“பக்தர்களே கவனத்திற்கு!”.. தைப்பூசத்துக்கு தெப்பத் திருவிழா பார்க்க ராமேஸ்வரம் போறீங்களா?… கோவில் நடை திறப்பு அதிரடி மாற்றம்..!!!

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் தைப்பூச தெப்பத் திருவிழாவை முன்னிட்டு, நாளை காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரை கோவில் நடை அடைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவையொட்டி சாமி மற்றும் அம்பாள் தெப்பத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற…

Read more

“பெண்களே உடை மாற்றும் போது உஷார்!”.. தங்கும் விடுதியில் அத்துமீறிய நபர்.. வளைகாப்புக்கு வந்த இடத்தில் நேர்ந்த அதிர்ச்சி..சென்னையில் பரபரப்பு..!!!

மதுரையைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் சென்னையில் உள்ள தங்களது உறவினரின் வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காகச் சென்னை வந்துள்ளனர். அவர்கள் அனைவரும் சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் (Lodge) அறை எடுத்துத் தங்கியுள்ளனர். கடந்த 28-ம் தேதி,…

Read more

“இனி இந்தத் துறையில் ஏஆர் ரகுமானின் நியூ என்ட்ரி!”… டிஏசி யின் பிரம்மாண்ட பிளான்.. இசைப்புயலின் அதிரடி ஒப்பந்தம்..!!

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு வேகமாக வளர்ந்து வரும் ‘டிஏசி டெவலப்பர்ஸ்’ நிறுவனம், தனது பிராண்ட் அம்பாசிடராக உலகப் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த அதிரடி அறிவிப்புடன், சென்னையின் முக்கியமான ஐந்து இடங்களில் சுமார் 1,000 புதிய வீடுகளைக் கட்டும்…

Read more

“சென்னையில் பயங்கரம்!”… பீகார் குடும்பத்தை அழித்த கும்பல்.. சிக்கிய 5 பேரின் பரபரப்பு வாக்குமூலம்… உறைந்து போன போலீசார்..!!!

அடையாறு இந்திரா நகர் பகுதியில் கடந்த 26-ம் தேதி காலை இரண்டு ரத்தம் சொட்டும் சாக்குமூட்டைகள் கண்டெடுக்கப்பட்டன. அதைத் திறந்து பார்த்த போலீசாருக்குப் பேரதிர்ச்சி காத்திருந்தது. அதில் ஒரு இளைஞரின் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு கிடந்தது. கொலை செய்யப்பட்டவரின் பேண்ட்…

Read more

“குழந்தையை கூட விடாம இப்படி பண்ணிட்டாங்களே!”.. சாக்கு மூட்டையில் கணவர் சடலம்.. தேடப்படும் மனைவி, குழந்தை உடல்கள்.. சென்னையில்நடுங்க வைக்கும் பயங்கரம்..!!

சென்னை அடையாறு இந்திரா நகரில் சாலையோரமாகக் கிடந்த ஒரு ரத்தம் தோய்ந்த சாக்குமூட்டை பொதுமக்களை உறைய வைத்தது. தகவலறிந்து வந்த போலீசார் மூட்டையைத் திறந்து பார்த்தபோது, சுமார் 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். சிசிடிவி…

Read more

ஒரே ராத்திரி… 4 நிறுவனங்கள்… திருப்பூரில் ஸ்கெட்ச் போட்டு தூக்கிய முகமூடி மாஸ்க் கும்பல்… சிசிடிவி சிக்கிய பயங்கரம்…. பரபரப்பு சம்பவம்..!!

திருப்பூர் அணைப்பாளையம் பகுதியில் அடுத்தடுத்து நான்கு நிறுவனங்களின் பூட்டை உடைத்து, முகமூடி அணிந்த மர்ம கும்பல் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: திருப்பூர் கல்லூரி சாலை, அணைப்பாளையம் பகுதியில்…

Read more

“பாத்ரூமுக்குள்ள கூட்டிட்டு போய் இப்படியா?”.. டேட்டிங் ஆப் மூலம் வலை விரித்த கல்லூரி மாணவர்.. சிக்கிய டிரைவருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. சென்னையில் பகீர் சம்பவம்..!!

