“35 சவரன் நகை திருட்டுப் புகாரால் வந்த வினை!”… முறைப்படி கைது செய்யாமல் விட்டதால் விபரீத முடிவு… சென்னையில் அரங்கேறிய பயங்கரம்..!!!

சென்னை மேற்கு மாம்பலம் பகுதியில் வீட்டு வேலை செய்யும் இடத்தில் 35 சவரன் நகையைத் திருடியதாக போலீசாரின் பிடியில் சிக்கிய பெண் ஒருவரை, அவரது கணவரே கழுத்தை அறுத்துக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டுத் தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தற்பொழுது ஒட்டுமொத்தத்…

Read more

“ஏற்கனவே வழக்கு இருந்தும் மீண்டும்!”… நெல்லை சாலையில் நடந்து சென்ற 13 வயது சிறுமிக்கு நேர்ந்த அவலம்… பரபரப்பு சம்பவம்..!!

நெல்லை மாவட்டத்தில் பொது வழியில் நடந்து சென்ற சிறுமி ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த நபர் தற்பொழுது மீண்டும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலியில் உள்ள ஒரு சாலையில் 13…

Read more

“முதலமைச்சரை பார்க்க முண்டியடித்த கூட்டம்!”… திருச்சியில் அராஜகமாக உடைந்த பேரிகார்டுகள்… போலீசாரின் கட்டுப்பாட்டை மீறிய தொண்டர்களால் பதற்றம் …!!!

தமிழக முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் மிக முக்கியமான முதலாவது மெகா மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், அவரைக் காண்பதற்காகத் திரண்ட தொண்டர்கள் பாதுகாப்புத் தடுப்புகளைத் (Barricades) தாண்டி குதித்து ஓடிய விபரீதச் சம்பவம் ஒட்டுமொத்தப் பகுதியிலும் மாபெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

“திருச்சி பஸ் ஸ்டாண்டில் பயங்கரம்!”… யாசகம் பெற்ற பெண்ணின் 6 மாத பெண் பச்சிளம் குழந்தை கடத்தல்.. அலற வைக்கும் சம்பவம்..!!!

திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் யாசகம் பெற்று பிழைப்பு நடத்தி வரும் கஜலட்சுமி என்பவரின் 6 மாத பச்சிளம் பெண் குழந்தை திடீரென மர்மமான முறையில் கடத்தப்பட்டதாக எழுந்துள்ள மெகா புகார் ஒட்டுமொத்தப் பகுதியையும் அதிர வைத்துள்ளது. சுமார் 30 வயது…

Read more

“கொஞ்சம் கூட பயமே இல்ல!”… ஸ்கூட்டிக்குள் புகுந்த நல்ல பாம்பு… நொடிப் பொழுதில் நபர் செய்த திகைக்க வைக்கும் காரியம்…!!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஆத்துமேடு பேருந்து நிறுத்தம் அருகே, டூவீலருக்குள் புகுந்த விஷப் பாம்பை நபர் ஒருவர் அசாத்திய தைரியத்துடன் எந்தவித உபகரணங்களும் இல்லாமல் வெறும் கையாலேயே பிடித்துத் தரையில் ஓங்கி அடித்துக் கொன்ற  பகீர் சம்பவம் ஒட்டுமொத்தப் பொதுமக்களையும் அதிர்ச்சியில்…

Read more

“ஊராட்சி முறைகேட்டைத் தட்டிக்கேட்டா வீடு புகுந்து அடிப்பீங்களா?”… திமுக கவுன்சிலரின் அராஜகம்… 3 பேர் அதிரடிக் கைது..!!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சியில் நடக்கும் பல்வேறு நிதி முறைகேடுகள் மற்றும் சட்டவிரோத மணல் திருட்டு (Sand smuggling) விவகாரங்களுக்கு எதிராகத் தொடர்ந்து தைரியமாக குரல் கொடுத்து வந்த சமூக ஆர்வலர் மைக்கேல்ராஜ் என்பவரை, திமுக கவுன்சிலர் பால்ராஜ் மற்றும் அவரது…

Read more

“திருவிழாவுக்குப் போன நேரத்தில் இப்படியா?”… ஓய்வு பெற்ற ராணுவ வீரர் வீட்டில் 13 சவரன் தங்கம் மெகா கொள்ளை… அணைக்கட்டு அருகே அரங்கேறிய பரபரப்பு…!!!!

