“பணம் தரலைனா ஸ்டேஷன் தான்!”.. மாணவியை மிரட்டி ரூ.8,000 பறித்த காவலர்… சென்னையில் நள்ளிரவில் நடந்த பயங்கரம்..!!!!

சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் நேற்று இரவு ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. அங்கு தனது ஆண் நண்பருடன் காரில் அமர்ந்து உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த ஒரு மாணவியிடம் காவலர் ஒருவர் அத்துமீறி நடந்து கொண்டுள்ளார். அந்த மாணவியை மிரட்டிய அந்த…

Read more

43 வயதில் 32 வயது வாலிபர் மீது மோகம்..! “அடிக்கடி உடலுறவுக்கு அழைத்த பெண்”… உல்லாசத்திற்கு ஆசைப்பட்டு போனதால் உயிரே போன கொடூரம்.. காதலன் வெறிச்செயல்…!!

ஈரோடு மாவட்டம் கோபி அருகே மாயமான ஜவுளி நிறுவன ஊழியர் புஷ்பராணி (43), தர்மபுரி மாவட்டம் தொப்பையாறு பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார். இந்தத் திட்டமிட்ட கொலை தொடர்பாக அவரது கள்ளக்காதலன் மகேந்திரன் மற்றும் அவரது உறவினர் சதீஷ் ஆகியோரை போலீஸார் கைது…

Read more

“பெற்ற மகளிடமே இப்படியா?” காமவெறி பிடித்த தந்தைக்கு 14 வருஷம் சிறை…. போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு….!!

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 2025-ஆம் ஆண்டு, தனது 13 வயது மகளிடமே பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தந்தைக்கு, நெல்லை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் 14 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் அளித்த…

Read more

“நானும் அம்மாவும் இனி இருக்க மாட்டோம்!”… மகனுக்கு வந்த கடைசி மெசேஜ்.. இன்ஸ்டா பிரபலம் படுகொலை.. சென்னையில் நடந்த பயங்கரம்..!!!!

சென்னை நங்கநல்லூரைச் சேர்ந்த 42 வயதான நாகலட்சுமி, இன்ஸ்டாகிராமில் புடவை விற்பனை மூலம் மிகவும் பிரபலமான தொழிலதிபர். இவரது கணவர் சுப்பிரமணியன் எவ்வித வேலைக்கும் செல்லாமல் தகராறு செய்ததால், இருவரும் சில ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்ந்து வந்தனர். தனியாகப் போராடி தனது…

Read more

“சுற்றுலாப் பயணிகளே கவனிங்க!”… மாமல்லபுரம் பாம்பு பண்ணை 5 மாதங்களுக்கு மூடல்.. பின்னணியில் இருக்கும் காரணம் இதுதான்..!!!

மாமல்லபுரம் அருகே வடநெம்மேலியில் அமைந்துள்ள புகழ்பெற்ற பாம்பு பண்ணை, அடுத்த 5 மாதங்களுக்குத் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கோடை வெயில் கொளுத்தி வருவதால், அந்த வெப்பத்தின் தாக்கம் பாம்புகளைப் பாதிக்காமல் இருக்கவும், அதேபோல் பாம்புகளின் இனப்பெருக்க காலத்தைக் கருத்தில் கொண்டும்…

Read more

“பல்லி வால் கிடந்த சட்னி!”.. செங்கல்பட்டில் பதறவைக்கும் சம்பவம்… 9 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி..!!!

செங்கல்பட்டு மாவட்டம் ஆற்காடு கிராமத்தில், இட்லி சட்னியில் பல்லி வால் கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை அந்த கிராமத்தைச் சேர்ந்த 9 பேர், அங்கு இட்லி விற்பனை செய்யும் ஒரு பெண்ணிடம் இட்லி மற்றும் சட்னி…

Read more

11-ம் வகுப்பு தான்..! “ஆண் குழந்தையை பெற்றெடுத்த 16 வயது மாணவி”.. சீரழித்து நண்பர்களுக்கும் விருந்தாக்கிய கொடூரன்… நெஞ்சை உலுக்கும் பின்னணி..!!

சேலம் அருகே பிளஸ்-1 மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதாவது சேலம் மாவட்டம் நங்கவள்ளி பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி, பிளஸ்-1 பயின்று…

Read more

“தர்மபுரியில் பரபரப்பு: மதுக்கடையை துவம்சம் செய்த பெண்கள்!”… போலீஸுக்கே டஃப் கொடுத்த “போடூர்” கிராமத்தினர்..!!!!