சென்னை வெட்டுவாங்கேணியைச் சேர்ந்த சத்யராஜ் என்பவர் லாரி ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ஆன்லைன் செயலி (Dating App) மூலம் வெங்கடபிரசாத் என்ற கல்லூரி மாணவர் அறிமுகமாகியுள்ளார். இருவரும் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடலாம் எனப் பேசி, சத்யராஜை துரைப்பாக்கம் பாண்டியன் நகர்…

Read more

“35 வயசாகிட்டு”… புரோக்கர் மூலம் பெண் பார்த்த பழ வியாபாரி.. தாலி கட்டிய 3-வது நாளில் பணம், துணிகளுடன் வீட்டை விட்டு ஓடிய புதுப் பெண்.. கதறும் புது மாப்பிள்ளை..!!

திருச்செந்தூர் அருகே திருமணம் முடிந்த இரண்டாவது நாளிலேயே, வீட்டில் இருந்த பணம் மற்றும் துணிகளுடன் புதுப்பெண் ஓட்டம் பிடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகேயுள்ள ராமசாமிபுரத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர் (35). பழ வியாபாரம் செய்து…

Read more

“யாருப்பா இந்த தர்மபுரி தங்கமகன்!,23 தங்கப்பதக்கங்களா?”..பட்டமளிப்பு விழாவில் மிரண்டு போன ஆளுநர்… தமிழக அரசின் அதிரடி பரிசு..வியப்பான வீடியோ..!!!

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டியைச் சேர்ந்த அருணேஸ்வரன், நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியில் தனது படிப்பை முடித்தார். கடந்த 24.01.2026 அன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், யாரும் எதிர்பாராத விதமாக 23 தங்கப் பதக்கங்களை வென்று வரலாற்றுச் சாதனை படைத்தார்.   View…

Read more

“ஸ்மார்ட் போன் சாபம்”… 7-ம் வகுப்பு மாணவனின் உயிரை பறித்த கேம்… இந்த காலத்து பிள்ளைங்க கிட்ட இத கூட சொல்லக்கூடாதா…? கதறி துடிக்கும் பெற்றோர்..!!

சேலம் அருகே செல்போனில் ‘கேம்’ விளையாடுவதைக் கண்டித்ததால் மனமுடைந்த 11 வயது பள்ளி மாணவன், வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், திருமலைகிரி தோப்புக்காடு பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். கூலித்தொழிலாளியான இவருக்கு தீனா…

Read more

இன்று காலையில் பயங்கரம்…. தனியார் பேருந்துகள் மோதல்…. 3 பேர் பலி…. மதுரையில் சோகம்….!!

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே இன்று காலை நேரிட்ட கோர விபத்து அந்தப் பகுதியையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பயணிகளை ஏற்றிச் செல்வதற்காகச் சாலையில் நின்றுகொண்டிருந்த ஒரு தனியார் பேருந்தின் பின்னால், அதிவேகமாக வந்த மற்றொரு தனியார் பேருந்து எதிர்பாராத விதமாகப் பயங்கரமாக…

Read more

மணக்கோலத்தில் காண வேண்டியவரை பிணக் கோலத்தில் கண்டு குடும்பமே கதறல்…! பத்திரிக்கை கொடுக்க சென்ற மாப்பிள்ளைக்கு நேர்ந்த பயங்கரம்.. நொடியில் கலைந்த கனவு..!!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில், திருமண அழைப்பிதழ் வழங்கிவிட்டு வீடு திரும்பிய இளைஞர் வேன் மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: உசிலம்பட்டியை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகன் பிரசன்ன வெங்கடேஷ் (26).…

Read more

“வீட்டில் காதலி இல்லை… 4 வயது குழந்தையை பலாத்காரம் செய்து கொன்ற காமக்கொடூரன்… தாயின் கள்ளக்காதலால் பறிபோன பிஞ்சு உயிர்… தூத்துக்குடியில் பயங்கரம்..!!

உடன்குடி அருகே 4 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வாலிபரைப் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தூத்துக்குடி ஆரோக்கியபுரத்தைச் சேர்ந்த முருகன் மகன் இசக்கிராஜ் (20). இவருக்குக் குலசேகரன்பட்டினம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருடன் இன்ஸ்டாகிராம்…

Read more

“மானமே போயிட்டு அதான் கொன்னுட்டேன்” மகளை ஆடு வெட்டுவது போல் வெட்டிய தந்தை…. விசாரணையில் பகீர் வாக்குமூலம்….!!

