“காதல்னு சொல்லி ஏமாற்றினால் இதுதான் கதி!”… பிளஸ் 2 மாணவி வழக்கில் நீதிமன்றத்தின் அதிரடி ஆக்ஷன்.. பரபரப்பு சம்பவம்…!!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கடந்த 2020-ம் ஆண்டு பிளஸ் 2 மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், தொழிலாளி ஒருவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வடசேரி பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரன் என்ற 31 வயது கூலித் தொழிலாளி, வீட்டில்…

Read more

வதந்திகளை நம்பாதீங்க! இந்தியர்கள் நலன் காக்கப்படும்!” – திருச்சியில் பிரதமர் மோடி அதிரடி உறுதி… மேற்காசிய போர் குறித்து ‘பிக் ஸ்டேட்மெண்ட்’!

திருச்சியில் நடைபெற்ற பிரம்மாண்ட என்.டி.ஏ (NDA) பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, மேற்காசியாவில் நடைபெற்று வரும் போர் சூழல் குறித்து முக்கியமான விளக்கத்தை அளித்துள்ளார். இந்தப் போரினால் எரிவாயு விநியோகச் சங்கிலியில் (Supply Chain) பாதிப்பு ஏற்பட்டுள்ளது உண்மைதான்…

Read more

“தர்மபுரியில் அதிரடியாகக் களமிறங்கிய துணை ராணுவம்!”… பதற்றமான பூத்களைக் குறிவைக்கும் தேர்தல் ஆணையம்…!!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அமைதியான முறையில் தேர்தலை நடத்தி முடிக்க இந்தியத் தேர்தல் ஆணையம் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்குத் துணை ராணுவப் படைகள் அனுப்பப்பட்டு வருகின்றன.…

Read more

“அதெல்லாம் அங்க தான் முடியும்.. இங்க பருப்பு வேகாது!”… பெண் வேடமிட்டு ரீல்ஸ் எடுத்த கேரள இளைஞர்கள்.. கோவையில் போலீஸ் போட்ட எண்டு கார்டு..!!

இன்ஸ்டாகிராமில் லைக்ஸ் அள்ள வேண்டும் என்ற போதையில் இளைஞர்கள் பலரும் விபரீதமான காரியங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், கேரளாவைச் சேர்ந்த இருவர் தமிழ்நாட்டு போலீசாரிடம் வசமாகச் சிக்கியுள்ளனர். கேரளாவைச் சேர்ந்த ஜிஸ்மோன் மற்றும் ஜித்து சாஜி ஆகிய இருவரும், அதிக ஃபாலோயர்களைப்…

Read more

“சென்னையில் ஹாஸ்டல் சாப்பாட்டுக்கு வந்த சோதனை!”.. தோசை,இட்லி கட்… சிலிண்டர் தட்டுப்பாட்டால் விடுதி உரிமையாளர்கள் எடுத்த ‘பகீர்’ முடிவு…!!!

சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாகச் சென்னையில் உள்ள விடுதிகளில் (Hostels) உணவுக் கட்டுப்பாடுகள் அதிரடியாகக் கொண்டுவரப்பட்டுள்ளன. இதன்படி, விடுதிகளில் இனி டீ மற்றும் காபி வழங்கப்பட மாட்டாது என்றும், தோசை மற்றும் சப்பாத்தி வகைகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாகவும் விடுதி உரிமையாளர்கள்…

Read more

“சென்னை வடபழனியில் பேரதிர்ச்சி!”… தந்தை, மகள் அடுத்தடுத்து தற்கொலை… உருக்கமான பின்னணி..!!!