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள போடூர் கிராமத்தில், பொதுமக்களுக்கு இடையூறாகச் சட்டவிரோதமாக மதுக்கடை ஒன்று இயங்கி வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் இன்று ஒன்று திரண்டு அந்த மதுக்கடையை முற்றுகையிட்டனர். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த பெண்கள், கடையில்…

Read more

30 வயசு ஆகிட்டு… ஆனா இன்னும் பொண்ணு கிடைக்கல… திருமணம் ஆகாத ஏக்கத்தில் வாலிபர்… எலிபேஸ்டால் உயிரை மாய்த்துக் கொண்ட அதிர்ச்சி…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் திருமணமாகாத விரக்தியில் எலி பேஸ்ட் குடித்து தற்கொலைக்கு முயன்ற வாலிபர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திருக்கோவிலூர் கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் பழனி. இவரது மகன் ஜெயபிரகாஷ் (30). இவருக்கு நீண்ட நாட்களாகியும் இன்னும் திருமணமாகவில்லை என்று கூறப்படுகிறது.…

Read more

11 வருஷ திருமண வாழ்க்கை ரத்த கறையில் முடிந்த கோரம்….! “போதையில் தலைக்கேறிய வெறி”… மாமனார் மாமியாரை துடிதுடிக்க… பக்கத்து வீட்டுக்கு ஓடியதால் தப்பிய மனைவி… கடலூரில் பயங்கரம்..!!!

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்து ஏற்பட்ட தகராறில், மாமனாரைக் கத்தியால் குத்திக்கொலை செய்த மருமகனைப் போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். தடுக்க முயன்ற மாமியாருக்கும் கத்திக்குத்து விழுந்ததில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விருத்தாசலம் அடுத்த கார்குடல் கிராமத்தைச்…

Read more

தமிழகத்தில் மீண்டும் அதிர்ச்சி..! “அரசு ஊழியர் குடியிருப்பு பகுதியில் இப்படியா”..? 14 வயது சிறுமியிடம் அத்துமீறிய 61 வயது தாத்தா… பரபரப்பு சம்பவம்..!!!

14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக 61 வயது முதியவரை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, பசுவந்தனை சாலையில் அரசு…

Read more

படுக்கையில் வேறொருவனுடன் உல்லாசம்…! “காம பேயாக மாறிய தாய்”… பெற்ற குழந்தைகளையே துடிக்க துடிக்க… கள்ளக்காதலன் கண் முன் நடந்த கொடூரம்..!!!

ஈரோடு மாவட்டம் கோபி அருகே, தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த இரு குழந்தைகளைத் தாய் அடித்துத் துன்புறுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அந்தப் பெண்ணை போலீஸார் கைது செய்துள்ளனர். அதாவது கோபி அருகே உள்ள மொடச்சூர்…

Read more

“ஸ்பாட்டிலேயே முடிந்த உயிர்!”.. சாத்தூர் பட்டாசு ஆலையில் கோர விபத்து.. கண்ணீரில் குடும்பம்.. கூண்டோடு கைது செய்யப்பட்ட உரிமையாளர்..!!!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இன்று அரங்கேறிய பட்டாசு ஆலை வெடி விபத்து ஒட்டுமொத்தப் பகுதியையும் அதிரவைத்துள்ளது. இந்த கொடூர விபத்தில் தொழிலாளி ஒருவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகிப் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சோகச் சம்பவம் தொடர்பாகத் தீவிர விசாரணை…

Read more

“தியேட்டருக்கு முன்னாடியே கேபிள் டிவியில் ஜன நாயகன்!”.. கைவரிசை காட்டிய ஆர்வக்கோளாறு ஆப்ரேட்டர்.. கொதித்தெழுந்த தவெக தொண்டர்கள்..!!!!

தளபதி விஜய் நடித்து இன்னும் ரிலீஸ் ஆகாத ‘ஜன நாயகன்’ திரைப்படம் இணையதளங்களில் லீக் ஆகி சினிமா உலகையே அதிரவைத்த நிலையில், கோவையில் ஒரு கேபிள் ஆப்ரேட்டர் செய்த காரியம் விஜய் ரசிகர்களை உச்சக்கட்ட கோபத்திற்கு ஆளாக்கியுள்ளது. கோவை கருமத்தப்பட்டி பகுதியில்…

Read more

“சுக்குநூறாக நொறுங்கிய கார்.. 4 பேர் ஸ்பாட்டிலேயே அவுட்!”.. தூத்துக்குடியில் நள்ளிரவில் கோர விபத்து.. லாரி ஓட்டுநர் தலைமறைவா?.. தூத்துக்குடியில் பயங்கரம்..!!!

