“இப்படி கூடவா யோசிப்பீங்க?”…. ஏடிஎம் எந்திரத்தில் கொள்ளை…. பக்காவாக பிளான் போட்ட வாலிபர்கள்….. போலீஸ் கைது நடவடிக்கை….!!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூரில் தனியார் பேங்க் ஏடிஎம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த ஏடிஎம் பழுதடைந்து இருப்பதால் அதனை சரிசெய்ய பராமரிப்பாளர்கள் வந்திருந்தனர். அப்போது ஏடிஎம் அறையில் இருந்த கேமராக்களை அவர்கள் ஆய்வு மேற்கொண்டபோது 2 வாலிபர்கள் எந்திரத்தில் பசையை தடவி…

Read more

எம்புட்டு பெரிய கிணறு.. தண்ணீரில் தத்தளித்த மாடு… கயிறாக மாறி ஏணி போல் அடுத்தடுத்து நீரில் இறங்கிய தீயணைப்பு துறை வீரர்கள்… பத்திரமாக மீட்பு… பாராட்டுகளை பெரும் வீடியோ…!!!

திருச்சிராப்பள்ளியில் ஒரு மாடு நீர்த்தேக்கத்தில் சிக்கிக் கிடந்த வீடியோ சமீபத்தில் சமூக ஊடகங்களில் பரவி வரும் ஒரு அதிசய சம்பவமாக மாறியுள்ளது. இந்த காணொளி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி, வனவிலங்குகளை பாதுகாக்கும் அதிகாரிகளின் தைரியத்தையும் அர்ப்பணிப்பையும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. முதலில்…

Read more

காலில் புண் இருக்கு…. ஆஸ்பத்திரிக்கு சென்ற மூதாட்டி திடீரென உயிரிழப்பு…. போலீஸ் விசாரணையில் வெளிவந்த உண்மை….!!!!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள அடைக்கலப்பட்டணம் வேதம்புதூர் கீழத்தெருவில் வசித்து வருபவர் தான் மாரிமுத்து. இவருடைய மனைவி சுப்பம்மாள் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்கிடையில் சுப்பம்மாள் காலில் புண் இருந்ததால் சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றுள்ளார். இதையடுத்து மருத்துவர் சரவணகுமார்…

Read more

கள்ளக்காதலியுடன் இப்படியா?…. வீடியோவை பார்க்க சொன்ன கணவர்…. அதிர்ச்சியில் மனைவி எடுத்த முடிவு…. பரிதவிப்பில் 2 வயது குழந்தை….!!!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள கோபிசெட்டிபாளையம் பகுதியில் வசித்து வருபவர்  செந்தில். இவருடைய மகள் கீர்த்தி மீனா கடந்த 4 வருடங்களுக்கு முன் திருப்பூரை சேர்ந்த சிவக்குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து உள்ளார். இதையடுத்து தம்பதியினர் இடுவம்பாளையம் சிவசக்தி நகர் பகுதியில் வாழ்ந்து…

Read more

தமிழகத்தில் மீண்டும் அதிர்ச்சி…! “தெருநாய் கடித்ததில் ரேபிஸ் தொற்று”… துடிதுடித்து போன தொழிலாளி… உயிரே போயிடுச்சு… வேதனையில் குடும்பத்தினர்…!!!

சென்னையில் மீர்சாகிபேட்டை மார்க்கெட் அருகில் கடந்த ஜூலை மாதம் முகமது நஸ்ருதின் என்பவர் நடந்து சென்றுள்ளார். அப்போது திடீரென அவரை தெரு நாய் ஒன்று கடித்துள்ளது. இதனால் முகமது நஸ்ருதின் அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் கடந்த…

Read more

ஜாலியாக விளையாடிக்கொண்டிருந்த 4 வயது சிறுமி…. நொடியில் பறிபோன உயிர்…. பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. நடந்தது என்ன?….!!!!

தேனி மாவட்டத்திலுள்ள சண்முகசுந்தரபுரம் கிழக்குத் தெருவில் வசித்து வருபவர் கோபால். இவருக்கு அன்னலட்சுமி என்ற மனைவியும், அஜிதா என்ற 4 வயது பெண் குழந்தையும் இருக்கிறது. கணவன்-மனைவி இருவரும் கூலி வேலைக்கு சென்று தன் வாழ்க்கையை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் தம்பதியினர்…

Read more

“17 வயது தான் ஆகுது”.. வயதை காரணம் காட்டி காதலுக்கு எதிர்ப்பு…. பிரிந்த பின்பும் தீராத பிரச்சனை…. மாணவி எடுத்த முடிவு… குடும்பமே அதிர்ச்சி..!!