சென்னை வடபழனி பகுதியில் தந்தை மற்றும் மகள் அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்தப் பகுதியையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. வடபழனியைச் சேர்ந்த 57 வயதான கிருஷ்ணகுமார் என்பவர், தனது 30 வயது மகள் பாக்யாவுக்கு நீண்ட நாட்களாகத் திருமணம் ஆகாததால் மிகுந்த…

Read more

“லாக்-அப் மரணமா?”… போலீஸ் பிடியில் இளைஞர் பலி.. மதுரை ஐகோர்ட் பிறப்பித்த அதிரடி உத்தரவு..!!!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் போலீஸ் விசாரணையில் இருந்த ஆகாஷ் என்ற இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தற்போது ஒரு முக்கிய அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. உயிரிழந்த இளைஞரின் உடலை,…

Read more

“இதுதான் சரியான தீர்ப்பு!”… கோயம்புத்தூர் மாணவி வழக்கில் அதிரடி தீர்ப்பு… அதிர வைத்த நீதிபதி சுந்தர்ராஜ்..!!

கோயம்புத்தூரில் கல்லூரி மாணவி ஒருவரைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட தவசீ, கருப்பசாமி மற்றும் காளீஸ்வரன் ஆகிய மூன்று பேருக்கும் “சாகுமவரை சிறை” தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி சுந்தரராஜ் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளார்.…

Read more

வீட்டு வேலைக்கு ஆள் எடுக்குறீங்களா….? கவனமா இருங்க…. உரிமையாளரை கட்டி போட்டு…. பணிப்பெண் செய்த கொடூரம்….!!

கோவை நஞ்சுண்டாபுரம் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், 83 வயதான கஸ்தூரி என்ற மூதாட்டி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். தனியாக இருந்த அந்த மூதாட்டியின் கை, கால்களைக் கட்டிப் போட்டு, மூச்சடைக்கச் செய்து கொலை செய்துள்ளனர். பின்னர் வீட்டில்…

Read more

“பெண் தொழிலதிபருடன் உல்லாசம்”… போலீஸ்காரரின் மன்மத லீலைகள்… வீடியோவை காட்டி மிரட்டி ‌ரூ.80 லட்சத்தை… நீங்களே இப்படி செய்யலாமா..? பரபரப்பு சம்பவம்..!!!

திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி, பெண் தொழிலதிபரை ஏமாற்றி ரூ.80 லட்சம் பறித்ததோடு, ஆபாச வீடியோவை காட்டி மிரட்டிய ஆயுதப்படை காவலர் மீது  மகளிர் போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விருதுநகரைச் சேர்ந்த பெண் ஒருவர் சொந்தமாகத் தையல்…

Read more

Breaking: தமிழகத்தை உலுக்கிய நாங்குநேரி இரட்டை கொலை வழக்கு… 7 பேர் அதிரடி கைது…!!!

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே பெரும்பத்து பகுதியில் கஞ்சா போதைக் கும்பல் நடத்திய வெறிச்செயலில் இருவர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக 7 பேரை போலீஸார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பெரும்பத்து பகுதியில் நேற்றிரவு சாலையில் நின்று கொண்டிருந்த…

Read more

“திருநெல்வேலியில் பயங்கரம்!”.. டீக்கடை அருகே நின்ற 2 பேர் கொடூர கொலை… கொந்தளிக்கும் மக்கள்.. தொடரும் பரபரப்பு.!!

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள பெரும்பத்து கிராமத்தில் டீக்கடை ஒன்றின் அருகே நின்றிருந்த இரண்டு பேர் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் துயரச் சம்பவத்தால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், குற்றவாளிகளைக் கைது…

Read more

மீண்டும் அதிர்ச்சி..! சிறுமிகளை கூட விடாத கொடூரர்கள்… குளிப்பதை இரகசியமாக வீடியோ எடுத்த 20 வயது வாலிபர்… திருவாரூரில் பரபரப்பு..!!

திருவாரூர் அருகே சிறுமிகள் குளிப்பதைப் போனில் ரகசியமாக வீடியோ எடுத்த வாலிபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதாவது திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் செல்வமணி. இவருடைய மகன் உதயகுமார் (20). இவர், அதே பகுதியைச் சேர்ந்த மூன்று…

Read more

“அடுத்தடுத்து ரத்த வெள்ளத்தில் பிணங்கள்!”… சென்னையில் வெவ்வேறு பகுதியில் 2 பெண்களுக்கு அரங்கேறிய கொடூர மரணங்கள்… பீதியில் உறைந்த மாநகரம்..!!!

