“இரவு நேரம்”… பதுங்கி பாய்ந்து கூலி தொழிலாளியை அரிவாளால் துடிக்க துடிக்க… தலையை மட்டும் தனியா வெட்டி எடுத்து சென்ற கொடூரம்… திருச்சியில் பரபரப்பு..!!!

திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகா, ஆலத்துடையான்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் (33) என்பவர் கூலி தொழிலாளி. அவரது மனைவி மாதவி (28), மகள் அர்ச்சனா (6) ஆகியோரும் உள்ளனர். மாதவியின் தாய் பாப்பம்மாள் வசிக்கும் முள்ளிப்பாடி கிராமத்தில், கடந்த நான்கு மாதங்களாக…

Read more

“ரூ.20 கொடுத்து 8 வயது சிறுமியை வீட்டுக்கு அழைத்த 44 வயது நபர்”… கதறி அழுததும் பதறி ஓடிய அண்ணன்… அந்தக் காட்சியை கண்டு… அடுத்து நடந்த அதிர்ச்சி..!!!!

சேலம் மாவட்டம் பள்ளப்பட்டி பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுமியை அதே பகுதியைச் சேர்ந்த 44 வயது தமிழரசன் என்பவர் 20 ரூபாய் கொடுத்து தனியாக அழைத்துச் சென்றார். புதிதாகக் கட்டப்பட்டு வரும் ஒரு வீட்டிற்கு சிறுமியை அழைத்துச் சென்ற அவர்,…

Read more

“75 சவரன் கொடுத்தும் பத்தலையாம்”… பெண் குழந்தையுடன் மனைவியை துரத்திய கணவன்… வீட்டிற்கு ஆள் அனுப்பி மாமியாரிடம் அத்துமீறல்… வரதட்சணைக்காக நடந்த பயங்கரம்…. சிவகங்கையில் பகீர்…!!!

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி பகுதியைச் சேர்ந்த செல்வம்-ஜெயந்தி தம்பதியின் மகள் நிர்மலாவுக்கு, 2018-ல் கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த சற்குணம் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தனர். திருமணத்தின் போது 75 சவரன் தங்க நகைகளும், 5 லட்சம் மதிப்புள்ள வெள்ளிப் பொருட்களும்…

Read more

“நண்பனின் மனைவியுடன் உல்லாசம்”… சுடுகாட்டில் கிடந்த வாலிபர் பிணம்… மது கொடுத்து தீர்த்து கட்டிய கணவன்… விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்..!!!!

திருவள்ளூர் மாவட்டம், அனுப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்த விமல், ஆரணி ஆற்றங்கரையில் உள்ள சுடுகாட்டில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்தக் கொலை குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். விசாரணையில், விமலின் நண்பர்களான…

Read more

“முதலில் மாமியார் தொல்லை”… அடுத்து கணவன்… மனைவி மீது சந்தேகம்..! 10 வயது மகனின் உடம்பில் 19 இடங்களில்… சூடு வைத்து வெறி தீர்த்த தந்தை… நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்..!!!

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி பகுதியைச் சேர்ந்த ராஜ் கண்ணன்-உமா தம்பதிக்கு 10 வயதில் அமுதன் என்ற மகன் உள்ளார். ராஜ் கண்ணனின் தாய், உமாவை அடிக்கடி வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்தார். இதனால், ராஜ் கண்ணன் தனது மனைவி உமாவையும் மகன்…

Read more

பெரும் அதிர்ச்சி..! பேருந்தை தவறவிட்ட பெண்… பைக்கில் லிப்ட் கேட்டு சென்றபோது ஏற்பட்ட கொடூர விபத்து… பரபரப்பு சம்பவம்..!!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் தாலுக்காவில் உள்ள திருவைகாவூர் ஊராட்சியில், மண்ணிக்கரையூர் கிராமத்தைச் சேர்ந்த ஷாலினி என்ற இளம்பெண்ணின் வாழ்க்கை ஒரு பயங்கர விபத்தில் முடிவடைந்தது. சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஷாலினி, விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தார். திருபுறம்பியம் செல்ல…