சென்னை மயிலாப்பூரில் நாகராஜ் மகள் ரக்ஷனா என்பவர் வசித்து வந்தார். இவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் BCA பயின்று வந்த நிலையில், அதே பகுதியை சேர்ந்த வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் காதலித்து வந்த நிலையில் திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு…

Read more

பெரும் அதிர்ச்சி..! “சாத்தனூர் அணையில் முதலை”… தவறி விழுந்த வாலிபருக்கு நேர்ந்த அதிர்ச்சி… நீரில் பதுங்கி தண்ணீரில் இழுத்துச் சென்று… பரபரப்பு சம்பவம்..!!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள செங்கம் எனும் பகுதியில் சாத்தனூர் அணை இருக்கின்றது. இங்குள்ள நீர்பிடிப்பு பகுதியில் முனீஸ் என்ற வாலிபர் தனது நண்பர்களுடன் கால்நடைகளை மேய்ப்பதற்காக சென்றுள்ளார். இதையடுத்து முனீஸ் நீர்பிடிப்பு பகுதியில் தன் முகத்தை கழுவுவதற்காக சென்ற நிலையில் அங்கு பதுங்கியிருந்த…

Read more

அரசு பள்ளி மாணவர்களிடையே மோதல்…13 பேர் முன்னெச்சரிக்கையாக கூர்நோக்கு இல்லத்தில் அடைப்பு… நெல்லையில் பரபரப்பு..!!!

நெல்லையில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் மாணவர்கள் குழுக்களாகப் பிரிந்து மோதிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரு தரப்பு மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட இந்த மோதல், பள்ளி வளாகத்தில் பதற்றமான சூழலை உருவாக்கியது. இதையடுத்து, பள்ளியின் தலைமையாசிரியர் அளித்த புகாரின் அடிப்படையில்,…

Read more

மனைவி மேல் வந்த டவுட்…. கணவரின் கொடூரமான செயல்…. நொடியில் பறிப்போன உயிர்…. பெரும் பரபரப்பு…..!!!!

திருவள்ளுவர் மாவட்டத்திலுள்ள முத்தாபுதுப்பேட்டை கரிமேடு அண்ணாநகர் பகுதியில் வசித்து வந்தவர் தான் சரண்ராஜ். இவர் தனியார் கம்பெனி ஒன்றில் வெல்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி ஷீலா ராணி என்ற மனைவியும், சர்வேஷ் என்ற மகனும், ரேஷ்மா என்ற மகளும் இருக்கின்றனர்.…

Read more

“ஒரு மகனுக்கு தாயான 28 வயது பெண் மீது காதல்”… திருமணம் செய்து கர்ப்பமாக்கிய 25 வயது வாலிபர்… ஏற்க மறுத்த தாய்… அடுத்து நடந்த அதிர்ச்சி..!!!

திருப்பூர் மாவட்டம் அங்கேரிபாளையம் செங்கமேடு பகுதியில் வசித்து வந்தவர் தான் பிரதீப் என்ற பிரவீன். இவர் தனக்கு உறவினர் என்று யாருமில்லை என்று கூறி கணவரை இழந்து ஒரு மகனுடன் வசித்து வந்த இளம் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து…

Read more

“காதல் மனைவியுடன் தகராறு”… கொழுந்தியாள் மீது ஆசை… திருமணம் செய்ய விரும்பிய அக்கா கணவன்… போட்டுத்தள்ளிய மைத்துனர்… பரபரப்பு பின்னணி…!!!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே நடைபெற்ற கொலை சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத் தகராறைத் தொடர்ந்து, 30 வயதுடைய ஆட்டோ டிரைவரை, அவரது மனைவியின் சகோதரர் வெட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை…

Read more

“தங்கும் விடுதியில் கல்லூரி மாணவிக்கு நேர்ந்த கொடுமை”… கட்டிப்பிடித்து அத்துமீறிய ஓட்டுனர்… சத்தம் போட்டதால் தப்பி ஓட்டம்… அதிர்ச்சி சம்பவம்…!!!