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் ஒரே நாளில் இரண்டு பெண்கள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே பெரும் பீதியைக் கிளப்பியுள்ளது. சென்னை ராமாபுரம் பகுதியில் 37 வயதான புஷ்பா என்பவர் தனது மகளுடன் வசித்து வந்தார். இவருக்கும் கார்த்திக் என்ற உறவினருக்கும்…

Read more

ஆசிரியர் டூ ஐடி வேலை..! “கெத்தா சிகரெட் பிடித்த காதலி”… நேரில் பார்த்ததும் ஆடிப்போன காதலன்… இத சொன்னது குத்தமா..? ஆட்டோவில் அலறவிட்ட பெண்… சென்னையில் பரபர..!!!

சென்னையில் காதலி சிகரெட் பிடித்ததைக் கண்டித்த வாலிபரை, அவரது காதலி ஆட்டோவில் கடத்திச் சென்று தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் ராயப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ராயப்பேட்டை பகுதியில் பாலு (32) என்பவர் வசித்து வருகிறார். விவாகரத்தான இவர், அதே…

Read more

காலையிலேயே ஆசீர்வாதம் வாங்கிட்டு ஆசையா Exam எழுத சென்ற 10-ம் வகுப்பு மாணவன்… ஸ்கூலுக்கு போகும் போதே பிணமான கொடூரம்… கதறி துடிக்கும் பெற்றோர்… கோர விபத்து..!!!!

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே பள்ளிக்குச் சென்ற பத்தாம் வகுப்பு மாணவர், தனியார் பேருந்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆலங்குடி வ.உ.சி நகரைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் அழகர் என்பவரது மகன் புவியரசன்…

Read more

தமிழகமே அதிர்ச்சி.! பட்டப்பகலில் நடு ரோட்டில் கல்லூரி மாணவியை கத்தியால் குத்திய வாலிபர்… ஒரு தலை காதலால் வேலூரில் நடந்த பயங்கரம்..!!!

வேலூரில் ஒருதலைக் காதலால் கல்லூரி மாணவியைக் கத்தியால் குத்திவிட்டு, போலீஸ் பிடிக்கு அஞ்சி வாலிபர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது வேலூர் தொரப்பாடி பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர், அங்குள்ள தனியார் கலை…

Read more

“விவசாயிமகன் டூ டாடாசன்ஸ் தலைவர்!”… ரத்தன் டாடாவின் ‘வலது கை’ சந்திரசேகரனின் பதவி நீட்டிக்கப்படுமா?.. தள்ளிப்போன முடிவு.. பரபரக்கும் கார்ப்பரேட் உலகம்…!!!!

தமிழகத்தின் நாமக்கல் மாவட்டம் மோகனூர் கிராமத்தில் ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்து, இன்று இந்தியாவின் மிகப்பெரிய தொழில் சாம்ராஜ்யமான டாடா குழுமத்தின் தலைவராக உயர்ந்திருப்பவர் நடராஜன் சந்திரசேகரன். 1987-ல் டிசிஎஸ் (TCS) நிறுவனத்தில் ஒரு சாதாரண பயிற்சியாளராகத் தனது பயணத்தைத்…

Read more

குடிக்க தண்ணீர் வேணும்..! வீட்டுக்கு வந்த ஜவுளி கடை ஊழியர்… நம்பிய மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்… தாயிடம் கதறிய இளம் பெண்… பட்டப்பகலில் பயங்கரம்..!!!