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஒருவரது வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த சுமார் 13 சவரன் தங்க நகைகளை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்துச் சென்ற மெகா விபரீதச் சம்பவம் அந்தப் பகுதியில் மாபெரும் அதிர்ச்சியையும்…

Read more

“உதவி செஞ்சா அடிதான் பரிசா?”… காதல் திருமண விவகாரத்தில் வெடித்த வன்முறை… தூத்துக்குடியை உலுக்கிய காதல் மேரேஜ் பஞ்சாயத்து…!!!

தங்கள் வீட்டு மகளின் காதல் திருமணத்திற்கு பக்கத்து வீட்டுக்காரர்கள் உதவி செய்ததாகக் கூறி, ஆத்திரமடைந்த பெண் வீட்டார் சுமார் 10 பேருடன் திரண்டு சென்று அண்டை வீட்டிற்குள் புகுந்து சமையல் பாத்திரங்களை வளைத்து வளைத்துக் கொண்டு கொடூரமாகத் தாக்கிய மெகா விபரீதச்…

Read more

மீண்டும் பயங்கரம்…! நள்ளிரவில் நடந்த கொடூரம்… நண்பனை நடு இரவில் துடிக்க துடிக்க கொன்ற தொழிலாளி… தூத்துக்குடியில் பரபரப்பு..!

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில், கட்டிடத் தொழிலாளி ஒருவரை அவரது நண்பரே மரக்கட்டையால் அடித்துக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக தப்பியோடிய நண்பரை போலீசார் சில மணி நேரங்களிலேயே கைது செய்தனர். நாசரேத்…

Read more

அதிகாலையில் கதவை உடைத்து பயங்கரம்… மனைவி, மகள் கண் முன்னே செங்கல் சூளை மேஸ்திரி வெட்டிக்கொலை..!!

திருவாரூர் மாவட்டம் சேங்காளிபுரம் எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த செங்கல் சூளை மேஸ்திரியான திருமுருகன் (45), இன்று அதிகாலை அவரது வீட்டில் மனைவி மற்றும் பிள்ளைகளுடன் தூங்கிக் கொண்டிருந்தபோது 6 பேர் கொண்ட ஆயுதமேந்திய கும்பலால் கொடூரமான முறையில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அதிகாலையில்…

Read more

“நடுரோட்டில் ஓடிய ரத்த ஆறு!”… 6 இளைஞர்களைப் பதம் பார்த்த மர்ம கும்பல்… தென்காசியில் நள்ளிரவில் நடந்த பயங்கர கத்திக்குத்து…!!!!

தென்காசி மாவட்டம் ஆலாங்குளம் அருகே நள்ளிரவில் அடையாளம் தெரியாத மர்ம முகமூடி கும்பல் ஒன்று, 6 இளைஞர்களைத் திடீரென வழிமறித்து அரிவாளால் கொடூரமான முறையில் வெட்டிச் சாய்த்த ‘வெறிச்செயல்’ சம்பவம் அந்தப் பகுதி முழுவதும் மாபெரும் நடுக்கத்தையும் அக்மார்க் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.…

Read more

“ரயில் குப்பையால் வந்த விபரீதம்!”.. துர்நாற்றத்தால் கொந்தளித்த நெல்லை மக்கள்.. ஸ்பாட்டிலேயே 1 லட்ச ரூபாய் ஃபைன் போட்ட நெல்லை மாநகராட்சி…!!!