Read more

திருமண பந்தத்தில் ஈடுபட முடியாத 2ஆவது கணவர்… வேதனையில் நடு இரவில் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு… அதிர்ச்சி சம்பவம்..!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் அருகே பொற்றையடியைச் சேர்ந்த இளம்பெண்ணின் வாழ்க்கை இரண்டாவது திருமணத்திலும் தோல்வியடைந்து, நடு இரவில் அதிரடி முடிவு எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல் திருமணத்தில் கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பெற்றோர் வீட்டில் வசித்து வந்த…

Read more

இன்ஸ்டாகிராமில் வந்த காதல்… நம்பி கொடுத்த 4 சவரன் நகைகள், லேப்டாப் மோசடி… நொடியில் தலை கீழான வாழ்க்கை…!!!!

சென்னை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவிக்கு, இன்ஸ்டாகிராமில் ராகுல் என்ற பெயரில் வந்த நட்பு காதலாக மாறியது. ஈரோடு கல்லூரி மாணவன் என்று அறிமுகமான ராகுல், மாணவியை சந்திக்க சேலம் வரச் சொன்னான். சென்னையிலிருந்து ரயிலில் சேலம் வந்த…

Read more

“வீட்டை விட்டு ஓடிய மனைவி”… முதல் கணவனின் மகனை துடிக்க துடிக்க… 2 நாளாக பிணத்துடன் ஒன்றை வயது குழந்தை… கொடூரனாக மாறிய தந்தை… குமரியில் பகீர்..!!!

குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே, 5 வயது சிறுவன் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுவனை அவரது தாயின் இரண்டாவது கணவரே கொலை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், பிணத்துடன் 2 நாட்கள் பசியால் வாடிய ஒன்றரை…

Read more

“ஆக்ரோஷமாக சண்டை போட்டு பைக் மீது பாய்ந்த 10 தெருநாய்கள்”… துடிதுடித்து பலியான 4 வயது சிறுமி… தீவிர சிகிச்சையில் பெற்றோர்… பெரும் அதிர்ச்சி…!!!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே விபத்தில் 4 வயது சிறுமி உயிரிழந்தது, பெற்றோர் படுகாயம் அடைந்த சம்பவம் பொதுமக்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆரணி அருகே முள்ளிப்பட்டு  பகுதியைச் சேர்ந்த கார்த்தி (30) என்பவரது மனைவி தமிழ்ச்செல்வி மற்றும் மகள் அனாமிகா…

Read more

“செல்போனில் வந்த ஓரினச் சேர்க்கை ஆஃபர்”… காட்டுக்குள் தனியாக சென்ற பயிற்சி டாக்டர்… சுற்றி வளைத்த 4 சிறுவர்கள்… அடுத்து நடந்த அதிர்ச்சி…!!!!

சென்னை பூந்தமல்லியைச் சேர்ந்த 24 வயது பயிற்சி டாக்டர், நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் கல்வி முடித்து, நெல்லை அரசு மருத்துவமனையில் பயிற்சி டாக்டராக பணியாற்றி வருகிறார். சமீபத்தில், இவரது மொபைல் செயலி வாயிலாக ஒருவர் தொடர்பு கொண்டு, ஓரினச்சேர்க்கை தொடர்பான…

Read more

பெண் போலீஸ் கிட்டையே வேலையை காட்டிய வடமாநில வாலிபர்கள்…! “பட்டப்பகலில் ஆபாசமாக பேசி பாலியல் அத்துமீறல்”… மெரினாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!!!

மெரினா கடற்கரையில் சீருடை அணியாமல் வந்திருந்த பெண் போலீசாருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரொருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை காவல்துறையில் பணியாற்றும் பெண் போலீசாரொருவர், தனது தோழியுடன் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை மெரினா கடற்கரைக்கு சென்றிருந்தார். அப்போது…

Read more

தமிழகத்தில் அதிர்ச்சி..! “அரசு பள்ளியில் மாணவிகளை கால் அமுக்க கட்டாயப்படுத்திய தலைமை ஆசிரியை”… வீடியோ வெளியாகி பரபரப்பு..!!!