திருப்பூரில் வசித்து வரும் மதுரையைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர், தனது மகள் சிம்யாவை இன்ஸ்டாகிராம் நண்பருடன் ஓடிப்போன ஆத்திரத்தில் கத்தியால் கழுத்தை அறுத்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். திருமணமாகி இரண்டு வயதில் குழந்தையுள்ள சிம்யா, அதிக நேரம் செல்போன் பார்த்ததால் கணவருடன்…

Read more

“நடுரோட்டில் அருவாளோட இப்படியா?”.. 12ஆம் வகுப்பு மாணவனை துரத்திய 17 வயது சிறுவன்…திருச்சியில் கதி கலங்கிய மக்கள்..வைரலாகும் நடுங்க வைக்கும் வீடியோ..!!

திருச்சி மாநகரின் முக்கிய சாலையில் பட்டப்பகலில் நடந்த இந்த மோதல் சம்பவம், பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு குறித்த பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி கரூர் பைபாஸ் சாலையில் இன்று காலை ஒரு பதற்றமான சூழல் நிலவியது. அங்கு பள்ளி சீருடை அணிந்த…

Read more

“விளையாட போன பிள்ளைக்கு இப்படியா ஆகணும்”… எமனாக மாறிய தண்ணீர் தொட்டி.. ஒரே மகனை பறிகொடுத்து கதறி துடித்த பெற்றோர்.. கலங்க வைக்கும் சம்பவம்..!

ஆரணி அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த 3 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம்,  ராட்டினமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் இளவரசன். இவரது மனைவி பவானி. இந்தத் தம்பதியருக்கு சஞ்சீவ்…

Read more

“16 வயசிலேயே இப்படியா”..? ஓடும் ரயிலில் சிறுமிக்கு தாலி கட்டிய சிறுவன்.. 3 மாத கர்ப்பம்… பெற்றோர் வீட்டில் இருந்தும் விபரீதம்… பயங்கர அதிர்ச்சி.!!

இன்ஸ்டாகிராம் மூலம் பழகி, 16 வயது சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்ததோடு, அவரை கர்ப்பமாக்கிய அதே வயதுடைய சிறுவனைப் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி தம்பதிக்கு…

Read more

“10 சவரன் பேசினோம்”… வெறும் 5 பவுனுக்காக தாலி கட்டிய மனைவியை ஆபாச வீடியோ எடுத்த புது மாப்பிள்ளை… திருமணமான 2 1/2 மாதத்தில் உயிரை விட்ட புது பெண்..!!

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே, திருமணமான இரண்டரை மாதத்திலேயே ஆசிரியை ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அவரது கணவர் மீது தற்கொலைக்குத் தூண்டியதாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது  நாராயணமூர்த்தி என்பவரின் மகள்…

Read more

“6 நம்பர்ல இருந்து போன் வந்தா வெடிக்குமா?”..பழைய ஆடியோவை வைத்து பீதியைக் கிளப்பும் கும்பல்…வதந்தி பரப்புபவர்களுக்குச் சிறை…எஸ்.பி அதிரடி உத்தரவு..!!!

சமூக வலைதளங்களில் அவ்வப்போது கிளம்பும் வதந்திகள் பொதுமக்களைப் பீதியடையச் செய்வது வழக்கமாகிவிட்டது. அந்த வகையில், தூத்துக்குடியிலிருந்து பேசுவதாகக் கூறிப் பரப்பப்படும் ஒரு ஆடியோ இப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது வாட்ஸ்அப்பில் உலா வரும் அந்த ஆடியோவில், “வாடிக்கையாளர் சேவை மையத்திலிருந்து…

Read more

“மாடர்ன் கலாச்சாரம் என்ற பெயரில் பெண்களைச் சீரழிக்காதீங்க!”..ஏமாற்றும் ஆண்களுக்கு ஐகோர்ட் ‘வார்னிங்’…முன்ஜாமீன் கேட்ட வாலிபருக்குக் கிடைத்த பதிலடி ..அதிரடித் தீர்ப்பு..!!