மருத்துவ சிகிச்சைக்காக சென்னைக்கு வந்திருந்த ஆயுர்வேத கல்லூரி மாணவிக்கு விடுதியில் தங்கி இருந்தபோது பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படும் டிரைவர் கைது செய்யப்பட்டார். திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 20 வயது மாணவி ஒருவர், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரசு ஆயுர்வேத மருத்துவக்…

Read more

மீண்டும் அதிர்ச்சி..! 8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை… தனியார் பள்ளியின் நிர்வாகி கைது… தென்காசியில் பரபரப்பு..!!!!

தென்காசி அருகே உள்ள தனியார் பள்ளியில், 8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படும் பள்ளி நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதாவது தென்காசி அருகே சுந்தரபாண்டியபுரத்தைச் சேர்ந்தவர் சிமியோன். கிறிஸ்தவ மத பாதிரியாரான இவர், அப்பகுதியில் தனியார் பள்ளி…

Read more

“ரூ.500 பணமும் செல்போனும் கொடுத்த தாய்”.. திரும்ப கேட்டபோது பதில் சொல்லாத மகள்… கண்டித்ததால் வந்த வினை… நினைக்க முடியாத துயரம்..!!!

தேனி அருகே செல்போன் மற்றும் பணத்தை இழந்த விவகாரத்தில் தாய் கண்டித்ததையடுத்து, பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டது சோகம் ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கருவேல்நாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி பிரியா. இவர்களுக்கு யோகஸ்ரீ (17), பானுஸ்ரீ என்ற…

Read more

“நெல்லை கவின் ஆணவ படுகொலை இந்தியாவிற்கு அவமானம்”… இழப்பீடு மட்டும் தீர்வாகாது… பிருந்தா காரத் கடும் விமர்சனம்…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆறுமுகமங்கலத்தில், நெல்லையில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட கவின் செல்வகணேஷின் குடும்பத்தினரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் பிருந்தா காரத் மற்றும் மாநில செயலாளர் சண்முகம் ஆகியோர் நேரில் சந்தித்தனர். அவர்களுக்கு ஆறுதல் அளித்த பின்னர் செய்தியாளர்களிடம்…

Read more

ஐயோ..! லிப்டில் பொருட்களைக் கொண்டு சென்ற பெண் கணக்காளர்…. தலை நசுங்கி கொடூர பலி… பரபரப்பு சம்பவம்…!!

திருச்சி மாவட்டத்திலுள்ள தென்னூரைச் சேர்ந்த துரைராஜின் மனைவி சுமதி (52), காந்தி மார்க்கெட் மயிலம் சந்தையில் உள்ள ஹார்டுவேர் கடையில் கணக்காளராகப் பணியாற்றி வந்தார். மூன்று மாடிகள் கொண்ட அந்தக் கடையில், பொருட்களை மேல் தளங்களுக்கு கொண்டு செல்ல திறந்தவெளி லிப்ட்…

Read more

தமிழகமே அதிர்ச்சி..! “தார் சாலை அமைக்க எதிர்ப்பு”.. விவசாயியை கார் ஏற்றி கொலை செய்த பேரூராட்சி தலைவர்… திருப்பூரில் பரபரப்பு…!!!!

திருப்பூர் மாவட்டம் மங்கலம் அருகே, தார்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த விவசாயியை திட்டமிட்டு கார் மோதி கொலை செய்ததாக திமுகவை சேர்ந்த பேரூராட்சி தலைவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மங்கலம் அருகே உள்ள கருகம்பாளையத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (60).…

Read more

“55 வயது பெண்ணை கட்டிப்பிடித்து அத்துமீறல்”… 25 வயது வாலிபர் செய்த கொடூரம்… அடுத்து நடந்த அதிர்ச்சி…!!!

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியில், வயதான பெண்ணிடம் அத்துமீறிய வாலிபர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளகோவில் அருகேயுள்ள கம்பிளியபட்டி காலனி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் (25). நேற்று முன்தினம் இரவு, அதே பகுதியில் தனியாக வசித்து வந்த 55…

Read more

“2 இளம் பெண்கள்”… போதையில் கடற்கரையில் வாலிபர்களின் சாகச அட்ராசிட்டி… கடலில் சிக்கிய சொகுசு கார்… டிராக்டர் மூலம் மீட்பு.. வீடியோ வெளியாகி அதிர்ச்சி..!!