கோவையில் வீட்டில் தனியாக இருந்த மாற்றுத்திறனாளி இளம்பெண்ணைப் பலாத்காரம் செய்த ஜவுளிக்கடை ஊழியரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். இந்தச் சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது, ஈரோடு மாவட்டம், தாளவாடியைச் சேர்ந்தவர் மகேஷ் (32). இவர் கோவை காந்திபுரம் பகுதியில்…

Read more

“தெரிஞ்சவங்களே இப்படி பண்ணுனா?வீட்ல தனியா இருக்கவே பயமா இருக்கு!”… மூதாட்டியை கொலை செய்து நகையுடன் தப்பிய தோழி… சிவகாசி அருகே பயங்கரம்..!!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே தனியாக வசித்து வந்த மூதாட்டி ஒருவர், நகை மற்றும் பணத்திற்காகக் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கை விசாரித்த போலீசார், கொலையுண்ட மூதாட்டியின் நெருங்கிய தோழியான கோவையைச்…

Read more

“என்னோட புகுந்த வீடு தமிழ்நாடு!”… மதுரையில் அதிரடி காட்டிய ரோஜா.. நடிகை சொன்ன அசத்தலான சீக்ரெட்…!!!

மதுரை திருமங்கலம் அருகே நடைபெற்ற தென்மண்டல ரெட்டி மாநில மாநாட்டில் கலந்துகொண்ட நடிகையும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவருமான ரோஜா, உணர்ச்சிப்பூர்வமாகப் பேசினார். தான் தமிழ்நாட்டின் மருமகள் என்பதைப் பெருமையுடன் குறிப்பிட்ட அவர், சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்ததற்கும்,…

Read more

சூர்யா பட நடிகையின் தந்தை கொடூர கொலை.. பிளாஸ்டிக் டேபால் சுற்றி கொலை செய்யப்பட்ட பயங்கரம்.. வெளியான அச்சுறுத்தும் பின்னணி..!!

சென்னை திருவான்மியூரைச் சேர்ந்தவர் சூர்ய நாராயணன். இவரது மகள் விஷ்ணு பிரியா, சூர்யா நடித்த ‘மாயாவி’ படத்தின் மூலம் பிரபலமானவர். கடந்த 2018-ம் ஆண்டு முதல் கொடைக்கானலில் உள்ள தங்களது சொந்த பங்களாவில் தங்கியிருந்தபோது, கார் டிரைவர் பிரபாகரன் என்பவருடன் விஷ்ணு…

Read more

இவன்தான் என்னுடைய புது காதலன்..! இனி எனக்கு நீ வேண்டாம்… கழட்டிவிட்ட காதலி… ரயில்வே ஸ்டேஷனில் கழுத்தறுத்த காதலன்… திருப்பூரில் பயங்கரம்…!!!!

திருப்பூர் இரயில் நிலையத்தில், தனது காதலி புதிய காதலனை அறிமுகப்படுத்தியதால் ஆத்திரமடைந்த ஒடிசா மாநில வாலிபர், காதலியின் கழுத்தை அறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம் பலங்கிர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ் மாஜி (22). இவரும் அதே பகுதியைச்…

Read more

பேயாக மாறிய தாய்..! பெற்ற மகளுக்கு தூக்க மாத்திரை கொடுத்து கள்ளக்காதலனுக்கு விருந்தாக்கிய கொடூரம்… கர்ப்பத்தால் வெளிவந்த உண்மை… சென்னையில் அதிர்ச்சி..!!

சென்னை சாலிகிராமம் பகுதியில், பெற்ற மகளுக்குத் தூக்க மாத்திரை கொடுத்து தனது கள்ளக்காதலனுக்கு விருந்தாக்கிய தாயின் கொடூரச் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வடபழனி அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாலிகிராமம்…

Read more

ரொம்ப நேரம் போன் பாக்காத…! ஒழுங்கா போய் படி… நல்லதுக்காக அட்வைஸ் சொன்ன தாய்… கோபத்தில் கதவை மூடிய 10-ம் வகுப்பு மாணவி… உயிரே போன பயங்கரம்..!!