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே மாவேரிப்பட்டியில் செயல்பட்டு வரும் அரசு தொடக்கப்பள்ளியில், மாணவிகளிடம் கால் அமுக்கியதாகக் கூறப்படும் தலைமை ஆசிரியையின் செயலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பள்ளியில் சுமார் 40 மாணவ, மாணவிகள் கல்வி பயிலும் நிலையில், கலைவாணி என்ற பெண்…

Read more

திருமணம் நடக்காத விரக்தி… மனமுடைந்த மருத்துவர்… வீட்டில் எடுத்த விபரீத முடிவு… கதறியழும் தாய்… சென்னையில் பரபரப்பு..!!!!

திருமணம் ஆகாத ஏமாற்றத்தில் மனமுடைந்த மருத்துவர் ஒருவர், தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நங்கநல்லூர் 2வது பிரதான சாலையைச் சேர்ந்தவர் ஐடெல் மகிழ்குமாரி. இவரது மூத்த மகன் டாக்டர் சர்ச்சில் பாஸ் லியாட், நங்கநல்லூரில்…

Read more

அந்த மனசு தான் கடவுள்..! தங்கவியாபாரி கீழே தவறவிட்ட 6 மோதிரங்கள்… அக்கா- தம்பியின் நேர்மையான குணத்தால் மீட்பு…!!!!

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே பண்டாரவிளை மன்னாரயன் தட்டை பகுதியைச் சேர்ந்த விஜித்ரா (23) மற்றும் அவரது தம்பி பொன்செல்வன் (18) ஆகியோர் மெயின் பஜார் ரோட்டில் பொருட்கள் வாங்க சென்றபோது, ஒரு பை கீழே கிடப்பதைக் கண்டனர். அதைத் திறந்து…

Read more

அதிர்ச்சி..! 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய சகோதரன்… கருக்கலைப்பால் நிகழ்ந்த கொடூரம்… கதறும் பெற்றோர்… திருவள்ளூரில் பரபரப்பு…!!!!

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே பள்ளிப்பட்டு தாலுகாவில் உள்ள ஒரு கிராமத்தில் 17 வயது மாணவி ஒருவர், தனியார் கல்லூரியில் செவிலியர் பயிற்சி பெற்று வந்தார். கடந்த மாதம் அவருக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக, பெற்றோர் அவரை ஆரம்ப சுகாதார…

Read more

தமிழகத்தில் பயங்கரம்…! இரும்பு ராடால் அடித்து திருநங்கை கொடூர கொலை… இரவில் வந்த வாலிபர்…. வெளியான பகீர் தகவல்கள்…!!

சேலம் மாவட்டம் பொன்னம்மாபேட்டை சேர்ந்தவர் மனோகரன். இவரது மனைவி ராணி. பூ கட்டும் வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு 3 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர். இதில் கடைசி மகன் சரவணன் கடந்த மே மாதம் அறுவை சிகிச்சை செய்து…

Read more

மக்களே உஷார்…! வாட்ஸ் அப்பில் வந்த வீடியோ கால்…. ரூ.13 லட்சத்தை இழந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர்…. போலீஸ் விசாரணை….!!

திருவாரூர் மாவட்டம் ஏ டி பன்னீர்செல்வம் நகரை சேர்ந்தவர் குஞ்சிதபாதம்(80). இவர் தபால் மாஸ்டராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவருக்கு வாட்ஸ் அப் வீடியோ கால் அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசிய மர்ம…

Read more

“அக்கா திருமணத்திற்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணுடன் சென்ற வாலிபர்…” 100 அடி பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்து….! விடிய விடிய தவித்த ஜோடி…. பின் காத்திருந்த அதிர்ச்சி…!!

திண்டுக்கல் மாவட்டம் பெருமாள் மலை அடுக்கும் பகுதியைச் சேர்ந்தவர் செல்லதுரை. நேற்று முன்தினம் இவரது மகளுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த திருமண நிகழ்ச்சிக்கு செல்ல துறையின் மகன் ராஜசேகர்(25) தனக்கு நிச்சயிக்கப்பட்ட ஊட்டியைச் சேர்ந்த தீபிகா(20) என்ற இளம் பெண்ணுடன் வந்துள்ளார்.…

Read more

“சிறுவனுடன் நெருக்கமாக பழக்கம்…” 5 மாத கருவை கலைத்த மாணவியின் பெற்றோர்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