கடற்கரையில் சாகசம் செய்ய முயன்ற 5 வாலிபர்கள் மற்றும் 2 இளம்பெண்கள், நள்ளிரவில் சொகுசு காருடன் கடலில் சிக்கிக்கொண்ட பரபரப்பு சம்பவம் கடலூரில் நிகழ்ந்தது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலை தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. சென்னையைச் சேர்ந்த…

Read more

“நள்ளிரவு நேரம்”… மொட்டை மாடியில் உல்லாசம்… 40 வயது மனைவியை கள்ளக்காதலனுடன் கண்டு… 2 மனித தலைகளுடன் சரணடைந்த 60 வயது கணவன்… கள்ளக்குறிச்சியில் பரபரப்பு..!!

கள்ளக்குறிச்சி அருகே உள்ள மலைக்கோட்டாலம் கிராமத்தில், கள்ளக்காதல் சந்தேகத்தின் பேரில் ஒருவர் தனது மனைவியையும், அவரது கள்ளக்காதலனையும் கொடூரமாகக் கொன்று, இருவரின் தலைகளையும் துண்டித்து பையில் போட்டுச் சென்றதாகக் கூறப்படும் சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் தலைகளுடன் நேரடியாக…

Read more

“என்னால மறக்க முடியல”… வேற ஒருத்தனை கல்யாணம் பண்ணிக்கிட்டா… இனி அடுத்த ஜென்மத்துல பாப்போம்… நண்பனுக்கு ஆடியோ அனுப்பிவிட்டு வாலிபர் விபரீத முடிவு…!!!

காதல் தோல்வியை தாங்க முடியாமல், கோவில்பட்டியில் ஒரு இளைஞர் ரெயில் முன்பாக பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட பரிதாபமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை  சேர்ந்தவர் ரவி பாண்டியன். இவருடைய…

Read more

“ஊரு விட்டு ஊரு போய் வீடு மாறியும் அடங்காத மனைவி”… வாலிபர் மீது 35 வயது பெண்ணுக்கு வந்த மோகம்… மயங்கி விழுந்து உயிரிழந்த கணவன்… அம்பலமான பகீர் நாடகம்…!!!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே, கள்ளக்காதல் காரணமாக கூலித் தொழிலாளி ஒருவரை அவரது மனைவி காதலனுடன் சேர்ந்து கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிலக்கோட்டை அருகேயுள்ள சொக்குபிள்ளைப்பட்டியைச் சேர்ந்த மாரியப்பன் (வயது 45), கூலி தொழிலாளியாக…

Read more

“இதுக்கெல்லாமா இப்படி பண்ணுவாங்க”…டீ குடிக்க பணம் கேட்ட கணவர்… மறுத்ததால் வெடித்த தகராறு…. வீட்டிற்கு சென்றதும் கணவர் செய்த விபரீதம் … பரபரப்பு சம்பவம்…!!!!

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகாவில் உள்ள பெருங்கட்டூர் கிராமத்தைச் சேர்ந்த 35 வயது இளைஞர் பிரகாஷ், தனது மனைவி சுதாவுடன் கிராமத்தில் நடந்த ஒரு நாடகத்தைப் பார்க்கச் சென்றார். அப்போது, டீ குடிக்க பணம் கேட்ட பிரகாஷுக்கு, சுதா பணம் தர…

Read more

“தந்தை இல்லாத 14 வயது சிறுமி”… காப்பகத்தில் வைத்து பாதிரியார் செய்த கொடூரம்… பாதுகாப்பு கொடுக்க வேண்டியவரே… கோர்ட் அதிரடி..!!!

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி பல்லகவுண்டம்பாளையம் கூனம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஆண்ட்ரூஸ் (50) என்ற பாதிரியார், ஆதரவற்ற குழந்தைகளுக்காக காப்பகம் நடத்தி வந்தார். தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளை தங்கவைத்து, அரசுப் பள்ளிகளில் படிக்க வைத்து வந்த இவர், 2022 டிசம்பரில்…

Read more

காலில் சிகிச்சை அளிக்கப்பட்ட 70 வயது முதியவர்… தந்தையை தோளில் தாங்கி இழுத்துச் சென்ற மகன்… அரசு மருத்துவமனையில் வீல் சேர் தர மறுத்த ஊழியர்கள் அதிரடி சஸ்பெண்ட்… கோவையில் பரபரப்பு…!!!