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே இன்று அரங்கேறிய கோர விபத்து காண்போரை நிலைகுலையச் செய்துள்ளது. சென்னை கொளத்தூரைச் சேர்ந்த பாஸ்கரன், வனிதா, பழனி மற்றும் வசந்தி ஆகியோர் குடும்பத்துடன் திருச்செந்தூர் கோயிலுக்குச் சென்றுவிட்டு, தரிசனம் முடிந்து காரில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.…

Read more

“பள்ளிக்கூடத்திலேயே பயங்கரம்” ஆசிரியை ஸ்ரீவித்யா வெட்டி கொலை…. குடும்பத் தகராரில் கணவன் செய்த கொடூரம்….!!

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள காமலாபுரத்தில், ஒரு அரசுப் பள்ளி வளாகத்திலேயே ஆசிரியை ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வந்த ஸ்ரீவித்யா என்பவருக்கும், அவரது கணவருக்கும் இடையே…

Read more

“மஞ்சள் குரங்கு முதல் மாமிச சிலந்திகள் வரை!”.. சென்னை ஏர்போர்ட்டில் பிடிபட்ட 1600 கோடி கடத்தல் கும்பல்… சூட்கேஸில் மறைத்து வைத்த ‘விஷ’ ரகசியம்..!!!!!

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் மலேசியா மற்றும் தாய்லாந்திலிருந்து கடத்தி வரப்பட்ட 49 அபூர்வ வகை உயிரினங்களைச் சுங்குத்துறை அதிகாரிகள் அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளனர். கோலாலம்பூரிலிருந்து வந்த ஏர் ஏசியா விமானத்தில் சென்னையைச் சேர்ந்த இளைஞர் ஒருவரின் சூட்கேஸைச் சோதித்தபோது, அதற்குள்…

Read more

“மாமனார்னு கூட பாக்காம இப்படியா?”… சமரசம் பேச வந்த தந்தைக்கு நேர்ந்த கொடுரம்.. கிருஷ்ணகிரியில் குடும்ப சண்டையில் நடந்த பயங்கரம்..!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே குடும்பத் தகராறு காரணமாக மருமகன் தனது மாமனாரை நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. \ கணவன் – மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அந்தப் பெண்…

Read more

“திருமணமான 2 ஆண்டில் முடிந்த கதை!”… ஆன்லைன் சென்டர் உரிமையாளரின் மனைவி விபரீத முடிவு… கதறி துடித்த கணவர்… சேலம் அருகே பரபரப்பு..!!!

சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த பேளூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர், அதே பகுதியில் ஆன்லைன் சேவை மையம் நடத்தி வருகிறார். இவருக்கும் மேட்டுப்பட்டியைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்துத் திருமணம் நடைபெற்றது.…

Read more

“ஈரோடு அரசுப் பேருந்தில் துணிகரம்!”.. உறவினரைப் பார்த்துவிட்டுத் திரும்பியபோது நேர்ந்த சோகம்… மர்ம நபர்கள் கைவரிசை..!!!!

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சந்திரா (57) என்ற பெண், ஈரோட்டில் உள்ள தனது உறவினரைப் பார்த்துவிட்டு ஊர் திரும்புவதற்காக அரசு நகரப் பேருந்தில் பயணம் செய்துள்ளார். அவர் திண்டல் நோக்கிச் சென்ற பேருந்தில் ஏறியபோது, பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்துள்ளது. இந்தச்…

Read more

கஷ்டப்பட்டு உழைத்து கொட்டிய கணவன்..! 2 குழந்தைகள் இருந்தும் வேறொருத்தன் மீது மோகம்.. மாத்திரை கொடுத்து மனைவி செய்த கொடூரம்..!!

வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கட்டிடத் தொழிலாளியை, அவரது மனைவி காதலனுடன் சேர்ந்து கழுத்தை இறுக்கிக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் குப்பத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் கிருஷ்ணமூர்த்தி (29).…

Read more

இரண்டரை வயது குழந்தையை தூக்கில் தொங்கவிட்ட தாய்…! பிஞ்சு உயிரைக் கொன்றதும் அடுத்த நொடியே எடுத்த முடிவு…!!