தர்மபுரி அருகே செல்போனில் வீடியோ பார்த்ததைக் கண்டித்ததால், பத்தாம் வகுப்பு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் பச்சனம்பட்டியைச் சேர்ந்தவர் தாமோதரன், கட்டிட மேஸ்திரி. இவரது மகள் பிரதீபா (15),  அரசு…

Read more

“பல வருஷத்துக்கு முன்பே பெண் குழந்தைகளை விட்டுவிட்டு பிரிந்த அம்மா”… காமக்கொடூரனாக மாறிய தந்தை… பள்ளியில் விஷம் குடித்த மயங்கிய மாணவி… நீலகிரியில் பரபரப்பு..!!!

நீலகிரி மாவட்டம் ஊட்டியில், பெற்ற மகளுக்கே தந்தை பாலியல் தொல்லை கொடுத்த சம்பவமும், அதன் காரணமாக மாணவி தற்கொலைக்கு முயன்றதும் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஊட்டி பகுதியைச் சேர்ந்த தொழிலாளி ஒருவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள்…

Read more

ஒருமுறை கூட நேர்ல பார்க்கல…! “insta காதலுக்காக உயிரை விட்ட வாலிபர்”… காதலி பேசாததால் நடந்த விபரீதம்… அடக்கொடுமையே இப்படி ஒரு காதலா..?

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே, இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய காதலி பேச மறுத்ததால் மனமுடைந்த வாலிபர் விஷ மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். அதாவது  செம்மாண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர் குமார் (25). இவர் ஒரு தனியார் டயர் விற்பனை கடையில் தொழிலாளியாகப்…

Read more

“போலீஸ்னா என்ன வேணா பண்ணலாமா?”.. முதியவரிடம் ஆக்ரோஷமாக நடந்த காவலர்.. காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்.. வைரலாகும் கொந்தளிப்பான வீடியோ..!!

சிவகங்கை மாவட்டம் நெய்வாசலில் மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர் ஒருவரின் அராஜகச் செயல் பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சாலையோரம் பெட்டிக்கடை வைத்திருந்த முதியவர் ஒருவரிடம் ஏற்பட்ட வாக்குவாதத்தில், ஆத்திரமடைந்த அந்த காவலர் முதியவரின்…

Read more

“உங்களுக்கு மரியாதை இல்லைனா திருப்பி அடிப்பீங்களா?”… செல்வப்பெருந்தகை காட்டிய ‘ரெட் கார்டு’…ரணகளமாகும் அரசியல் களம்..!!!

மதுரையில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில், “எங்க பலம் இல்லாம திமுக அரியணை ஏற முடியாது, மரியாதை தரலைன்னா திருப்பி அடிப்போம்” என மாணிக்கம் தாகூர் எம்.பி அதிரடியாகப் பேசியது திமுக – காங்கிரஸ் கூட்டணியில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இந்த விவகாரம்…

Read more

“விபத்துல ‘மூளைச்சாவு’…. ஆனா 7 பேருக்கு மறுவாழ்வு” மாணவி தீபா உடலுக்கு அரசு மரியாதை….!!

சிவகங்கையைச் சேர்ந்த கல்லூரி மாணவி தீபா, எதிர்பாராத சாலை விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்தார். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி அவர் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர். இந்தத் துயரமான நேரத்திலும், அவரது பெற்றோர் தீபாவின் உடல் உறுப்புகளைத் தானம்…

Read more

உஷார்!.. பிறந்த குழந்தையை கடத்திய கும்பல்… அரசு மருத்துவமனையிலேயே கைவரிசை… 8 மணிநேரத்தில் மீட்ட போலீஸ்… திருச்சியில் பரபரப்பு..!!!

திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் இன்று (பிப்ரவரி 14) அரங்கேறிய அந்தப் பதைபதைப்பான சம்பவம், ஒரு வழியாகச் சுபமாக முடிவுக்கு வந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தாயின் அருகில் இருந்த பச்சிளம் குழந்தையை, ஒரு மர்ம கும்பல் லாவகமாகக் கடத்திச்…

Read more

“20 வருஷம் பந்தம்! எங்களோட குழந்தை மாதிரிங்க!”… மனிதர்களோடு மனிதராக வாழ்ந்த காட்டு யானை… ஒரே வாரத்தில் நடந்த அதிர்ச்சி.. நீலகிரியில் நிலவும் சோகம்..!!