கோயம்புத்தூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சக்கர நாற்காலி வழங்கப்படாததால், 70 வயது முதியவரை அவரது மகன் தோளில் சாய்த்து இழுத்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தினமும் 5,000 வெளி நோயாளிகளும், 2,000-க்கும் மேற்பட்ட உள் நோயாளிகளும் சிகிச்சை…

Read more

பெரும் அதிர்ச்சி..! “கேஆர்பி அணையில் குதித்த ஒரே குடும்பத்தினர்”… 2 பேர் உயிரிழப்பு.. 2 பேருக்கு தீவிர சிகிச்சை… நடந்தது என்ன…? கிருஷ்ணகிரியில் பரபரப்பு..!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கே.ஆர்.பி. அணையில், குடும்ப பிரச்சனையால் தற்கொலைக்கு முயன்ற நான்கு பேரில், இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். இன்று  காலை, அணையின் சிறிய மதகு பகுதியின் அருகில் இருந்து நான்கு பேர் திடீரென நீரில் குதித்து தற்கொலை செய்ய முயன்றனர்.…

Read more

தோசை வாங்க சென்ற பழக்கடைக்காரர்… சத்தமாக கொத்து பரோட்டா போட்டதை தட்டி கேட்டதால் நடந்த கொடூரம்… 5 வயது மகளுடன் பரிதவிக்கும் 6 மாத கர்ப்பிணி பெண்..!!!

தேனி மாவட்டம் தேவதானப்பட்டியில், தோசை வாங்க சென்ற ஒருவர், சமையல் தொழிலாளியுடன் ஏற்பட்ட மோதலால், உயிரிழந்தது பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தேவதானப்பட்டி பகுதியை  சேர்ந்த சந்தனகுமார் (28), பிரதான சாலையில் பழக்கடை நடத்தி வந்தார். அவருக்கு திருமணமாகி பாண்டிதேவி என்ற…

Read more

“திருமணம் ஆகி 7:மாதம்தான் ஆகுது”.. தியேட்டரில் படம் பார்க்க ஆசைப்பட்ட புது பெண்.. சினிமாவுக்கு அழைத்து செல்லாத கணவன்.. அடுத்து நடந்த அதிர்ச்சி..!!

திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே, புதுப்பெண் ஒருவர், சினிமா பார்க்க அழைக்காததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட துயர சம்பவம் நடந்துள்ளது. காங்கயம் அருகே படியாண்டிபாளையத்தைச் சேர்ந்த ஜீவா என்றவர் சரக்கு ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். அவருக்கு, சவுமியா என்ற…

Read more

“திருமணமாகி 8 மாசம் தான் ஆகுது”… பைக்கில் சென்ற புதுமண ஜோடி… சாலையில் நடந்த பயங்கரம்… புதுப்பெண் பலி… உயிருக்கு போராடும் கணவன்… வேதனை சம்பவம்…!!!

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே பிடாரிச்சேரி புத்தூரைச் சேர்ந்த சங்கீதா என்ற புதுமணப் பெண், தனது கணவர் மதனுடன் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது நடந்த விபத்தில் உயிரிழந்தார். இவர்களுக்கு எட்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்கள் பரமக்குடியில் உள்ள…

Read more

“அம்மா தான் டார்கெட்”… பயிற்சிக்கு வரும் மாணவர்களின் தாயாரை மயக்கி உல்லாசம்… கராத்தே மாஸ்டரின் மன்மத லீலைகள்… விஷயத்தைக் கேட்டு அதிர்ந்த நெல்லை..!!!

நெல்லை மாவட்டம், சுத்தமல்லி அருகே நரசிங்கநல்லூர் பொன்விழா நகரைச் சேர்ந்த அப்துல் வகாப் கோடீஸ்வரன் நகரில் கராத்தே வகுப்பும், பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் துப்பாக்கி சுடும் பயிற்சி மையமும் நடத்தி வருகிறார். இவர் தனது பயிற்சி மையங்களுக்கு வரும் மாணவ-மாணவிகளின் தாய்மார்களை…

Read more

ஐயோ..! நிச்சயமான பெண்ணை ஆசையாக பார்க்க நண்பருடன் சென்ற இளைஞர்… நெடுஞ்சாலையில் நடந்த கோர விபத்து… கதறி துடிக்கும் குடும்பம்… பரபரப்பு சம்பவம்…!!!!