பாளையங்கோட்டை அருகே குடும்பத் தகராறு காரணமாக இரண்டரை வயது பெண் குழந்தையைத் தூக்கிலிட்டு கொன்றுவிட்டு, இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அருகே உள்ள நடுவக்குறிச்சியைச் சேர்ந்தவர் கந்தசாமி, கூலித்தொழிலாளி.…

Read more

“காப்பாத்துங்க.. காப்பாத்துங்க!”… 2 சிறுமிகள் மீது பாய்ந்த வெறிநாய்… காரைக்குடியில் நடந்த பயங்கரம்.. மாநகராட்சி ஊழியர்கள் அதிரடி வேட்டை..!!!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் வெறிநாய் ஒன்று திடீரென ஊருக்குள் புகுந்து கண்ணில் பட்டவர்களையெல்லாம் கடித்துக் குதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரைக்குடி பகுதியில் சுற்றித் திரிந்த அந்த வெறிநாய், அங்கு விளையாடிக் கொண்டிருந்த 2 சிறுமிகள் உட்பட மொத்தம் 3…

Read more

“எங்களோட ஒரே புள்ள போச்சே!”… கிணற்றில் குதித்த போது நேர்ந்த விபத்து.. 9ஆம் வகுப்பு மாணவன் பலி.. கதறி துடிக்கும் பெற்றோர்..திருச்சியில் பயரங்கம்..!!!

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் அருகே விளையாட்டாக நண்பர்களுடன் குளிக்கச் சென்ற இடத்தில், 9-ம் வகுப்பு மாணவன் ஒருவன் கிணற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுநாவலூர் ஊராட்சி எஸ்.என்.புதூர் பகுதியைச் சேர்ந்த சமையல் மாஸ்டர் சந்திரசேகரின் மகன்…

Read more

“கொலை வழக்கு பதிவு செய்யணும்” எல்கேஜி மாணவி கார் மோதின் உயிரிழப்பு…. பள்ளி வளாகத்தில் நடந்த கொடூரம்…. 17 மணிநேரமாகத் தொடரும் போராட்டம்….!!

தென்காசி மாவட்டம், புளியங்குடியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் நிகழ்ந்த துயரச் சம்பவம் ஒட்டுமொத்தப் பகுதியையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பள்ளி வளாகத்திற்குள் எதிர்பாராதவிதமாக கார் மோதியதில், LKG பயின்று வந்த சிறுமி சிவயாழினி பரிதாபமாக உயிரிழந்தார். ​குழந்தைகள் கல்வி பயிலும் பாதுகாப்பான…

Read more

“கேஸ் சிலிண்டர் எப்போது கிடைக்கும்?”… தமிழகத்தில் தொடரும் சிலிண்டர் தட்டுப்பாடு.. விநியோகம் சீராகுமா?

தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். அங்குள்ள கேஸ் குடோன் முன்பாகக் காலி சிலிண்டர்களுடன் ஆண்கள் மற்றும் பெண்கள் எனப் பலரும் நீண்ட வரிசையில் பல மணி நேரமாகக் காத்திருக்கின்றனர். கொளுத்தும் வெயிலையும்…

Read more

“பில்கள் இல்லையா? நகை போச்சு!”… சென்னை ரயிலில் 19 லட்சம் தங்க நகைகளை அள்ளிய அதிகாரிகள்.. RPF மற்றும் தேர்தல் படை அதிரடி..!!!!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று தேர்தல் சிறப்புப் படை மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையினர் (RPF) இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், பெங்களூருவிலிருந்து சென்னை வந்த லால்பாக் எக்ஸ்பிரஸ் ரயிலில் உரிய ஆவணங்கள் இன்றி கடத்தி வரப்பட்ட சுமார் 19…

Read more

“காப்பாத்தாம வேடிக்கை பார்க்குறீங்களே…!”.. தாய், மகளை குதறிய வளர்ப்பு நாய்… நாகையில் நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்..!!!

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே வளர்ப்பு நாய் ஒன்று தாய் மற்றும் மகளை ஓட ஓட விரட்டி கடித்துக் குதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேதாரண்யம் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த பெண் மற்றும் அவரது சிறுமி மகள் மீது, அந்த…

Read more

“எங்க நிம்மதியே போச்சு!”.. வாடகைதாரர் செய்த டார்ச்சர்… சென்னையில் ஒரு உரிமையாளரின் பகீர் குற்றச்சாட்டு..!!!!