இன்றைய காலகட்டத்தில் ‘லிவ்-இன் ரிலேஷன்ஷிப்’ என்ற பெயரில் பெண்களை ஏமாற்றும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், மதுரை உயர்நீதிமன்றக் கிளை வழங்கியுள்ள தீர்ப்பு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. திருச்சியைச் சேர்ந்த பிரபாகரன் என்ற வாலிபர், ஒரு பெண்ணைக் காதலித்து அவருடன் லிவ்-இன்…

Read more

“கடலூரில் பயங்கரம்!”..மாணவிகளை விபச்சாரத்தில் தள்ளிய மதபோதகர்.. 30 ஆண்டுகள் சிறை…நீதிமன்றம் ‘மாஸ்’ அதிரடி..!!

சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பு கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் அரங்கேறிய ஒரு கொடூரமான குற்றச் செயலில், தற்போது நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பை வழங்கியுள்ளது. பள்ளி மாணவிகளைச் சீரழித்த மதபோதகர் முதல் புரோக்கர்கள் வரை அனைவரும் கம்பி எண்ணத் தொடங்கியுள்ளனர். கடந்த 2014-ம்…

Read more

“தீ விபத்து அல்ல, திட்டமிட்ட சதி”… பெட்ரோல் ஊற்றி உயிரோடு எரித்த கொடூரம்.. எல் ஐ சி மேலாளர் கொலை திடுக்கிடும் திருப்பம்… அதிர வைக்கும் உண்மை…!!!

மதுரை மேலமாரட் வீதியில் உள்ள எல்.ஐ.சி அலுவலகத்தில் நிகழ்ந்த தீ விபத்தில் பெண் மேலாளர் உயிரிழந்த சம்பவம், தற்போது கொலை வழக்காக மாறியுள்ளது. இது தொடர்பாக அதே அலுவலகத்தில் பணியாற்றும் உதவி மேலாளரை போலீஸார் கைது செய்துள்ளனர். கடந்த டிசம்பர் 18-ஆம்…

Read more

“அடப்பாவி…. இது பக்கா ஸ்கெட்ச்” – எல்ஐசி மேலாளர் எரித்துக்கொலை…. தீ விபத்துன்னு நாடகமாடிய உதவி மேலாளர்…. போலீஸ் அதிரடி….!!

மதுரை ரயில் நிலையம் அருகே உள்ள எல்ஐசி (LIC) அலுவலகத்தில் கடந்த மாதம் நடந்த தீ விபத்தில், முதுநிலை மேலாளர் கல்யாணி நம்பி உடல் கருகி உயிரிழந்தார். அப்போது அங்கிருந்த உதவி மேலாளர் ராமகிருஷ்ணனுக்கும் தீக்காயங்கள் ஏற்பட்டதால், இது ஒரு விபத்து…

Read more

“ராத்திரி நேரம்”… ஒரே ரத்தமா வரது… தந்தையிடம் கதறிய மாணவி… உடல் எடையை குறைக்க youtube பார்த்து நாட்டு மருந்து சாப்பிட்டதால் பலியான மதுரை பெண்..!!!

மதுரையில் யூடியூப் வீடியோவில் வந்த குறிப்புகளைப் பின்பற்றி, நாட்டு மருந்து கடையில் மருந்து வாங்கிச் சாப்பிட்ட கல்லூரி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். மருத்துவர் ஆலோசனையின்றி மருந்து உட்கொள்வது ஆபத்தானது என போலீஸார் எச்சரித்துள்ளனர். அதாவது மதுரை செல்லூர் மீனாம்பாள்புரம் பகுதியைச் சேர்ந்தவர்…

Read more

“கண்ணு முன்னாடியே துடிச்ச மக!”…மனஉளைச்சலால் ஓய்வு பெற்ற எஸ்.ஐயின் வெறிச்செயல்…விழுப்புரத்தில் பெரும் பரபரப்பு..!!!

விழுப்புரம் அருகே மகளின் தீராத நோயைக் கண்டு மனமுடைந்த தந்தை, மகளைக் கொன்று தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியையே உறைந்து போகச் செய்துள்ளது. கண்டமங்கலம் அடுத்த இந்திரா நகரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் கோதண்டராமன், ஆஸ்துமா…

Read more

“திருவிழாவில் நேர்ந்த பெரும் சோகம்!”..பலூன் சிலிண்டர் வெடித்து 3 பேர் உடல் சிதறி பலி…கள்ளக்குறிச்சியில் பதறவைக்கும் சம்பவம்…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர் பேட்டையில் ஆற்றுத் திருவிழா கோலாகலமாக நடந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாகப் பலூனில் காற்று நிரப்பப் பயன்படும் கேஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இந்த கோர விபத்தில் சிக்கி 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.…

Read more

“இது என்ன புது கூத்தா இருக்கு?”… அரசு பேருந்தில் ஹிந்தி எழுத்துக்கள்.. கொதித்தெழுந்த தமிழ் ஆர்வலர்கள்.. தஞ்சாவூரில் பரபரப்பு..!!!