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள வாழைத்தோட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வலம் வந்த பிரபல ‘ரிவால்டோ’ காட்டு யானை இன்று உயிரிழந்தது. கடந்த ஒரு வாரமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அந்த யானைக்கு,…

Read more

“இந்த மாதிரி புருஷன் என் பொண்ணுக்கா?”… மருமகனின் ஆட்டம் தாங்காத மாமனார்.. காதல் கல்யாணம் செய்த மகள் கதறல்.. வேலூரில் நடந்த பயங்கரம்..!!!

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே, பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்த மருமகனை மாமனாரே ஆள் வைத்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொல்லமங்கலம் பகுதியைச் சேர்ந்த ராகவன் என்பவர், செவிலியரான சுவேதாவை காதலித்து வீட்டின் எதிர்ப்பையும் மீறி திருமணம்…

Read more

“எனக்கு காதலன் தான் வேணும்!”… 2 குழந்தைகளின் தாய் பிடிவாதம்.. போலீசின் அதிரடி முடிவு… கலங்கி போன குடும்பம்.. தர்மபுரியில் நடந்த அதிர்ச்சி..!!!

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே, இரண்டு குழந்தைகளுக்குத் தாயான சித்ரா என்ற 25 வயது பெண், தனது கணவரைப் பிரிந்து பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், சேலம் மாவட்டம் ஆத்தூருக்கு ‘டிக்டாக்’ பயிற்சி எடுக்கச் சென்ற சித்ராவிற்கும், அங்கிருந்த பயிற்சியாளருக்கும்…

Read more

“ஹாப்பி ஃபேமிலி டே.. என் மனைவி இல்லாம வாழ முடியாது!”… குடும்பத்தோடு கணவன் எடுத்த விபரீதம்.. உயிருக்கு போராடிய நிலையில் மனைவி, மகள்… சென்னையில் பரபரப்பு..!!!

சென்னை பெரம்பூரில் வசித்து வந்த சகாய செபஸ்டின் என்பவர், தனது மனைவி ரெக்சி பியூலாவுக்கு ஏற்பட்ட புற்றுநோய் பாதிப்பால் கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார். பல லட்சம் செலவு செய்தும் நோய் குணமாகாததாலும், மனைவி விரைவில் இறந்துவிடுவார் என்ற பயத்தாலும் குடும்பத்தோடு…

Read more

“தினமும் இப்படியெல்லாம் டார்ச்சர் பண்ணாரு.. அதான் அப்படி செஞ்சுட்டேன்!”… நள்ளிரவில் கணவனுக்கு நேர்ந்த துயரம்.. 2 நாள் கழித்து அளித்த பகீர் வாக்குமூலம்..!!

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே, குடிகாரக் கணவனின் டார்ச்சர் தாங்க முடியாமல் மனைவியும் மகனும் சேர்ந்து அவரைக் கொலை செய்துவிட்டு, இரண்டு நாட்களுக்குப் பிறகு போலீசில் சரணடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருமேனி பகுதியைச் சேர்ந்த மீனவர் குப்புசாமி, தினசரி…

Read more

“இனி விசில் ஊதுனீங்க அவ்வளவுதான்!”… தூய்மை பணியாளரை மிரட்டிய திமுக கவுன்சிலர்.. பரபரப்பு சம்பவம்..!!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ‘விசில்’ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது தவெக தொண்டர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆனால், சிவகங்கையில் இந்த விசில் சின்னம் ஒரு திமுக கவுன்சிலரை செம கடுப்பாக்கியுள்ளது. சிவகங்கை நகராட்சியின்…

Read more

“தமிழ்நாட்டையே உலுக்கிய அஜித்குமார் கொலை வழக்கில் திடீர் திருப்பம்!”.. வசமாக சிக்கிய பொய் புகார் கொடுத்த நிகிதா… மதுரை நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!!