சென்னையில் ஒரு வீட்டு உரிமையாளர், தனது வீட்டை வாடகைக்கு எடுத்த நபர் வாடகை தராமலும், வீட்டை காலி செய்ய மறுத்தும் அடம் பிடிப்பதால் தான் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதாக வேதனையுடன் தெரிவித்துள்ளார். மிகவும் படித்தவர் மற்றும் கண்ணியமானவர் என நம்பி…

Read more

“பள்ளிகள், கல்லூரிகளுக்கு ஹேப்பி நியூஸ்!”.. ஏப்ரல் 1-ம் தேதி உள்ளூர் விடுமுறை.. கலெக்டர் போட்ட அதிரடி உத்தரவு…!!!!

திருநெல்வேலி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோயில் உள்ளிட்ட முக்கியத் திருக்கோயில்களில் பங்குனி உத்திரத் திருவிழா வரும் ஏப்ரல் 1-ம் தேதி (புதன்கிழமை) மிகச்சிறப்பாக நடைபெற உள்ளது. இதையொட்டி, ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் கோயில்களுக்குச் சென்று வழிபாடு நடத்த…

Read more

“சென்னையில் பறவை காய்ச்சல் அலார்ட்!”… பூங்காவில் மர்ம காய்ச்சல்.. பறவைகள் அடுத்தடுத்து உயிரிழப்பு.. சுகாதாரத்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை..அதிர்ச்சியில் பொதுமக்கள்..!!!!

சென்னை கிண்டியில் உள்ள சிறுவர் பூங்காவில் திடீரென பறவை காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பூங்கா அதிரடியாக மூடப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக இப்பூங்காவில் கரண்டிவாயன், கூழைக்கடா மற்றும் செங்கால் நாரை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட அரிய வகை பறவைகள்…

Read more

Breaking: அரசு பேருந்து மோதியதில் பயங்கர விபத்து… 4 பேர் துடி துடித்து பலி… சேலத்தில் பரபரப்பு…!!!!

சேலம் அருகே அரியானூர் பகுதியில் இன்று நிகழ்ந்த சாலை விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர். கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து இருசக்கர வாகனம் மற்றும் டெம்போ மீது மோதியதில் இந்த துயரம் நிகழ்ந்துள்ளது. கோவையில் இருந்து சேலம் நோக்கி அரசுப் பேருந்து…

Read more

“மாமனார் மீது மோகம்”… உல்லாசமாக இருந்த மருமகள்… குழந்தை பிறந்த 2 மாசத்தில் மீண்டும் கர்ப்பம்… உறவின் போது அழுததால் கிணற்றில் போட்டுக் கொன்ற கொடூரம்…!!!

கிருஷ்ணகிரி அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 5 மாத பெண் குழந்தையைக் கொலை செய்து கிணற்றில் வீசிய மாமனார் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த மருமகளைப் போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம்…

Read more

“கிணற்றில் கிடந்த பிஞ்சு சடலம்!”.. கிருஷ்ணகிரியில் நடந்த கொடூரம்… பெற்றோர் உட்பட 3 பேரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை… பரபர சம்பவம்..!!!

கிருஷ்ணகிரி மாவட்டம், இராமசந்திரம் பாறைகொட்டாய் கிராமத்தில் ஒரு நெஞ்சை உலுக்கும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அங்குள்ள ஒரு கிணற்றில் இருந்து, பிறந்து வெறும் 5 மாதமே ஆன ஒரு பெண் குழந்தையின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்தக் குழந்தையின் மர்ம மரணம் அப்பகுதியில்…

Read more

“2020-லேயே இப்படியொரு கொடூரம் செய்தவரா!”… தூத்துக்குடி மாணவி கொலை வழக்கில் கைதான தர்ம முனீஸ்வரனின் பயங்கர பின்னணி… அதிர்ச்சியில் பொதுமக்கள்…!!!

தூத்துக்குடியில் மாணவி கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தர்ம முனீஸ்வரன் குறித்து அதிர வைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் ஏற்கனவே ஒரு கொலை வழக்கில் தொடர்புடையவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த 2020-ஆம் ஆண்டு எட்டயபுரம் அருகே உள்ள கீழ ஈரால்…

Read more

தாயைக் கட்டி அணைத்தபடி உடல் கருகி எலும்புக்கூடான குழந்தைகள்…! விடிய விடிய காரோடு எறிந்த குடும்பம்… காரில் 4 பேர் பிணமாக மீட்கப்பட்ட வழக்கில் வெளிவந்தது உண்மை…!!