வடமாநிலங்களில் இருந்து நெல்லைக்கு வரும் ரயில்களில் சேகரிக்கப்பட்ட டன் கணக்கிலான குப்பைகளை, நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட பொதுச் சாலையில் கொட்டி அநாகரிகமாக நடந்துகொண்ட ஒப்பந்ததாரருக்கு (Contractor) நெல்லை மாநகராட்சி நிர்வாகம் அதிரடியாக ரூ.1 லட்சம் அபராதம் விதித்து பலத்த கிடுக்கிப்பிடி போட்டுள்ளது.…

Read more

“யாரோ கற்பழிச்சாங்கன்னு சொன்னா.. ஆனா உண்மை வேற!”… கிடுக்கிப்பிடி விசாரணையில் சிக்கிய 66 வயது மாமனார்… திருப்பத்தூரில் அரங்கேறிய மெகா அசிங்கம்..!!!!

திருப்பத்தூர் மாவட்டம் உடையாமுத்தூர் அருகே உள்ள சமத்துவபுரம் பகுதியில், கணவனை இழந்து தவித்த 26 வயது மருமகளை, அரசு வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி 66 வயது மாமனார் கர்ப்பமாக்கிய கொடூரச் சம்பவம் ஒட்டுமொத்தப் பகுதியையும் அதிர வைத்துள்ளது.…

Read more

Breaking: “ரத்த வெள்ளத்தில் கிடந்த சடலம்!”… கொலையின் பின்னணி இதுதானா?… கடலூரில் நள்ளிரவில் அரங்கேறிய விபரீதம்..!!!

கடலூர் மாவட்டம் வடலூர் அருகே பெண் ஒருவர் மிகக் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் மாபெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டவர் வடலூர் ஓபிஆர் (OPR)…

Read more

“அரசு எச்சரித்தும் அடங்காத டாஸ்மாக் ஊழியர்கள்!”.. எக்ஸ்ட்ரா 10 ரூபாய் வாங்கியதால் விழுந்த அடி.. மயிலாடுதுறையில் அதிரடி கைது..!!!!

டாஸ்மாக் கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விடக் கூடுதலாகப் பணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு ஏற்கனவே மிகத் தீவிரமாக எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில், மயிலாடுதுறை கூறைநாடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மதுபானம் வாங்கச் சென்ற…

Read more

“என்ன கொடுமை சார் இது!”… ஓடும் பஸ்சில் டிரைவரை கொஞ்சிய இளம்பெண்.. கியர் பாக்ஸ் மீது அமர்ந்து லவ் லீலை.. கோவையில் அதிர வைக்கும் வைரல் வீடியோ..!!!

கோவையில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயணம் செய்து வரும் நிலையில், தனியார் பேருந்து ஒன்றில் அரங்கேறியுள்ள அதிர்ச்சி சம்பவம் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. கோவையின் 5-ம் நம்பர்…

Read more

“சென்னையில் அதிர்ச்சி!”.. உறவினர் வீட்டில் தூங்கிய 11-ம் வகுப்பு மாணவனுக்கு நேர்ந்த கொடூரம்.. வடபழனி ஹெட் கான்ஸ்டபிள் அதிரடி கைது..!!!!

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு பெற்றோருடன் வந்த கன்னியாகுமரியைச் சேர்ந்த 16 வயது பிளஸ்-1 மாணவன், அங்குத் தங்கி இருந்தபோது அவனுக்கு நேர்ந்த பாலியல் கொடூரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தச் சிறுவனின் பெற்றோர் சொந்த ஊருக்குத் திரும்பிய நிலையில்,…

Read more

“சென்னையில் பயங்கரம்.. மூதாட்டிக்கு நடந்த கொடூரம்!”… 2 மணி நேரத்தில் வடமாநில வக்கிர புத்தி நபர்களை வேட்டையாடிய போலீஸ்..!!!!

சென்னை வேளச்சேரியில் முதியவர் என்றும் பாராமல் மூதாட்டி ஒருவரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ள கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மனிதாபிமானமற்ற கொடூரச் செயலில் ஈடுபட்ட இரண்டு வடமாநில நபர்களை, சற்றும் தாமதிக்காமல் வேளச்சேரி காவல்துறையினர் வெறும் 2…

Read more

“தூத்துக்குடியில் கொடூரம்!”.. பெண்ணை ஆள்நடமாட்டமில்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று கூட்டு பலாத்காரம்.. 3 காமுகர்கள் அதிரடி கைது..!!!!