இந்தி திணிப்புக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் தமிழகத்தில், அரசுப் பேருந்து ஒன்றிலேயே இந்தி மொழி எழுத்துகள் இடம்பெற்றிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூரில் இயக்கப்பட்ட ஒரு புதிய அரசுப் பேருந்தின் உள்ளே பொருத்தப்பட்டிருந்த எல்.இ.டி (LED) திரையில் இந்தச்…

Read more

“எவ்வளவு சொல்லியும் கேட்கல!”… செல்போன் காதலால் சொந்த அக்காவை ஓட ஓட விரட்டி கொடூரமாக கொன்ற தம்பி.. நெல்லையில் பகீர் சம்பவம்..!!!

திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளம் பகுதியில் செல்போன் பேச்சு விவகாரத்தில் ஒரு உயிர் பறிபோன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேவர்குளத்தைச் சேர்ந்த ராமராஜின் மகள் ராதிகா, அதே ஊரில் வசிக்கும் திருமணமான ஒரு உறவினருடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்ததாகக் கூறப்படுகிறது.…

Read more

தாயின் கள்ளக்காதல்….கழுத்தறுத்து தீயிட்டு எரித்து…. பெற்ற மகன் செய்த கொடூரம்…. 5 பேர் அதிரடி கைது….!!

சேலம் மாவட்டம் கஸ்தூரிப்பட்டியைச் சேர்ந்தவர் தவசியப்பன். இவரது மனைவி கனகவல்லி. கனகவல்லி ஒரு தறிப்பட்டறையில் வேலை பார்த்து வந்தபோது, அங்கு பணியாற்றிய செந்தில் என்பவருடன் பழகி வந்துள்ளார். இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்த விஷயம் கனகவல்லியின் மகன் கார்த்திக்கும், கணவர்…

Read more

பெற்றோரை எதிர்த்து காதலை நம்பி வந்த பொண்ணு..! “முகம் சிதைந்த நிலையில் பிணமாக கிடந்த கொடூரம்”.. கணவனின் பகீர் வாக்குமூலம்.. ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகள்..!!!

தாராபுரம் அருகே குடும்பத் தகராறு காரணமாகக் காதல் மனைவியை அரிவாளால் வெட்டிக்கொலை செய்த கணவனைப் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த மொண்டிக்காட்டுத் தோட்டம் பகுதியில் இளம்பெண் ஒருவர் வெட்டுக் காயங்களுடன் சடலமாகக் கிடப்பதாகக்…

Read more

“சென்னை கடற்கரையில் அதிர்ச்சி.. ரயிலுக்காகக் காத்திருந்தபோது நேர்ந்த விபத்து!”…அதிர்ஷ்டவசமாகத் தப்பிய உயிர்கள்…பரபரப்பு சம்பவம்..!!!

சென்னை கடற்கரை ரயில் நிலையம் எப்போதுமே பயணிகளின் கூட்டத்தால் பரபரப்பாகக் காணப்படும். இன்று காலையிலும் ஆயிரக்கணக்கான பயணிகள் ரயிலுக்காகக் காத்திருந்த நிலையில், திடீரென ரயில் நிலையத்தின் 3-வது மற்றும் 4-வது நடைமேடையில் உள்ள ஒரு கடையில் தீ விபத்து ஏற்பட்டது. கடையில்…

Read more

“இந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது” நாளைக்கு பொங்கல்…. இன்னைக்கு இப்படி ஒரு விபத்தா….? கதறும் குடும்பங்கள்….!!

