிலையில், அது திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சில நேரம் கழித்து மீண்டும்…

Read more

“இந்த தாலி என் மனைவியோடது!”.. அழுகிய நிலையில் 600 அடி பள்ளத்தில் மீட்கப்பட்ட சடலம்.. கள்ளக்காதலனின் பதற வைக்கும் வாக்குமூலம்.. அதிர்ச்சி சம்பவம்..!!!

சேலம் மாவட்டம் ஏற்காட்டை அடுத்த மாரமங்கலத்தைச் சேர்ந்த சுமதி (30) என்ற இளம்பெண் திடீரென மாயமான நிலையில், அவரது கணவர் சண்முகத்திற்கு வந்த ஒரு மர்மப் பார்சல் மொத்த வழக்கையும் தலைகீழாக மாற்றியது. அந்தப் பார்சலில் சுமதியின் தாலி இருந்ததைக் கண்டு…

Read more

“2 நாட்களாக பெட்டிக்குள் கிடந்த சடலம்!”.. போதையில் பாட்டியை தீர்த்துகட்டிய பேரன்.. போலீசிடம் கொடுத்த பகீர் வாக்குமூலம்… கடலூரில் பரபரப்பு..!!

கடலூர் அருகே உள்ள வீ.காட்டுப்பாளையத்தில், இரும்புப் பெட்டி ஒன்றில் இருந்து மூதாட்டி சின்னப்பொண்ணு என்பவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போலீஸார் நடத்திய அதிரடி விசாரணையில், மது குடிக்கப் பணம் தராததால் ஆத்திரமடைந்த பேரன் ராஜப்பிரியன், தனது…

Read more

பார்சலில் வந்த ‘தாலி’…. காணாமல் போன மனைவி…. 600 அடி ஆழத்தில் சடலம்…. வெங்கடேஷ் பகீர் வாக்குமூலம்….!!

சேலம் மாவட்டம் ஏற்காட்டைச் சேர்ந்த சுமதி (30) என்ற பெண் திடீரென மாயமான நிலையில், அவரது தாலிக் கயிறு பார்சலில் வீட்டுக்கு வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீஸார் நடத்திய விசாரணையில், சுமதியின் கள்ளக்காதலன் வெங்கடேஷ் (22) என்பது…

Read more

“சடலத்தோடு உறங்கிய கொடூரம்!”.. போதையில் கணவரின் கொடூர செயல்.. விடிந்ததும் தெரிந்த அதிர்ச்சி.. சென்னையில் நடந்த மிட்நைட் பயங்கரம்..!!!

சென்னை போரூர் பகுதியில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கார் ஓட்டுநர் ஒருவர் செய்த கொடூரக் கொலை அப்பகுதி மக்களையே அதிர வைத்துள்ளது. போரூர் சிவன் கோவில் தெருவில் வசித்து வந்த சத்யராஜ் என்ற கார் ஓட்டுநர், தனது மனைவி ரோஸ்மேரியின் நடத்தையில்…

Read more

அடச்சீ.. ஆசிரியர்களே இப்படி செய்யலாமா..? வாட்ஸ் அப்பில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை… 2 ஆசிரியர்களின் தொடர் டார்ச்சர்… சேலத்தில் பரபரப்பு..!!

சேலம் மாவட்டம் பேளூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர்கள் இருவர், முன்னாள் மாணவியொருவருக்கு வாட்ஸ்அப் மூலம் ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பி பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த பள்ளியில் 12-ம் வகுப்பு பயின்ற முன்னாள்…

Read more

நடு ரோட்டில் உடைந்து நொறுங்கிய 60,000 முட்டைகள்… சாலையில் வழுக்கு விழுந்த வாகன ஓட்டிகள்… லாரி கவிழ்ந்ததால் விபரீதம்… அதிர்ச்சி வீடியோ..!!

விருதுநகர் அருகே முட்டை லோடு ஏற்றிச் சென்ற மினிலாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரி ஓட்டுநர் சிறு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நாமக்கல்லில் இருந்து நாகர்கோவிலுக்கு 60 ஆயிரம் முட்டைகளை ஏற்றிக் கொண்டு மினிலாரி நேற்று புறப்பட்டது. லாரியை நாமக்கலைச் சேர்ந்த…

Read more

“சேலம் டூ திருப்பூர்”… 16 வயது சிறுமியை தூக்கிய லாரி கிளீனர்… கடத்தி சீரழித்த கொடூரம்… கதறும் பெற்றோர்.. அதிரடி காட்டிய போலீஸ்…!!

சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்த லாரி கிளீனர் லோகநாதன், அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை திருப்பூருக்கு கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக, சிறுமியின் குடும்பத்தினர் ஆத்தூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார்…

Read more

“எடுத்துட்டு வரல அசிங்கப்படுத்திவிடுவேன்!”..9 ஆம் வகுப்பு மாணவியை பயமுறுத்திய சக மாணவன்..15 பவுன் நகை மோசடி.. திண்டுக்கல்லில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!!

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியைச் சேர்ந்த 9-ஆம் வகுப்பு மாணவன் ஒருவன், தன்னுடன் படித்த மாணவியிடம் காதல் நாடகமாடி பெரும் மோசடியில் ஈடுபட்டுள்ளான். ஆரம்பத்தில் அன்பாகப் பேசி மாணவியின் நம்பிக்கையைப் பெற்ற அந்த மாணவன், தனது பணத் தேவைக்காக மாணவியிடம் நகைகளைக்…

Read more

Breaking: தமிழகத்தில் காலையிலேயே பயங்கரம்..! வீட்டின் கேட் சுவர் இடிந்து விழுந்ததில் 2 சிறுமிகள் துடிதுடித்து பலி… சிவகாசியில் பரபரப்பு..!!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே கொங்கலாபுரம் என்ற பகுதி அமைந்துள்ளது. இங்கு காலையிலேயே இரு சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அதாவது தங்களுடைய வீட்டின் அருகே கமலிக்கா என்ற 9 வயது சிறுமியும் ரிஷிகா என்ற 4…

Read more

“மது விருந்து மர்ம கொலை!”.. கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் நண்பனை சிதைத்த கும்பல்..2 பேர் உட்பட 4சிறுவர்கள் கைது.. தூத்துக்குடியில் பெரும் பதற்றம்..!!!

தூத்துக்குடி சத்யாநகரைச் சேர்ந்த சீனு (வயது 23) என்ற இளைஞர், கிறிஸ்துமஸ் பண்டிகை கேரல் ஊர்வலத்தில் கலந்துகொண்ட உற்சாகத்தில் தனது நண்பர்களுடன் மது அருந்தச் சென்றுள்ளார். சத்யாநகர் உப்பளப் பகுதியில் நண்பர்களுடன் அமர்ந்து மது அருந்திக்கொண்டிருந்தபோது, அவர்களுக்குள் திடீரென வாக்குவாதம் வெடித்துள்ளது.…

Read more

“காசே இல்ல எதுக்கு சிசிடிவி!”.. திருட வந்த வீட்டில் ஏமாந்து நின்ற திருடன்.. கடிதத்தைப் பார்த்த அதிருந்து போன குடும்பம்.. நெல்லையில் பரபரப்பு..!!!

திருநெல்வேலி மாவட்டம் பாளையப்பேட்டை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் புகுந்த திருடன், அங்கே இருந்த சிசிடிவி (CCTV) கேமராவைப் பார்த்ததும் செம குஷியாகிவிட்டான். “இந்த வீட்டில் சிசிடிவி கேமரா எல்லாம் இருக்கிறது என்றால், உள்ளே நகை, பணம் கொட்டிக் கிடக்கும்” என…

Read more

“டயர் வெடித்து 9 பேர் பலி!”..”பராமரிப்பு நிதி எங்கே செல்கிறது?” – திமுக அரசை விளாசும் அண்ணாமலை..தொடர் விபத்துகளுக்கு அலட்சியமே காரணம்..!!!!

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே அரசு விரைவு பேருந்தின் டயர் வெடித்ததால் ஏற்பட்ட கோர விபத்து தமிழகத்தையே உலுக்கியுள்ளது. திருச்சியிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற அந்தப் பேருந்தின் முன்பக்க டயர் திடீரென வெடித்ததில், கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலைத் தடுப்பைத் தாண்டி…

Read more

“வளர்த்தவங்க கூட பாக்கல!”.. காசு தராத பாட்டியை சரமாரியாக வெட்டிய பேரன்… போதையில் இளைஞரின் வெறிச்செயல்.. தூத்துக்குடியில் பரபரப்பு சம்பவம்.!!!

