“காதல்னு சொல்லி ஏமாற்றினால் இதுதான் கதி!”… பிளஸ் 2 மாணவி வழக்கில் நீதிமன்றத்தின் அதிரடி ஆக்ஷன்.. பரபரப்பு சம்பவம்…!!!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கடந்த 2020-ம் ஆண்டு பிளஸ் 2 மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், தொழிலாளி ஒருவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வடசேரி பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரன் என்ற 31 வயது கூலித் தொழிலாளி, வீட்டில்…
Read more