“சிக்னல்ல கோளாறு இல்ல, அப்புறம் ஏன் ரயில் நின்னுச்சு?”.. போலீசாரையே அலறவிட்ட ஆட்டோ டிரைவரின் பலே கொள்ளை பிளான்.. சென்னையில் இரவில் பகீர் சம்பவம்..!!!
சென்னை காட்டாங்கொளத்தூர் – பொத்தேரி ரயில் நிலையங்களுக்கு இடையே கடந்த 15-ஆம் தேதி இரவு, சிக்னல் கோளாறு காரணமாக நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் திடீரென நிறுத்தப்பட்டது. ரயில் நின்ற சற்று நேரத்தில் மீண்டும் மெதுவாகப் புறப்பட்ட போது, தூத்துக்குடியைச் சேர்ந்த அசுதா…
Read more