தூத்துக்குடி போல்பேட்டை டி.எம்.சி. காலனி பகுதியில் மது போதை ஒரு குடும்பத்தையே ரத்தக் களறியாக்கியுள்ளது. மாரிமுத்து (23) என்ற வாலிபர், மது குடிப்பதற்காகத் தனது பாட்டி கருப்பாயி அம்மாளிடம் (62) பணம் கேட்டுத் தொல்லை செய்துள்ளார். கஷ்டப்பட்டுச் சம்பாதித்த பணத்தைப் போதைக்காகக்…

Read more

“அத்துமீறலுக்கு பாரபட்சமின்றி தண்டனை கிடைக்கும்!”.. திருவள்ளூர் சிறுமிக்கு நேர்த்த கொடூரம்..5 மாதங்களில் அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்…!!!

திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கத்தில் 8 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ராஜு பிஸ்வகர்மா (35) என்பவருக்குத் திருவள்ளூர் போக்சோ நீதிமன்றம் இன்று (டிசம்பர் 24, 2025) இரட்டை ஆயுள் தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது.…

Read more

“அடச்சீ! பெற்ற மகளையே சிதைத்த தந்தை!”.. 7 மாதங்களிலே அதிரடி தீர்ப்பு.. நெல்லையில் தொழிலாளிக்கு தூக்கு தண்டனை விதித்த நீதிமன்றம்..!!!

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே 14 வயதுடைய தனது சொந்த மகளையே பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய கொடூரத் தந்தைக்கு, மாவட்ட போக்சோ (POCSO) நீதிமன்றம் மரண தண்டனை விதித்து இன்று (டிசம்பர் 24, 2025) வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பை வழங்கியுள்ளது.…

Read more

“பெரும் அதிர்ச்சி!”.. நெடுஞ்சாலையில் அரசு பஸ் மோதி 2 கார்கள் விபத்து.. சம்பவ இடத்திலேயே 7 பேர் பரிதாப பலி.. கடலூரில் பதற்றம்..!!!

கடலூர் மாவட்டம், திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நெடுஞ்சாலைக்கு அருகே கொண்டிருந்த திட்டக்குடி அருகே எழுத்தார் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் ஒரு பேரிகார்டை  இடித்துக்கொண்டு சென்றுகொண்டிருந்தது. இந்நிலையில், எதிரே வந்த 2 கார்கள் மோதியதில், கார்களில் பயணம் செய்த…

Read more

அம்மா அப்பா 2 பேருமே இறந்துட்டாங்க… ஒழுகும் வீட்டில் 3 குழந்தைகள்… பரிதாப நிலை… அரசுக்கு உருக்கமான கோரிக்கை..!!!

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் தாய் தந்தையை இழந்த மூன்று பிள்ளைகள் தனியாக வாழ்ந்து வரும் நிலையில் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என அரசுக்கு தற்போது கோரிக்கை விடுத்துள்ளனர். அதாவது சிவகுமார் மற்றும் சுமதி தம்பதியினர்…

Read more

“மரண தண்டனை”… பெற்ற மகளையே பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய தந்தை… 7 மாதத்தில் தீர்ப்பு வழங்கிய நெல்லை கோர்ட்…!!!

சொந்த மகளையே பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய கொடூர தந்தைக்கு, திருநெல்வேலி போக்சோ சிறப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து இன்று அதிரடி தீர்ப்பளித்துள்ளது. சமூகத்தையே உலுக்கிய இந்த வழக்கில், 7 மாதங்களுக்குள் தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. திருநெல்வேலி மாவட்டம் நான்குநேரி…

Read more

“நெஞ்சேபதறுது!”.. காசு தராத ஆத்திரத்தில் மனைவியின் கையை வெட்டிய கணவர்.. துண்டித்த கையை எடுத்துக்கொண்டு ஓட்டம்.. நாகையில் நடந்த கொடூரம்..!!!

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள நாகக்குடையான் கிராமத்தில் மது போதை ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. மருந்தகம் நடத்தி வரும் இலக்கியா என்பவரை, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மதன்ராஜ் என்பவர் காதலித்துத் திருமணம் செய்துள்ளார். மதுப்பழக்கத்திற்கு அடிமையான மதன்ராஜ், குடிக்கப்…

Read more

“ஒரு போலீஸ்காரரே இப்படி செய்யலாமா”… வீடியோ எடுத்த சட்டக் கல்லூரி மாணவி… ஓடும் ரயிலில் அத்துமீறல்… மீண்டும் அரங்கேறிய கொடூரம்..!!

கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த காவலர் ஒருவர், ரெயிலில் பயணம் செய்த சட்டக்கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் பணிபுரியும் ஷேக் முகமது என்பவர், அண்மையில் சென்னையில் இருந்து கோவைக்கு…

Read more

Other Story