திருவள்ளூர் மாவட்டம் ஆர்கே பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகள் சண்முகப்பிரியா(17) டிப்ளமோ நர்சிங் படித்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த உறவினரான ஒரு சிறுவனுடன் சண்முகப்பிரியாவுக்கு பழக்கம் ஏற்பட்டு இருவரும் நெருக்கமாக பழகி உள்ளனர். இதனால் சண்முகப்பிரியா கர்ப்பமானார்.…

Read more

“8 ஆண்டு காதல்…” விடிந்தால் திருமணம்…. திடீரென மாயமான மணமகன்… தேடிப்பிடித்து காதலனை கரம் பிடித்த இளம்பெண்…. பரபரப்பு சம்பவம்…!!

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியைச் சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி சித்ரா. இந்த தம்பதிக்கு அமிர்தா(30) என்ற மகள் உள்ளார். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் போது புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சஞ்சய் குமார்(32) என்பவரை காதலித்துள்ளார். கடந்த…

Read more

“தங்கை உறவு முறை கொண்ட பெண்ணுடன் கள்ளக்காதல்….” தண்டனை முடிந்து வந்தவரை குத்தி கொன்ற நபர்… வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

தேனி மாவட்டம் கரட்டுப்பட்டியை ஆண்டிவேல் கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆண்டிவேலின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி…

Read more

“நைட் 12 மணிக்கு வந்தா பரிசு கிடைக்கும்…” மயக்கம் குரலில் பேசிய பெண்… நம்பி சென்ற வாலிபருக்கு காத்திருந்த அதிர்ச்சி… போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டம் மயிலாப்பூரை சேர்ந்தவர் கபிலன் பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவருக்கு 23 வயது ஆகிறது. கபிலன் இசை கல்லூரியில் படித்து வருகிறார். டேட்டிங் செயலி மூலம் கபிலனுக்கு ஒரு பெண் அறிமுகமானார். அந்தப் பெண் கபிலனை தொடர்பு கொண்டு மயிலாப்பூர் வடக்கு…

Read more

“ஹாஸ்பிடலில் விட்டு சென்ற மகன்…” தற்கொலைக்கு முயன்ற தம்பதி…! கணவர் இறந்ததை கேட்டதும் அடுத்த நொடியே மனைவியும்…. மனதை உலுக்கும் சோகம்…!!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்தவர் மாரிதுரை(83) இவரது மனைவி முத்துலட்சுமி(74). இந்த தம்பதியினருக்கு 2 மகள்களும் ஆனந்த் என்ற மகனும் உள்ளனர். ஆனந்த்(52) கூடப்பாக்கம் பகுதியில் தனது மனைவி கலாவுடன் வசித்து வந்தார். மாரி துரையும் முத்துலட்சுமியும் மகன் மற்றும் மகள்கள்…

Read more

விலை உயர்ந்த பைக்கை நைசாக தள்ளி சென்ற வாலிபர்…! 4 நாட்கள் கழித்து ஓனருக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி…. அட இப்படியும் பண்ணுவாங்களா….? போலீஸ் விசாரணை….!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஏரிசாலையில் தனியார் உணவு விடுதி அமைந்துள்ளது. கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு உணவு விடுதி உரிமையாளரான லிபு என்பவர் தனது விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளை ஓட்டல் முன்பு நிறுத்திவிட்டு சென்றார். திரும்பிய வந்து பார்த்தபோது மோட்டார்…

Read more

ஹாஸ்பிட்டலுக்கு சென்ற மனைவி…! “காதல் கணவர் மீது பாய்ந்த வழக்கு…” உண்மையை அறிந்து ஷாக்கான மருத்துவர்கள்….போலீஸ் விசாரணை…!!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பகுதியில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி பிரசாந்த்(24) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் உடல் நல குறைவால் பாதிக்கப்பட்ட சிறுமி திருத்தணி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அங்கு அவரை…

Read more

ஒரு வாரத்தில் திருமணம்…! பத்திரிகை கொடுக்க சென்ற மாப்பிள்ளை தாய், தந்தையுடன் துடிதுடித்து பலி…. கோர விபத்து…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் மாடமுண்டி பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் இவரது மனைவி செல்லியம்மாள். இந்த தம்பதியினரின் மகன் நாராயணனுக்கு செப்டம்பர் மாதம் 4-ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. இதனால் நாராயணன் தனது பெற்றோருடன் திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக இரு சக்கர வாகனத்தில்…

Read more

மொத்தம் 2000 கிலோ… லாரியில் பெட்டி பெட்டியாக இருந்த பொருள்…. ஷாக்கான போலீஸ்…. அதிரடி நடவடிக்கை…!!