சிவகங்கை மாவட்டம், பிரசித்தி பெற்ற மடப்புரம் காளியம்மன் கோயிலில் காவலாளியாகப் பணியாற்றி வந்த அஜித் குமார் என்பவர், கடந்த காலங்களில் நகை திருடியதாகத் தனிப்படை போலீசாரால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக மதுரை மாவட்ட…

Read more

நண்பனின் மனைவி மீது மோகம்..! ஒரு மாசமா வீட்டில் வைத்து உல்லாசம்… நொந்து போன கணவன்… வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகளுக்குள் நடந்த பயங்கரம்…!!!

கள்ளக்காதல் தகராறில் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி இளைஞரை, அவரது நண்பர்களே படுகொலை செய்து சடலத்தைத் தங்களது வீட்டின் கழிவுநீர் தொட்டிக்குள் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக இருவரைப் போலீஸார் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டம் கடையநல்லூரைச் சேர்ந்தவர்…

Read more

“வீட்டுக்கே வரவழைத்து உல்லாசம்”… கணவனைப் பிரிந்து கள்ளக்காதலை வளர்த்த பெண்… சித்தப்பாவை தள்ளிவிட்டு தாக்குதல்… ஆத்திரத்தில் வெட்டி சாய்த்த கொடூரம்..!!

கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்சந்தை அருகே, கள்ளக்காதல் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில், மருமகளை அரிவாளால் வெட்டிக்கொலை செய்த மாற்றுத்திறனாளி சித்தப்பாவை போலீஸார் கைது செய்தனர். அதாவது தலக்குளம் பகுதியைச் சேர்ந்த அருண் பிரசாத் (34), தச்சராக வேலை பார்த்து வருகிறார். இவரும் சுபிதா…

Read more

13 வயசு தான் ஆகுது… 8-ம் வகுப்பு படிக்கும் சிறுமியை பலமுறை மிரட்டி 26 வயது வாலிபர் செய்த கொடூரம்.. வயிறு வலியால் வெளிவந்த உண்மை… கடலூரில் அதிர்ச்சி..!!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே 13 வயது பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். பண்ருட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி, அங்குள்ள பள்ளியில் 8-ஆம்…

Read more

“அடக்கொடுமையே! ரத்தம் சொட்ட சொட்ட நடந்து வாராரு!”… குடும்ப தகராறில் தம்பி செய்த காரியம்.. ஆம்புலன்ஸில் ஏற மறுத்த அண்ணன்… பதற வைக்கும் சம்பவம்..!!!

திருப்பத்தூர் மாவட்டம் புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த அண்ணாதுரையின் மகன்கள் குமார் (அண்ணன்) மற்றும் எம்.ஜி.குமார் (தம்பி). இவர்களுக்குள் ஏற்கனவே மனக்கசப்பு இருந்து வந்துள்ளது. பெரியகரம் பகுதியில் மாமியார் வீட்டில் தங்கியிருந்த தம்பியை, பெங்களூருவுக்கு வேலைக்கு அழைக்க அண்ணன் குமார் சென்றுள்ளார். அங்கே…

Read more

“வீட்டுலயே பிரசவம் பார்த்த புருஷன்…. பலியான பச்சிளம் உயிர்” – நெல்லையில் நடந்த பயங்கரம்….!!

திருநெல்வேலி மாநகரம், மேலப்பாளையம் தெற்கு தைக்கா தெருவைச் சேர்ந்த நியாஸ்அலி என்பவரின் மகன் நசிம்உசேன் (35). இவருடைய மனைவி கர்ப்பமாக இருந்த நிலையில், அவருக்குப் பிரசவ தேதி நெருங்கியுள்ளது. இதனால் மேலப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர், முறையான மருத்துவப்…

Read more

அடக்கொடுமையே..! வயிறு வலியில் துடித்த ப்ளஸ் 2 மாணவி.. ஹாஸ்பிடலுக்கு போனதும் பிறந்தது பெண் குழந்தை… உறைந்து போன பெற்றோர்… பரபரப்பு சம்பவம்..!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் மூரார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் மகன் தென்னரசு (24). இவர்  தலைவாசல் பகுதியில் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கும் பிளஸ்–2 படிக்கும் 17 வயது மாணவி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த பழக்கத்தின் பின்னணியில், அந்த…

Read more

“என் புருஷன் நல்லவர் இவங்களால தான் எல்லாமே!”.. 6 மாத குழந்தையுடன் தற்கொலை செய்த பெண்.. இன்ஸ்டா வீடியோவால் வெளியான பரபரப்பு பின்னணி…!!!