தூத்துக்குடி பாத்திமா நகரைச் சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவருக்கு, அதே பகுதியைச் சேர்ந்த மோகித் (25) என்ற வாலிபருடன் பழக்கம் இருந்துள்ளது. இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு மோகித் அந்தப் பெண்ணை தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் அருகே உள்ள…

Read more

“முதலமைச்சர் விஜய்க்கு இப்படியொரு தீவிர பெண் தொண்டரா?”… கரூரையே உற்று நோக்க வைத்த நெகிழ்ச்சி காட்சி…!!!!

தமிழக முதல்வராக விஜய் பதவியேற்றதை முன்னிட்டு, கரூர் மாவட்டத்தில் விநோதமான நேர்த்திக்கடன் ஒன்று செலுத்தப்பட்டுள்ளது. அங்கு நடைபெற்ற மாரியம்மன் கோவில் திருவிழாவில், கலாவதி என்ற தீவிர பெண் தொண்டர் ஒருவர், விஜய் முதல்வரானதற்காக தனது கன்னத்தில் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினார்.…

Read more

ராத்திரி நேரம்..! அலறி துடித்த 10-ம் வகுப்பு மாணவி.. நடு இரவில் வீட்டிற்குள் புகுந்து அத்துமீறிய தவெக பிரமுகர்.. மதுரையில் பரபரப்பு..!

மதுரை பரவை அருகே நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்து பத்தாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். அதாவது கீழமாத்தூர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் உத்தமன். இவரது மகன்…

Read more

“தாத்தா வயசு என்றும் பார்க்காமல் அராஜகம்!”.. போலீஸ் அடியால் மனமுடைந்து தற்கொலை… தென்காசியில் வெடித்த போராட்டம்..!!!!

தென்காசி அருகே உள்ள சிவகிரி பகுதியைச் சேர்ந்த 65 வயதான முதியவர் அந்தோணி ராஜ் என்பவர், பக்கத்து வீட்டுக்காரர் கொடுத்த ஒரு புகாரின் பேரில் சிவகிரி காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார். அப்போது காவல் நிலையத்தில் இருந்த போலீசார் முதியவர் என்றும்…

Read more

“கோவை சிறுமி மரண வழக்கு!”… தப்பியோட முயன்ற முக்கிய குற்றவாளி கார்த்திக்கு விழுந்தது ‘மாவுக்கட்டு’… வைரலாகும் பரபரப்பு போட்டோ..!!!

கோவை மாவட்டத்தையே உலுக்கிய சிறுமி மரண வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான கார்த்தி என்பவரை போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். போலீஸ் பிடியில் இருந்து தப்பியோட முயன்ற போது அல்லது பிடிபடும் போது ஏற்பட்ட காயங்கள் காரணமாக, குற்றவாளி கார்த்திக்கு…

Read more

“ரயிலில் அரங்கேறிய பயங்கரம்!”… இளம்பெண்ணின் கழுத்தை நெரித்து 3 சவரன் நகையை பறித்த சிறுவன் உள்பட இருவர் கைது… நெல்லையில் பரபரப்பு..!!!

நெல்லை அருகே ஓடும் ரயிலில் பட்டதாரி பெண் ஒருவரின் கழுத்தை நெரித்து, அவரிடமிருந்த 3 சவரன் தங்க நகையை மர்ம நபர்கள் பறித்துச் சென்ற துணிகர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிர்ச்சி சம்பவத்தில் ஈடுபட்ட நகையை பறித்த 14…

Read more

“ஓடும் லாரியில் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!”… கூட்டு பாலியல் பலாத்காரம்.. தம்பதி உள்பட 3 பேர் போக்சோ சட்டத்தில் அதிரடி கைது..!!!!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே, 14 வயது சிறுமியை உறவினர் வீட்டில் விடுவதாக ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று, ஓடும் லாரியில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த ஆற்காட்டைச் சேர்ந்த தம்பதி உள்பட 3 பேரைப் போலீசார் போக்சோ சட்டத்தின்…

Read more

“திருச்சி அரசு மருத்துவமனையில் கொதித்தெழுந்த மாணவிகள்!”.. செவிலியர் மாணவி மரணத்தில் மர்மம்?… அமைச்சர் ரமேஷ் அதிரடி விளக்கம்..!!!!

திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியர் (நர்சிங்) மாணவி சீதாலட்சுமி என்பவர் தவறான சிகிச்சை காரணமாக உயிரிழந்ததாகக் கூறி, சக மாணவிகள் நள்ளிரவில் திடீர் சாலை மறியல் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூக்கு எலும்புப்…

Read more

“நாய் குதறியது போல் சடலம்.. கண், மூக்கு கூட இல்லை!”… கதறும் பெண்கள்.. நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி பின்னணி..!!!!

தமிழ்நாட்டையே உலுக்கியுள்ள கோவை 10 வயது சிறுமி கொலை வழக்கில், பிரேத பரிசோதனைக்குப் பிறகு வெளியாகியுள்ள தகவல்கள் ஒட்டுமொத்த மனிதநேயத்தையும் உலுக்கியெடுத்துள்ளன. அந்தப் பிஞ்சு சிறுமியை அவளது சொந்த தலைமுடியை வைத்தே கழுத்தை இறுக்கிக் கொடூரமாகக் கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. சிறுமியின்…

Read more

“நாங்கதான் ரூலிங் பார்ட்டி.. மாமூல் கொடுத்தே ஆகணும்!” வேலூரில் தவெக பிரமுகர் மீது ஊர் மக்கள் அதிரடிப் புகார்.. பின்னணி என்ன?

வேலூர் கணியம்பாடி பகுதியில் உள்ள செங்கல் சூளை உரிமையாளர்களிடம், “தமிழகத்தில் எங்கள் ஆட்சிதான் நடக்கிறது” என்று கூறி தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஒன்றிய செயலாளர் மாமூல் கேட்டு மிரட்டியதாக காவல் நிலையத்தில் கிராம மக்கள் பரபரப்பு புகார் அளித்துள்ளனர். தவெகவினர்…

Read more

“கோவையில் பரபரப்பு!”.. நேற்று மாலை கடத்தப்பட்ட சிறுமி சடலமாக மீட்பு.. 3 தனிப்படைகள் அமைத்து போலீஸ் அதிரடி வேட்டை..!!!

கோவை மாவட்டம் சூலூர் அருகே நேற்று மாலை 10 வயது சிறுமி ஒருவரை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் திடீரென கடத்திச் சென்றுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சிறுமியைத் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், இன்று கடத்தப்பட்ட இடத்தில் இருந்து சுமார்…

Read more

“பிளஸ்-2 மாணவி கொடூரக் கொலை!”… விளாத்திகுளம் வழக்கில் பரபரப்பு கட்டம்.. கைதான தர்ம முனீஸ்வரன் மீதான வழக்கின் தீர்ப்பு அறிவிப்பு…!!!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பிளஸ்-2 படித்து வந்த 17 வயது பள்ளி மாணவி கடந்த மார்ச் மாதம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த வழக்கில், ராமநாதபுரம் மாவட்டத்தைச்…

Read more

“ஒரே நைட்.. டோட்டல் அவுட்!”… சென்னை ரவுடிகளுக்கு போலீஸ் வச்ச ‘செக்’.. நள்ளிரவில் பறந்த உத்தரவு..!!!

சென்னை மாநகர காவல் ஆணையரின் அதிரடி உத்தரவின் பேரில், தலைநகரில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் போலீசார் தீவிர தணிக்கை மற்றும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த அதிரடி சோதனையில், சென்னையில் மட்டும் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த 133 ரவுடிகள்…

Read more

பசி கொடுமை தாங்க முடியல…! “சாப்பாட்டுக்கே வழியில்லை”… மாற்றுத்திறனாளி பேத்தியுடன் கிணற்றுக்குள் தூக்கிட்ட பாட்டி… குடிகார மகனால் அழிந்த குடும்பம்..!!