சிவகங்கை மாவட்டம் படமாத்தூரில் உள்ள ஒரு தனியார் சர்க்கரை ஆலையில் இன்று ஒரு மிகப்பெரிய சோகம் நடந்துள்ளது. அங்குள்ள மொலாசஸ் (கரும்பு பாகு) சேமிப்புக் கிடங்கில் பராமரிப்புப் பணிகளைச் செய்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக இரண்டு தொழிலாளர்கள் உள்ளே தவறி விழுந்துள்ளனர்.…

Read more

“நடு நடுங்க வைக்கும் குளிர்!”.. அதிகாலையில் குளித்ததால் நேர்ந்த விபரீதம்.. 12 ஆம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு.. நாகப்பட்டினத்தில் அதிர்ச்சி சம்பவம்…!!

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள தகட்டூரில் ஒரு சோகமான சம்பவம் நடந்துள்ளது. வேளாங்கண்ணி அருகேயுள்ள பாலக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த 17 வயது மாணவர் தரணிதரன், தகட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்தார். இதற்காகப் பள்ளியின் அருகிலுள்ள…

Read more

“காப்பாற்றியது காவலர் அல்ல.. கடவுள்!”…விருத்தாச்சலத்தை உறைய வைத்த நிமிடங்கள்…சிசிடிவி காட்சிகளால் வைரலாகும் ரியல் ஹீரோ…!!!

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் மனிதநேயத்தைப் பறைசாற்றும் நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. கடந்த ஜனவரி 6-ம் தேதி, பெரியார் நகரில் உள்ள ஒரு கடையில் பெண் ஒருவர் தனது ஒன்றரை வயது குழந்தையுடன் டீ குடித்துக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அந்தச்…

Read more

அரசு மருத்துவமனையிலேயே இப்படியா?…சுத்தியலுடன் உலாவிய இளம்பெண்…65 வயது மூதாட்டிக்கு நேர்ந்த கதி…சென்னையில் பரபரப்பு..!!!

சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த 65 வயது மூதாட்டி ராணி. இவர் தனது கணவரை டயாலிஸிஸ் சிகிச்சைக்காக கே.கே.நகர் இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார். அப்போது திடீரென பர்தா அணிந்து வந்த ஒரு இளம்பெண், ராணியைச் சுத்தியலால் சரமாரியாகத் தாக்கிவிட்டுத் தப்பியோடினார். இதில்…

Read more

“4 வருஷமா”… திருமணமாகியும் அடங்கல.. ஹோட்டலில் ரூம் போட்ட கள்ளக்காதலன்.. உல்லாசத்துக்கு பணம் கேட்ட காதலி… மேலாடை இன்றி கிடந்த பெண் பிணம்.. ஏற்காட்டில் பகீர்..!!

சேலம் ஏற்காட்டில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் இளம்பெண் ஒருவரை கழுத்தை நெரித்துக் கொலை செய்த எலக்ட்ரீஷியனை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்தனர். இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட கள்ளத்தொடர்பு மற்றும் பண விவகாரமே இந்தக் கொலைக்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது. சேலம்…

Read more

“மாமியார் மீது மருமகனுக்கு மோகம்”.. கள்ளக்காதல் பசிக்கு மகளையே விருந்தாக்கிய தாய்… உல்லாசத்துக்காக மாமனாரை தீர்த்துக் கட்டிய கொடூரம்..!!

தருமபுரியில் மாமியாருடனான கள்ளத் தொடர்புக்கு இடையூறாக இருந்த மாமனாரை, நண்பர்களுடன் சேர்ந்து அடித்துக் கொலை செய்து ஏரியில் வீசிய மருமகன் மற்றும் மாமியார் உள்ளிட்ட 6 பேரை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்தனர். தருமபுரி அடுத்த மதிக்கோண்பாளையம் ஏரியில் ஆண் சடலம்…

Read more

பழக்கம் பாலியல் தொல்லையான கொடூரம்..! “வேலியே பயிரை மேய்ந்தார் போல வீட்டுக்குள் புகுந்து இளம் பெண்ணிடம் அத்துமீறல்”… போலீஸ்காரர் அட்டூழியம்..!!

கள்ளக்குறிச்சியில் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த புகாரில், முதல் நிலை காவலர் ஒருவரைக் காவல்துறையினர் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த 32 வயது மதிக்கத்தக்கப் பெண் ஒருவரின் கணவர், வெளிநாட்டில் வேலை…

Read more

“முன் சீட்டுக்கு வா பாப்பா!”..6 வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கதி.. அலறியதால் ஆட்டோவிலிருந்து தள்ளிவிட்ட ஓட்டுநர்.. பட்டப்பகலில் சென்னையில் பகீர் சம்பவம்…!!