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே காட்டுப்பகுதியில் கார் ஒன்று எரிந்த நிலையில் மீட்கப்பட்டது. அதில் இருந்த தம்பதி மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகள் என 4 பேர் உடல் கருகி எலும்புக்கூடுகளாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திசையன்விளை…

Read more

Breaking: நாங்குநேரி அருகே மீண்டும் பயங்கரம்…! விவசாயி ஓட ஓட வெட்டி படுகொலை… நெல்லையில் பரபரப்பு..!!

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள நெல்லையப்பபுரத்தில், வயலுக்குச் சென்ற விவசாயி ஒருவரை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாங்குநேரி அருகிலுள்ள நெல்லையப்பபுரத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (52). விவசாயியான இவருக்கு சுபா என்ற…

Read more

5-ம் வகுப்பு மாணவியை கூட விடாத காமகொடூரர்… பள்ளியில் டீச்சரிடம் கதறிய சிறுமி.. கொத்தனார் கைது.. நெல்லையில் பயங்கரம்..!

நெல்லை மாவட்டம் மானூர் அருகே 5-ஆம் வகுப்பு பயிலும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, மாவடி பகுதியைச் சேர்ந்த கொத்தனார் ஒருவரைப் போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருநெல்வேலி மாவட்டம், மானூர் அருகே மாவடி பகுதியைச்…

Read more

“நெல்லை பஸ் ஸ்டாண்டில் பயங்கரம்” பட்டப்பகலில் மனைவியைத் துடிதுடிக்க வெட்டிக் கொன்ற கணவன்…. அலறியடித்து ஓடிய பயணிகள்….!!

திருநெல்வேலி சந்திப்பு (ஜங்ஷன்) பேருந்து நிலையத்தில் இன்று காலை பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்த நேரத்தில், ரத்தத்தை உறைய வைக்கும் ஒரு கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. பாலாமடை பால்பண்ணை தெருவைச் சேர்ந்த சுதாகர் என்பவருக்கும், அவரது மனைவி பேச்சியம்மாளுக்கும் (26) இடையே…

Read more

“காக்கிச் சட்டை போட்டா என்ன வேணா செய்யலாமா?”… பேருந்தில் சில்மிஷம் செய்த காவலரைச் சிதறவிட்ட கல்லூரிப் பெண்.. சென்னையில் ஓடும் பேருந்தில் பரபரப்பு…

தமிழகத்தில் ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவி ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த காவலர் ஒருவருக்கு, அந்த மாணவி செருப்பால் அடி கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இருந்து புறப்பட்ட அரசுப் பேருந்தில் பயணம் செய்த அந்த மாணவியிடம், மதுபோதையில்…

Read more

வீட்ல கூட பாதுகாப்பு இல்லையா…? “6 வயசு குழந்தையை கூட விடாத காமக்கொடூரன்”… தாயின் 2-வது கணவனின் வெறிச்செயல்… நெல்லையில் பயங்கரம்…!!!

நெல்லை டவுன் பகுதியில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில், தாயின் இரண்டாவது கணவரை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதாவது திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு ஏற்கனவே…

Read more

காதலுக்கு கிரீன் சிக்னல்… ஆசை ஆசையா காதலனை கரம்பிடித்த இளம்பெண்.. 2 மாசம் கூட சந்தோசம் நீடிக்கலையே… உயிரே போச்சு… அதிர்ச்சி சம்பவம்..!

விழுப்புரம் அருகே கணவரிடம் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதாவது விழுப்புரம் அருகே உள்ள சோழாம்பூண்டியை சேர்ந்தவர்…

Read more

முறுக்கு வியாபாரம் செய்து மகள்களின் திருமணத்திற்காக சேர்த்து வச்ச நகை…! காதலனிடம் தூக்கி கொடுத்த மாணவி… கண்டித்ததால் பெற்ற தாயையே தீர்த்து கட்ட துணிந்த கொடூரம்..!!