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள ஆயக்காரன்புலம் கிராமத்தைச் சேர்ந்த சிவபாலன் என்பவரின் மனைவி காவியா (20). இவர்களுக்கு 6 மாதத்தில் ஒரு அழகான பெண் குழந்தை இருந்தது. அரசுப் பள்ளி ஆசிரியையான மாமியார் செந்தமிழ்ச்செல்வி மற்றும் மாமனார் பழனித்துறை ஆகியோர்…

Read more

“மனைவி படும் வேதனையை பார்க்க முடியல”… கேன்சர் படுத்திய பாடு… 10 வயது மகளுடன் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை.. கோவையில் அதிர்ச்சி..!!!

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே, ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவியின் நிலைகண்டு மனமுடைந்த மின்வாரிய பொறியாளர், தனது மனைவி மற்றும் மகளுடன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரியநாயக்கன்பாளையம் அடுத்த கதிர்நாயக்கன்பாளையம் மின்வாரிய…

Read more

நிச்சயதார்த்தம் முடிஞ்சிட்டு..! கோலாகலமாக நடந்து திருமண ஏற்பாடுகள்… நகை பணத்தை சுருட்டி விட்டு வீட்டை விட்டு ஓடியே இளம்பெண்.. பெற்றோர் பதறல்..!!!

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே உள்ள ஒரு கிராமத்தில், திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட இளம்பெண் ஒருவர் நகை மற்றும் பணத்துடன் மாயமானது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பத்மநேரி பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் 19 வயது மகளுக்கு, அவரது உறவுக்கார இளைஞர்…

Read more

காலேஜ் படிக்கும்போதே காதல்..! “வீட்டை விட்டு ஓடிப் போன இளம்பெண்”… 3 மாசம் தான்… பெத்த மகளை பிணமாக கண்டு பதறிய பெற்றோர்… நடந்தது என்ன.?

பண்ருட்டி அருகே காதல் திருமணம் செய்துகொண்ட மூன்று மாதங்களிலேயே இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில், அவரது சாவில் சந்தேகம் இருப்பதாகக் கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதாவது கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த அழகப்ப சமுத்திரத்தைச்…

Read more

“வீட்ல தனியா இருக்கிங்களா? ஜாக்கிரதை!”… போலீஸ் வீட்டிற்கே வந்த சோதனை… தமிழகத்துக்குள் நடமாடும் புது கும்பல்.. அதிர்ச்சியான பின்னணி..!!!

புதுக்கோட்டை கம்பன் நகரைச் சேர்ந்த அபர்ணா, திருமயம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வருகிறார். கடந்த வியாழக்கிழமை அவரும், அவர் கணவர் கலைராஜனும் வேலைக்குச் சென்றுவிட, வீட்டில் கலைராஜனின் தாய் தமிழ்செல்வி மட்டும் இருந்துள்ளார். தமிழ்செல்வி வீட்டின் பின்பக்கம் துணி…

Read more

“பக்தர்களே கவனத்திற்கு!”.. தைப்பூசத்துக்கு தெப்பத் திருவிழா பார்க்க ராமேஸ்வரம் போறீங்களா?… கோவில் நடை திறப்பு அதிரடி மாற்றம்..!!!

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் தைப்பூச தெப்பத் திருவிழாவை முன்னிட்டு, நாளை காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரை கோவில் நடை அடைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவையொட்டி சாமி மற்றும் அம்பாள் தெப்பத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற…

Read more

Other Story