“இப்படி கூடவா யோசிப்பீங்க?”…. ஏடிஎம் எந்திரத்தில் கொள்ளை…. பக்காவாக பிளான் போட்ட வாலிபர்கள்….. போலீஸ் கைது நடவடிக்கை….!!!!
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூரில் தனியார் பேங்க் ஏடிஎம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த ஏடிஎம் பழுதடைந்து இருப்பதால் அதனை சரிசெய்ய பராமரிப்பாளர்கள் வந்திருந்தனர். அப்போது ஏடிஎம் அறையில் இருந்த கேமராக்களை அவர்கள் ஆய்வு மேற்கொண்டபோது 2 வாலிபர்கள் எந்திரத்தில் பசையை தடவி…
Read more