சென்னை திருவொற்றியூர் குப்பம் பகுதியைச் சேர்ந்த 6-ம் வகுப்பு மாணவி ஒருவர், இன்று காலை பள்ளிக்குச் செல்வதற்காகத் திருவொற்றியூர் மார்க்கெட் பகுதியில் இருந்து ஷேர் ஆட்டோவில் ஏறியுள்ளார். அப்போது ஆட்டோ ஓட்டுநர், பின் இருக்கையில் அமர்ந்திருந்த மாணவியை நைஸாகப் பேசி முன்…

Read more

“கை இருந்தா தானே கலந்துக்குவ!”… ஓட ஓட ஜல்லிக்கட்டு வீரரை கொடூரமாக வெட்டிய கும்பல்.. வெளியான பகீர் பின்னணி.. புதுக்கோட்டையில் பயங்கரம்..!!!

புதுக்கோட்டை மாவட்டம் வேப்பங்குடியைச் சேர்ந்த 23 வயது இளைஞர் இன்பரசன். ஜல்லிக்கட்டு வீரரான இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவருக்கும் இடையே காளைகளை வாங்குவது மற்றும் வளர்ப்பதில் நீண்ட நாட்களாகப் பகை இருந்து வந்துள்ளது. இந்நிலையில், இன்று காலை இன்பரசன்…

Read more

“இந்த மிஷன் இருந்தா தான காசு கொடுப்ப!”.. பொங்கல் பரிசு வாங்கிய மகன்.. ரேஷன் கடையில் கைரேகை எந்திரத்தை தூக்கி ஓடிய தம்பதி… தென்காசியில் பரபரப்பான விவகாரம்…!!!

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள துத்திகுளத்தைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி ரமேஷ். இவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி இறந்த நிலையில், அவரது மகன் சூர்யா தனது தாத்தாவுடன் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில், ரமேஷ் தனது இரண்டாவது மனைவி மகாலட்சுமியுடன்…

Read more

“6 பிள்ளை இருந்தும் இந்த நிலைமையா?”.. கிணற்றில் கொடூர நிலையில் கிடந்த பாட்டி..8 நாட்களுக்குப் பின் சடலம் மீட்பு..தூத்துக்குடியை உலுக்கும் கொலைச் சம்பவம்..!!

தூத்துக்குடி விளாத்திகுளம் அருகே உள்ள மிட்டா வடமலபுரம் கிராமத்தில், 70 வயது மூதாட்டி பேச்சியம்மாள் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டுள்ளார். 4 மகன்கள், 2 மகள்கள் எனப் பெரிய குடும்பம் இருந்தும், பேச்சியம்மாள் தனியாக வசித்து விவசாயம் செய்து…

Read more

“பாதுகாக்க வேண்டியவங்களே சிதைச்சிட்டாங்க!”.. 6 ஆண்டுகளாக தாத்தா, மாமா உட்பட15 பேர் சிறுமிக்கு செய்த கொடூரம்.. திருச்சியில் கதி கலங்க வைக்கும் சம்பவம்..!!!

திருச்சியில் பாதுகாப்பாக வளர வேண்டிய 16 வயது சிறுமி, சொந்த உறவினர்களாலேயே 6 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு, அந்தச் சிறுமி 6-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே இந்தத் துன்புறுத்தல்…

Read more

கொழுந்தியா மீது மச்சானுக்கு வந்த ஆசை..! அக்கா புருஷன்னு நினைக்கலையே.. தனிமையில் அழைத்ததும் ஜாலியா சென்ற பெண்… உயிரோடு மண்ணைப் போட்டு புதைத்த கொடூரம்..!!

தருமபுரி மாவட்டம் இண்டூர் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் மச்சினிச்சியைத் தலையில் கல்லைப் போட்டுத் தாக்கி, அவர் உயிருடன் இருக்கும்போதே மண்ணைப் போட்டுப் புதைத்துக் கொன்ற கட்டிட மேஸ்திரியின் செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம்,  புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர்…