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் (27) என்ற இளைஞர், திருமணமாகி விவாகரத்து பெற்றவர். இவருக்கு இரண்டாவது திருமணத்திற்காக திருச்சி உறையூரில் பெண் பார்த்து நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. அந்தப் பெண்ணைப் பார்க்க, தனது நண்பர் தினேஷ்குமார் (28) உடன் இருசக்கர வாகனத்தில் சேலத்தில்…

Read more

“காதலனுடன் பேசிக் கொண்டிருந்த காதலி”….. ரகசியமாக நோட்டமிட்ட வாலிபர்கள்… இளம்பெண்ணை தூக்கிட்டு போய் மாறி மாறி… ராணிப்பேட்டையில் அரங்கேறிய அதிர்ச்சி..!!!!

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர், தனது காதலனுடன் இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது இருவரும் ஒரு இடத்தில நின்று பேசி கொண்டிருந்தனர். அப்போது மூன்று மர்ம நபர்கள் அவர்களை…

Read more

“வேலைக்கு சென்ற மனைவி”.. விஷம் குடித்த கணவன்… உயிருக்கு போராடிய அண்ணனை காப்பாற்ற சென்ற தம்பி… அடுத்து நடந்த கொடூரம்… உறைய வைக்கும் சம்பவம்..!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆனைமலை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட காளியாபுரம் பகுதியில், குடும்பத் தகராறு கொடூரக் கொலையாக முடிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சோமநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த ரகுபதிராம் (52) மற்றும் அவரது தம்பி செந்தில் திருமூர்த்தி (45) ஆகிய…

Read more

“அடிதடி வழக்கு”… போலீஸ் கைதுக்கு பின் தப்பி ஓடினாரா காஞ்சிபுரம் டிஎஸ்பி… கடைசியில் நடந்த ஷாக் டுவிஸ்ட்… பரபரப்பு தகவல்…!!!

காஞ்சிபுரம் மாவட்டம் பூச்சிவாக்கம் பகுதியில் உள்ள பேக்கரியில் நடந்த அடிதடி சண்டை தொடர்பாக சிமெண்ட் முருகன் அளித்த புகாரில் நடவடிக்கை எடுக்காத குற்றத்திற்காக, டிஎஸ்பி சங்கர் கணேஷை செப்டம்பர் 22 வரை சிறையில் அடைக்க நீதிபதி செம்மல் உத்தரவிட்டார். அதன்படி, நீதிபதியின்…

Read more

“இன்ஸ்டாவில் பிளாக் செய்த காதலன்”… வேதனையில் 4-வது மாடியில் இருந்து கீழே குதித்த மாணவி… உயிருக்கு போராடும் அபாயம்… உறைய வைக்கும் சம்பவம்..!!!

சென்னையின் சேப்பாக்கத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர், காதலன் இடையே ஏற்பட்ட பிரச்சனையால்  தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேப்பாக்கத்தைச் சேர்ந்த இந்த மாணவி, ஒரு இளைஞரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், இருவருக்கும் இடையில் சமீபத்தில் பிரச்சனை ஏற்பட்டதால்,…

Read more

கடலூரில் பயங்கரம்.. பட்டப் பகலில் வயதான மூதாட்டியை கட்டி வைத்து சேலையை கிழித்து கொடூரமாக தாக்கிய பெண்கள்… பரபரப்பு வீடியோ…!!!

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில், நிலம் தொடர்பான தகராறைத் தொடர்ந்து, நான்கு பெண்கள் ஒருவர் மீது கொடூரமாக தாக்குதல் நடத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், பாதிக்கப்பட்ட பெண் ஒரு மரத்தில் கட்டி வைத்து  சேலை கிழிக்கப்பட்டு, தலையிழுக்கப்பட்டு,…

Read more

நெல்லையில் பயங்கரம்..! “வாலிபர் துடிக்க துடிக்க வெட்டி படுகொலை”.. பள்ளி மாணவர்கள் கைது… விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!!!!

நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் அருகே வாலிபர் ஒருவர் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பழிவாங்கும் நோக்கில் இந்த கொலை நடந்தது  போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. நெல்லை டவுன் சுந்தரர் தெருவைச் சேர்ந்த பார்த்திபன் என்பவரின் மகன்…

Read more

“திருமணம் ஆகி 10 நாளாகியும் முதலிரவுக்கு மறுத்த புதுப்பெண்”… ஆசையோடு காத்திருந்து ஏமாந்த மாப்பிள்ளை… குழந்தைக்கு தாயான பெண்ணுடன்… பதற வைக்கும் சம்பவம்…!!!!

சேலம் மாவட்டத்தில், ஏற்கனவே திருமணமான பெண்ணை மறைத்து இரண்டாவது முறையாக திருமணம் செய்து வைத்த மோசடி சம்பவம் வெளிவந்துள்ளது. இது தொடர்பாக, பெண் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டு, மேலும் 4 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேட்டூர்…

Read more

“பஸ் ஸ்டாண்டில் காதல் மனைவிக்காக பாச போராட்டம் நடத்திய கணவன்”… பொளந்து கட்டிய முன்னாள் காதலன்…. வீட்டிற்கு அழைத்ததால் ஐடி ஊழியருக்கு நேர்ந்த கொடுமை…!!!!

சென்னை போரூர் அருகே உள்ள ஆலப்பாக்கத்தை சேர்ந்த 29 வயதுடைய ஒருவர், கிண்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் ஐ.டி நிறுவனத்தில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு, அயனாவத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை பெற்றோர் சம்மதத்துடன் அவர்…

Read more

“அவள் இல்லாத உலகத்தில் நான் எப்படி வாழ்வேன்”..? ஓணம் பண்டிகைக்கு சென்ற காதலிக்கு நேர்ந்த துயரம்.. பிரிவின் வலியில் காதலன்… வேதனை சம்பவம்…!!!

காதலி திடீரென உயிரிழந்த செய்தியை கேட்டு மனவேதனை அடைந்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம், கோவை மாவட்டத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொண்டாமுத்தூர் அருகே உள்ள கலிக்கநாயக்கன்பாளையத்தை சேர்ந்த கருப்பசாமியின் மகன் தனுஷ் (வயது 21), அங்குள்ள ஒரு கறிக்கோழி…

Read more

“மனைவி இருந்தும் 16 வயது மாணவி மீது மோகம்”… தோப்புக்கு அழைத்து சென்ற 25 வயது வாலிபர்… தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி… போலீஸ் அதிரடி…!!!!

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே பிளஸ்–2 மாணவியைக் தோப்புக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட 25 வயதுடைய இளைஞர் கைது செய்யப்பட்டார். பாலப்பள்ளம் நீர்வக்குழி பகுதியை சேர்ந்த தனிஸ் (25) என்பவர், திருமணமானவர். இவருக்கு மனைவியும், 10…

Read more

“உறவினர் வீட்டில் மனைவி”… விஷயம் தெரிந்ததும் கணவன் எடுத்த முடிவு… ஒரே நாளில் தாய் தந்தையை இழந்து பரிதவிக்கும் குழந்தைகள்… நடந்தது என்ன..?

சிவகங்கை மாவட்டத்தின் தமராக்கி கிராமத்தில், ஒரே நாளில் இரண்டு பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தமராக்கி கிராமத்தை சேர்ந்தவர் ஹரிராம். தாய்லாந்தில் வேலை பார்த்து வரும் இவரின் மனைவி பிரமிளா (27) மற்றும்…

Read more

“இதுதான் காலத்துக்கும் அழியாத உண்மையான காதல்”… ரயிலில் வயதான தம்பதியினர் செய்த இதயத்தை தொட்ட செயல்… வைரலாகும் நெகிழ வைக்கும் வீடியோ…!!!!

