“35 சவரன் நகை திருட்டுப் புகாரால் வந்த வினை!”… முறைப்படி கைது செய்யாமல் விட்டதால் விபரீத முடிவு… சென்னையில் அரங்கேறிய பயங்கரம்..!!!
சென்னை மேற்கு மாம்பலம் பகுதியில் வீட்டு வேலை செய்யும் இடத்தில் 35 சவரன் நகையைத் திருடியதாக போலீசாரின் பிடியில் சிக்கிய பெண் ஒருவரை, அவரது கணவரே கழுத்தை அறுத்துக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டுத் தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தற்பொழுது ஒட்டுமொத்தத்…
Read more