நாகர்கோவில் அருகே காதலனுக்கு நகைகளை எடுத்துக் கொடுத்ததைக் கண்டித்த தாயை, காதலனுடன் சேர்ந்து கழுத்தை இறுக்கி கொலை செய்ய முயன்ற கல்லூரி மாணவி மற்றும் அவரது காதலனைப் போலீஸார் கைது செய்தனர். நாகர்கோவிலை சுந்தர்ராஜ். இவரது மனைவி கலாவதி (42). முறுக்கு…

Read more

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு..! தமிழ் தேர்வை சரியா எழுதல… தாயிடம் கதறிய மாணவன்… அடுத்து நடந்த விபரீதம்… அலறிய தம்பி… அடக்கடவுளே..!!

பொதுத்தேர்வைச் சரியாக எழுதவில்லை என்ற மனவருத்தத்தில், 10-ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மகன் கணேஷ் (15), திருத்தணியில் உள்ள அரசு ஆண்கள்…

Read more

அக்காவுடன் திருமணம்..! தங்கையுடன் உல்லாசம்…! வருங்கால மாப்பிள்ளைன்னு நம்பி அனுப்பிய பெற்றோர்… வீட்டுக்கு வந்ததும் தெரிந்த கொடூர உண்மை..!!

சென்னை புளியந்தோப்பு பகுதியில் பள்ளி மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட அக்காவின் காதலனைப் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். அதாவது சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி, அங்குள்ள ஒரு பள்ளியில் 8-ம் வகுப்பு பயின்று…

Read more

“தண்டனை ஊர் மத்தியில நடக்கணும்!”.. பிக்பாஸ் முத்துக்குமரன் ஆவேசம்.. மாணவி கொலை வழக்கில் வெடித்த கண்டனம்.. வைரல் வீடியோ..!!

தூத்துக்குடி அருகே +2 படித்து வந்த பள்ளி மாணவி ஒருவர், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு மிகக் கொடூரமான முறையில் துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. காலைக்கடன் கழிப்பதற்காக வீட்டின் அருகே…

Read more

“அதிரடி ஆக்ஷன்!”.. நெல்லையில் வரிசையாக மூடப்பட்ட உணவகங்கள்… அரசு மருத்துவமனை அருகே திடீர் பரபரப்பு..!!!

திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு மிக அருகாமையில் அமைந்துள்ள உணவகங்கள் அனைத்தும் தற்போது திடீரென மூடப்பட்டுள்ளதால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் மற்றும் அவர்களுடன் தங்கியிருக்கும் உறவினர்கள் உணவின்றித் தவிக்கும் சூழல் உருவாகியுள்ளது. மாநகராட்சி நிர்வாகம்…

Read more

Breaking: தமிழகத்தை உலுக்கிய வழக்கு..! ஒரே நேரத்தில் 3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை… மரண தண்டனை வழங்கி நெல்லை கோர்ட் தீர்ப்பு..!!

திருநெல்வேலியில் கடந்த 2023-ஆம் ஆண்டு ஒரே நேரத்தில் மூன்று சிறுமிகளுக்குப் பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு, மரண தண்டனை விதித்து போக்ஸோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. நெல்லை மாவட்டம், மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த சேகர் (40). இவர் கடந்த 2023-ஆம்…

Read more

“காதல்னு சொல்லி ஏமாற்றினால் இதுதான் கதி!”… பிளஸ் 2 மாணவி வழக்கில் நீதிமன்றத்தின் அதிரடி ஆக்ஷன்.. பரபரப்பு சம்பவம்…!!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கடந்த 2020-ம் ஆண்டு பிளஸ் 2 மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், தொழிலாளி ஒருவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வடசேரி பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரன் என்ற 31 வயது கூலித் தொழிலாளி, வீட்டில்…

Read more

வதந்திகளை நம்பாதீங்க! இந்தியர்கள் நலன் காக்கப்படும்!” – திருச்சியில் பிரதமர் மோடி அதிரடி உறுதி… மேற்காசிய போர் குறித்து ‘பிக் ஸ்டேட்மெண்ட்’!

திருச்சியில் நடைபெற்ற பிரம்மாண்ட என்.டி.ஏ (NDA) பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, மேற்காசியாவில் நடைபெற்று வரும் போர் சூழல் குறித்து முக்கியமான விளக்கத்தை அளித்துள்ளார். இந்தப் போரினால் எரிவாயு விநியோகச் சங்கிலியில் (Supply Chain) பாதிப்பு ஏற்பட்டுள்ளது உண்மைதான்…

Read more

Other Story