சேலம் மாவட்டத்தில் , குடிகாரத் தந்தையின் பொறுப்பற்ற தன்மையால் சாப்பாட்டிற்கு வழியில்லாமல் வறுமையில் வாடிய பாட்டியும், அவரது 20 வயது மாற்றுத்திறனாளிப் பேத்தியும் வீட்டின் வளாகத்தில் உள்ள கிணற்றில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சோகச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

“தஞ்சையில் நள்ளிரவில் பயங்கரம்!”.. சிலிண்டர் வெடித்து சிதறி 6 பேர் உடல் கருகினர்.. ஒருவர் பரிதாப பலி..!!!!

தஞ்சாவூர் அருகே நள்ளிரவில் எதிர்பாராதவிதமாக சமையல் எரிவாயு சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறிய விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தஞ்சை பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் வீட்டில்…

Read more

எங்க அப்பாவுக்கு உன்ன புடிக்கல..! உன்கிட்ட காரு பைக் இருக்கா.. ஐஜி பங்களா முன் வெடித்த சண்டை.. காதலியின் தலையில் கல்லை போட்ட காதலன்… திருச்சியில் பயங்கரம்..!

திருச்சி ஐ.ஜி. பங்களா முன்பு நேற்று இரவு பரமக்குடியைச் சேர்ந்த கல்லூரி வாலிபர் ஒருவர், தனது காதலியான எம்பிஏ மாணவியைத் துப்பட்டாவால் கழுத்தை இறுக்கியும், கல்லால் தலையில் அடித்தும் கொடூரமாகக் கொலை செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

“சென்னையில் பறந்தது முக்கிய உத்தரவு!”… கறார் காட்டும் கமிஷனர்.. மீறினால் போலீஸ் மீது ஆக்‌ஷன்…!!!!

சென்னையில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளின் செயல்பாடுகள் மற்றும் நேரக்கட்டுப்பாடு குறித்து சென்னை மாநகர காவல் ஆணையர் அனைத்து காவல் நிலையங்களுக்கும் மிக முக்கியமான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். இதன்படி, சென்னையில் உள்ள சாதாரண டாஸ்மாக் கடைகள் (TASMAC & ELITE) அனைத்தும்…

Read more

“மதுக்கடையால் நிம்மதி போச்சு!”… புதுக்கோட்டையில் பெண்கள் திரண்டு அதிரடி… அரசு மதுக்கடைக்கு எதிராகப் போராட்டம்.. கந்தர்வகோட்டை அருகே பரபரப்பு…!!!!

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள வேலாடிப்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மதுபானக் கடையால் (டாஸ்மாக்) அப்பகுதி மக்களுக்கு நீண்டகாலமாக இடையூறு ஏற்பட்டு வந்துள்ளது. குடியிருப்பு மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள இந்த மதுக்கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என்று…

Read more

அடக்கடவுளே…! வீட்டில் சமைத்த கோழிக்கறி.. அடுத்த நாள் தெரு நாய்களுக்கு வைத்ததை சாப்பிட்ட குழந்தைகள்… 3 வயது சிறுமி பலி… பெரும் அதிர்ச்சி..!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் மீந்துபோன சிக்கன் உணவைச் சாப்பிட்ட 3 வயதுக் குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மற்றொரு ஒரு வயதுக் குழந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில்…

Read more

காலையிலேயே படு பயங்கரம்…! 5 வயது குழந்தையின் கண்முன்னே தாய் துடிக்க துடிக்க வெட்டி படுகொலை… உறவினர் கைது… நெல்லையில் பரபரப்பு…!!

நெல்லை பாளையங்கோட்டையில் 5 வயது பெண் குழந்தையின் கண்முன்னே, வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் மர்ம நபர்களால் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகக் கூறி  அரசுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து…

Read more

இந்த வயசுலயே இப்படியா…? “14 வயசு தான் ஆகுது”… 10-ம் வகுப்பு சிறுமியின் ஆபாச புகைப்படங்கள்… தந்தைக்கே அனுப்பி ரூ.10 லட்சம் கேட்பு… நடுங்கும் கிருஷ்ணகிரி..!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 10ஆம் வகுப்பு மாணவியை சமூக வலைதளங்கள் மூலம் மிரட்டி, ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பெற்றதுடன், அதை வெளியிடுவதாக கூறி ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டிய மூன்று பள்ளி மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் மாவட்டம்…

Read more

என் பொண்ணு வீட்ல இல்ல..! நீ வா நம்ம ஜாலியா இருக்கலாம்… 70 வயது முதியவருடன் இளம்பெண் உல்லாசம்… மகள் வீட்டுக்கு வந்ததும் காத்திருந்த பேரதிர்ச்சி..!!