சமூக வலைதளங்களில் தினமும் நூற்றுக்கணக்கான வீடியோக்கள் வைரலாகின்றன, ஆனால் சில மட்டுமே இதயத்தை தொடும். அப்படியொரு நெகிழ்ச்சியான வீடியோவில், ஒரு முதிய தம்பதியர் இடம்பெற்றுள்ளனர். கோயம்புத்தூரில் இருந்து பயணித்த ஜிஷ்மா உன்னிகிருஷ்ணன் என்பவர் பதிவு செய்து, தனது இன்ஸ்டாகிராமில் வீடியோவெளியிட்டதை தொடர்ந்து…

Read more

“விவசாயம் செய்ய முடியல”… பட்டப் பகலில் கலெக்டர் ஆபீஸ் முன்பாக பரபரப்பை ஏற்படுத்திய 4 பேர்… தாய், தந்தை, மனைவியுடன் தீக்குளிக்க முயற்சி… பரபரப்பு சம்பவம்..!!!

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள ஆடையூர் கிராமத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர், நிலம் தொடர்பான தகராறால் பாதிக்கப்பட்டதாகக் கூறி, கலெக்டர் அலுவலகத்தில் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆடையூர் கிராமத்தைச் சேர்ந்த குமார் (45), அவரது…

Read more

“சாக்கடை கால்வாய்”… தலைகுப்பிற மிதந்த 60 வயது மூதாட்டி பிணம்… பின்னணி என்ன..? பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!!

தூத்துக்குடி மாவட்டம் பண்டுகரை சாலை அருகே அமைந்துள்ள ஓடையில், அடையாளம் தெரியாத மூதாட்டியின் சடலம் மிதந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பண்டுகரை சாலை அருகே சாக்கடை நீர் கலந்தபடி பெரும் அளவில் ஓடிக்கொண்டிருந்தது. இது இயற்கை ஓடை அல்லாமல்,…

Read more

அதிர்ச்சி..! 59 வயதில் 35 வயது இளைஞருடன் கள்ளக்காதல்… 88 வயது மாமியாரை கட்டி வைத்து 11 பவுன் நகை கொள்ளை… சொந்த வீட்டிலேயே திருடிய திகைப்பூட்டும் சம்பவம்…!!!

காஞ்சிபுரம் மாவட்டதில் உள்ள குன்றத்தூரில் உள்ள மணிகண்டன் நகரைச் சேர்ந்த அபிதா (59) என்ற பெண்ணும், அவரது கணவர் ராஜேந்திரனும், மாமியார் வள்ளியம்மாளும் (88) ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். இரண்டு நாட்களுக்கு முன், ராஜேந்திரன் வேலை காரணமாக வீட்டில் இல்லாத…

Read more

இன்னைக்கு நம்ம கல்யாண நாள்..! “பிரிந்த மனைவியை கோவிலுக்கு அழைத்த கணவன்”… இதுதான் என் கடைசி போன் கால்… திருமண நாளில் எடுத்த உறைய வைக்கும் முடிவு..!!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள விஸ்வநத்தம் முருகையாபுரத்தைச் சேர்ந்த கணேசன் (35) என்பவர் கூலி தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சந்தியா (23) என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு பின்னர், கணவன்-மனைவிக்கு இடையே குடும்பத்தகராறு…

Read more

“இரவு நேரம்”… பதுங்கி பாய்ந்து கூலி தொழிலாளியை அரிவாளால் துடிக்க துடிக்க… தலையை மட்டும் தனியா வெட்டி எடுத்து சென்ற கொடூரம்… திருச்சியில் பரபரப்பு..!!!

திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகா, ஆலத்துடையான்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் (33) என்பவர் கூலி தொழிலாளி. அவரது மனைவி மாதவி (28), மகள் அர்ச்சனா (6) ஆகியோரும் உள்ளனர். மாதவியின் தாய் பாப்பம்மாள் வசிக்கும் முள்ளிப்பாடி கிராமத்தில், கடந்த நான்கு மாதங்களாக…

Read more

“ரூ.20 கொடுத்து 8 வயது சிறுமியை வீட்டுக்கு அழைத்த 44 வயது நபர்”… கதறி அழுததும் பதறி ஓடிய அண்ணன்… அந்தக் காட்சியை கண்டு… அடுத்து நடந்த அதிர்ச்சி..!!!!

சேலம் மாவட்டம் பள்ளப்பட்டி பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுமியை அதே பகுதியைச் சேர்ந்த 44 வயது தமிழரசன் என்பவர் 20 ரூபாய் கொடுத்து தனியாக அழைத்துச் சென்றார். புதிதாகக் கட்டப்பட்டு வரும் ஒரு வீட்டிற்கு சிறுமியை அழைத்துச் சென்ற அவர்,…

Read more

Other Story