Read more

“திடீர் பிரேக்.. ஒரே இடி..அலறிய பயணிகள்..!”.. அடுத்தடுத்து மோதிய 3 பேருந்துகள்.. 20 பேர் படுகாயம்… திருப்பூரில் நடந்த பயங்கரம்..!!!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள பல்லகவுண்டம்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று பிற்பகல் பெரும் பரபரப்பு நிலவியது. திருப்பூரில் இருந்து ஈரோடு நோக்கி மூன்று பேருந்துகள் அடுத்தடுத்துச் சென்றுகொண்டிருந்தன. அப்போது, முன்னால் சென்ற வாகனம் ஒன்று திடீரென பிரேக் போட்டதால், பின்னால்…

Read more

“சாமி கும்பிட போனப்போ இப்படி ஆகிடுச்சே!”.. ஸ்வீட்கடை உரிமையாளர் வீட்டில் 25 பவுன்நகை கொள்ளை.. அடுத்தடுத்து 3 வீடுகளில் கைவரிசை.. தென்காசி அருகே பரபரப்பு..!!!

தென்காசி மாவட்டம் பொட்டல்புதூர் பகுதியைச் சேர்ந்த முருகேசன், ஆழ்வார்குறிச்சியில் சுவீட் கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தனது குடும்பத்துடன் மேல்மருவத்தூர் கோவிலுக்குச் சென்றுள்ளார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள், முருகேசன் வீட்டில் இல்லாத நேரத்தைப் பயன்படுத்தி…

Read more

அவ என்னோட ஆளு… ஒரு பொண்ணுக்காக மல்லுக்கட்டிய நண்பர்கள்… உடல் கருகிய நிலையில் கிடந்த பிணம்… கடைசியில் இப்படி ஆகிட்டே… காதலிக்காக நடந்த பயங்கரம்.!!

விருதுநகரில் தனது காதலியுடன் போனில் பேசிய நண்பரை, மற்றொரு நண்பருடன் சேர்ந்து அடித்துக் கொலை செய்து, உடலைத் தீயிட்டுக் கொளுத்திய வாலிபரை போலீஸார் கைது செய்தனர். விருதுநகர் ஆத்துமேடு பகுதியை சேர்ந்தவர் பொன்ராஜ். உணவகம் நடத்தி வந்த இவர், கடந்த 8-ம்…

Read more

வீட்டுக்கு வந்த ராவணம்மா…! “ஆசையா கொடுத்த பால்கோவா”… துணி தைக்கும் போதே மயங்கிய சுஜாதா.. கழுத்துல இருந்த தாலி காலி… யாரையும் நம்ப கூடாது போல..!

சென்னை திருவல்லிக்கேணியில் பெண் தையல்காரருக்கு பால்கோவாவில் மயக்க மருந்து கொடுத்து, தாலிச் செயினை திருடிய பெண்ணை போலீஸார் கைது செய்தனர். விசாரணையில் அவர் மற்றொரு வீட்டில் 20 சவரன் நகைகளை திருடியதும் அம்பலமானது. திருவல்லிக்கேணியை சேர்ந்தவர் மாலத்திரி (44), கார் மெக்கானிக்.…

Read more

“பெற்ற மகளாக நெனச்சு வளர்த்தேன்!”.. திருமணம் ஆனவருடன் காதல்.. மருத்துவ மாணவியின் கொலை… நெல்லைப் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..!!

நெல்லை மாவட்டம் வீரவநல்லூரைச் சேர்ந்த வர்ஷினி (22), சேலத்தில் தங்கி சித்த மருத்துவம் படித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் தங்கியிருந்த அறையிலேயே சடலமாக மீட்கப்பட்டார். முதலில் தற்கொலை என்று கருதப்பட்ட நிலையில், பிரேதப் பரிசோதனையில் அவர் கழுத்து…

Read more

“அடச்சீ! மாஸ்டர் கீ இருந்தா இப்படியா பண்றது?”.. குளியல் அறையில் தம்பதி.. ஊழியர்கள் செய்த அட்டூழியம்.. சென்னையில் நடந்த பிரைவேசி பயங்கரம்..!!!

சென்னையைச் சேர்ந்த தம்பதி ஒருவர், ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள புகழ்பெற்ற ‘தி லீலா பேலஸ்’ (The Leela Palace) நட்சத்திர ஹோட்டலுக்குச் சுற்றுலா சென்றனர். அங்கு அவர்கள் தங்கியிருந்த அறைக்குள், தம்பதியினர் குளியலறையில் இருந்த நேரத்தில், ஹோட்டல் ஊழியர்கள் மாஸ்டர்…

Read more

Other Story