சென்னை நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்த 70 வயது முதியவர் ஒருவர், தன் மகளுடன் வசித்து வருகிறார். தற்போது கோடை விடுமுறையை முன்னிட்டு, கடந்த வாரம் முதியவரின் மகள் வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூருக்குச் சென்றுள்ளார். இதனால் முதியவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்தச்…

Read more

பெட்ரூமில் கணவனுடன் அந்தக் கோணத்தில் இருந்த பக்கத்து வீட்டுப் பெண்..! “நேரில் கண்டதும் மனைவிக்கு தலைக்கேறிய வெறி”… தோட்டத்தில் புதைக்கப்பட்ட பிணம்.. படு பயங்கரம்..!!

தூத்துக்குடியில் மாயமானதாகப் புகார் அளிக்கப்பட்ட ஓய்வுபெற்ற காவல் சார்பு ஆய்வாளரின் மகள், கள்ளக்காதல் விவகாரத்தில் படுகொலை செய்யப்பட்டுத் தோட்டத்தில் புதைக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இது தொடர்பாகக் கட்டிடக் காண்டிராக்டர் மற்றும் அவரது மனைவியைப் போலீசார் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி சங்கரப்பேரி ஹவுசிங் போர்டு…

Read more

“2 வருஷமா நண்பனின் மனைவியுடன் உல்லாசம்”… அந்தரங்க வீடியோவை அனுப்பிய காதலன்… விவாகரத்து கேட்ட கணவன்… கர்ப்பிணி மனைவியை மறந்து செய்து கொடூரம்..!!

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே தனது நண்பனின் மனைவியுடன் ஏற்பட்ட கள்ளக்காதல் விவகாரத்தில், நண்பன் மீதே காரை ஏற்றி கொலை செய்ய முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். ஜோலார்பேட்டை ரெட்டியூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் (34). இவருக்கும் சிவரஞ்சனி என்பவருக்கும்…

Read more

சினிமாவை மிஞ்சிய ஸ்கெட்ச்…! “கை விலங்கோடு தப்பிய ரவுடி”… ஆசையாக அழைத்த காதலி… பஸ் ஸ்டாண்டுக்கு வந்ததும் சுற்றி வளைத்த போலீஸ்… திக் திக் நிமிடங்கள்…!!

காசிமேடு காவல் நிலையத்திலிருந்து கைவிலங்குடன் தப்பி ஓடிய பிரபல ரவுடியை, அவரது காதலியையே தூது விட்டு போலீசார் சினிமா பாணியில் கைது செய்துள்ளனர். சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த அபிஷேக் (19) என்ற ரவுடி மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட ஏராளமான…

Read more

24 வயசு வாலிபர் மீது மோகம்..! கண்ணை மறைத்த காம வெறி… ராணுவ வீரரையும் மாமனாரையும் உயிரோடு எரித்து கொன்ற மனைவி.. நள்ளிரவில் நடந்த கொடூரம்…!!

கள்ளக்காதல் விவகாரத்தால் ராணுவ வீரர் மற்றும் அவரது தந்தை என இருவர் படுகொலை செய்யப்பட்டு, எரிக்கப்பட்ட சம்பவத்தில், ராணுவ வீரரின் மனைவியும் அவரது கள்ளக்காதலனும் கைது செய்யப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி பெல்லாரம்பள்ளியைச் சேர்ந்த ராணுவ வீரர் மகேஷ் குமார் (43). இவரது மனைவி…

Read more

“வேண்டுமென்று கொல்லவில்லை, அவனுக்கு வலி தெரியனும்!”.. 6 வயது மகனை கழுத்து நெரித்து கொன்ற தாய்… வியாசர்பாடியில் நடந்த பயங்கரம்..!!!!

சென்னை வியாசர்பாடியில் துருதுருவென சேட்டை செய்த 6 வயது மகனை, பெற்ற தாயே கழுத்து நெரித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வியாசர்பாடி பள்ளத்தெருவைச் சேர்ந்த வீரச்செல்வன் – சிவரஞ்சனி தம்பதிக்கு கிருஷ்ணன் (6) மற்றும் மித்ரன் (9 மாதங்கள்)…

Read more

“திருப்பூரில் பயங்கரம்!”… சூறைக்காற்றில் கிழிந்து பறந்த ராட்சத பேனர்.. பைக்கில் சென்றவர் மீது விழுந்து விபத்து..!!!!

திருப்பூர் மாவட்டத்தில் நேற்று பெய்த பலத்த மழை மற்றும் சூறைக்காற்றுக்கு இடையே, பல்லடம் அருகே கோவை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு பகீர் விபத்து அரங்கேறியுள்ளது. சாலையோரம் வைக்கப்பட்டிருந்த ராட்சத விளம்பர பேனர் ஒன்று காற்றில் கிழிந்து, அந்த வழியாக…

Read more

“சென்னையில் ரூம் எடுத்துத் தங்குறீங்களா? ஜாக்கிரதை!”… காலியாகப்போகும் பாக்கெட்.. மே 5 முதல் புது வாடகை லிஸ்ட் இதோ..!!!!!

தலைநகர் சென்னையில் தங்கிப் பணிபுரியும் மற்றும் பயிலும் இளைஞர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில், மே 5-ம் தேதி முதல் விடுதிகளின் (PG) கட்டணம் உயர்த்தப்படுவதாகத் தமிழ்நாடு பிஜி உரிமையாளர்கள் நலச்சங்கம் அறிவித்துள்ளது. கேஸ் விலை மற்றும் மளிகைப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக…

Read more

2 பேருமே சரக்கடிப்பாங்க…! “இரவில் வெடித்த சண்டை”… தீயில் போட்டு கொளுத்திய கணவன்… ஆத்திரத்தில் மண்டையை உடைத்த மனைவி… அடக்கொடுமையே இப்படி ஒரு சம்பவமா..?

சென்னை அம்பத்தூரில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில், கணவரின் தலையில் மரக்கட்டையால் பலமாகத் தாக்கிய நேபாள நாட்டைச் சேர்ந்த பெண்ணை போலீஸார் கைது செய்தனர். அதாவது நேபாள நாட்டைச் சேர்ந்த தம்பரு அஸ்ரிகா (50) மற்றும் அவரது மனைவி மாயா (41) ஆகியோர்…

Read more

“விரக்தியில் இப்படியா செய்வாங்க!”.. டி20 கிரிக்கெட் கனவு சிதைந்த சோகம்… ஜி.எஸ்.டி அதிகாரியின் மகள் எடுத்த விபரீத முடிவு..!!!

சென்னையில் ஜி.எஸ்.டி கண்காணிப்பாளராகப் பணிபுரிந்து வரும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த காஷ்மீர்குமார் என்பவரின் மகள் ஏஞ்சல் கங்கவாணி (19), கிரிக்கெட் விளையாட்டின் மீது கொண்ட தீவிர ஆர்வத்தால் தனியார் அகாடமி ஒன்றில் பயிற்சி பெற்று வந்தார். புதுவையில் உள்ள ஒரு தனியார்…

Read more

“பணம் தரலைனா ஸ்டேஷன் தான்!”.. மாணவியை மிரட்டி ரூ.8,000 பறித்த காவலர்… சென்னையில் நள்ளிரவில் நடந்த பயங்கரம்..!!!!

சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் நேற்று இரவு ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. அங்கு தனது ஆண் நண்பருடன் காரில் அமர்ந்து உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த ஒரு மாணவியிடம் காவலர் ஒருவர் அத்துமீறி நடந்து கொண்டுள்ளார். அந்த மாணவியை மிரட்டிய அந்த…

Read more

Other Story