கோயம்புத்தூரில் இருந்து கேரளாவிற்கு லாரியில் ஜெலட்டின் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் நேற்று அதிகாலை மதுக்கரை அருகே தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அதிகாலை 4 மணிக்கு அந்த வழியாக வந்த லாரியை போலீசார்…

Read more

“பூட்டு உடையல; வீடு அப்படியே இருக்கு…” ஆனா ரூ.1.5 கோடியை காணும்… மகளுடன் வெளியே சென்ற பெண்ணுக்கு ஷாக்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கோயம்புத்தூர் மாவட்டம் பொங்காலியூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரியா. இவர் வேல்முருகன் என்பவரது வீட்டில் தனது மகளுடன் வாடகைக்கு குடி இருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரியா தனக்கு சொந்தமான நிலத்தை விற்பனை செய்து 1 1/2 கோடி ரூபாய் பணத்தை…

Read more

“இளம்பெண்ணுடன் ஓட்டம் பிடித்த திருமணமான வாலிபர்…” கால்கள் துண்டாக்கப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட கொடூரம்…. கொந்தளித்த உறவினர்கள்…. பகீர் பின்னணி…!!

கரூர் மாவட்டம் புதுப்பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன். இவருக்கு திருமணம் ஆகி மனைவியும், குழந்தையும் உள்ளனர். மணிகண்டன் கொத்தனார் வேலைக்கு சென்று வரும்போது அதே பகுதியைச் சேர்ந்த 23 வயது இளமையுடன் பழக்கம் ஏற்பட்டு கள்ள காதலாக மாறியது. கடந்த 14ஆம் தேதி…

Read more

நாய்களுக்கு சாப்பாடு போட லேட்டா வெளியே வருவீங்களா…! “இந்த டைம்ல வெளிய வந்தா”… பெண்ணை பாலியல் ரீதியாக எச்சரித்த போலீஸ்காரர்… அதிர்ச்சி வீடியோ..!!!!

சென்னை திருவான்மியூரில், கடந்த 20 ஆண்டுகளாக தெரு நாய்களுக்கு உணவளித்து வந்த ஒரு பெண்ணை, நள்ளிரவு 12 மணிக்கு மேல் வெளியே சென்றதற்காக காவல்துறையினர் தடுத்து நிறுத்திய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காவல் அதிகாரி கார்த்திக், அந்தப் பெண்ணிடம், “நள்ளிரவுக்கு பிறகு…

Read more

அடப்பாவமே..! மருத்துவமனையில் நோயாளியிடம் நகையை பறித்த ஊழியர்… செயினை வாயில் போட்டு விழுங்கி கழிவறைக்கு ஓடி… வைரலாகும் அதிர்ச்சி சம்பவம்…!!

திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தைச் சேர்ந்த 79 வயது முதியவர் சுப்பம்மாள், கணவர் இறந்த பிறகு மகன் சங்கர சுப்பிரமணியனுடன் வசித்து வந்தார். சில நாட்களுக்கு முன் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், அவரை நெல்லையிலுள்ள தனியார் மருத்துவமனையில் குடும்பத்தினர் சேர்த்தனர். அங்கு வார்டில்…

Read more

மது குடித்து கொண்டே ஆட்டுக்கறி சாப்பிட்ட நபர்…. திடீரென மயங்கி விழுந்ததால் பதறிய குடும்பம்…. கடைசியில் இப்படியா ஆகணும்…? பெரும் சோகம்….!!

திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலை புதூர்நாடு முழலை கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன். இவர் இன்று தனது வீட்டிற்கு அருகில் மது குடித்துக் கொண்டு ஆட்டுக்கறியை சாப்பிட்டதாக தெரிகிறது. இதனால் திடீரென மயங்கி விழுந்த கோவிந்தனை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருப்பத்தூர் அரசு…

Read more

நெஞ்சிலிருந்து இதயம் வரை புகுந்த ஊசி… அறியாமல் இருந்த இளம்பெண்… பரிசோதனையில் தெரிந்த அதிர்ச்சி…. போராடி காப்பாற்றிய மருத்துவர்கள்….!!

நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பெண் கடந்த 18-ஆம் தேதி தனது வீட்டு பரணியில் உள்ள பொருட்களை எடுக்கும் போது எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தார். அப்போது தரையில் கிடந்த ஊசி இளம் பெண்ணின் நெஞ்சில் குத்தி புகுந்தது. அந்த சமயம்…

Read more

“உங்க கூட வரமாட்டேன்…” நடு ரோட்டில் 3 வயது பெண் குழந்தை… அழுது கொண்டே போலீசார் வாகனத்தில் ஏற மறுத்து… கடைசியில் நடந்த ஆச்சரிய சம்பவம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் மூன்று வயது குழந்தை வீட்டிற்கு செல்ல வழி தெரியாமல் சாலையில் நின்று அழுது கொண்டிருந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அந்த பெண்…

Read more

மீண்டும் வரதட்சணையால் நேர்ந்த கொடூரம்… தலைமை காவலரின் மகளுக்கு நடந்த சித்திரவதை… மன வேதனையில் 23 வயது பெண் எடுத்த விபரீத முடிவு… திருவண்ணாமலையில் பரபரப்பு…!!!!

திருவண்ணாமலை மாவட்டம், வட ஆண்டாப்பட்டு கிராமத்தில் மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணமான மகாலட்சுமி(23) என்ற பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த மகாலட்சுமியின் கணவர் அருண் தற்போது ஜெர்மனியில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், மாமியார்…

Read more

பிரபல கோவிலில் சாமி தரிசனம்…. பக்தர்களை பாய்ந்து கடித்த குரங்கு…. அலறி துடித்த பெண்…. பரபரப்பு சம்பவம்…!!

தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியைச் சேர்ந்தவர் மேனகா(45). இவர் திருத்தணி முருகன் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக சென்றுள்ளார். அங்கு தீபம் ஏற்றும் பகுதியில் மேனகா நின்று கொண்டிருந்தபோது திடீரென குரங்குகள் வந்து அவர் மீது பாய்ந்து கையில் கடித்தது. இதனால் மேனகா…

Read more

போலீஸ்காரருடன் பழக்கம்….! 3-வதாக திருமணம் செய்த பெண்…. மனைவிக்கு தெரியாமல் அத்தை மகளை… அதிர்ச்சி சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் பேகம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அதே பகுதியைச் சேர்ந்த முகமது என்பவரை கடந்த 2005ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். கடந்த 2011-ஆம் ஆண்டு மஸ்கட்டில் நடந்த விபத்தில் முகமது உயிரிழந்து விட்டதாக தெரிகிறது.…

Read more

தலைத்தெறிக்க ஓடிய இளம்பெண்…. அரசியல் நிர்வாகி செய்த காரியம்…. பல பெண்களை சிக்க வைத்து…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கரூர் மாவட்டம் தாந்தோணிமலை ஊரணி மேட்டில் உள்ள வீட்டில் விபச்சாரம் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி கடந்த 2 நாட்களுக்கு முன்பு போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒரு…

Read more

தோழிகளுடன் தங்கியிருந்த மாணவி…! “காதலன் சொன்ன ஒரே வார்த்தை…” விரக்தியில் உயிரை விட்ட சோகம்…. போலீஸ் விசாரணை…!!

தேனி மாவட்டம் கோடாங்கி பட்டியை சேர்ந்தவர் பூமிநாதன். இவரது மகள் பவித்ரா. பவித்ரா வாசுதேவநல்லூரில் வாடகைக்கு வீடு எடுத்து தோழிகளுடன் தங்கி அருகே இருக்கும் கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 22-ஆம் தேதி பவித்ரா திடீரென தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை…

Read more

பணத்தை திரும்ப கேட்கிறாயா…? “வீட்டிற்கு சென்று பெண்களுடன் தகராறு…” முதியவரின் கண்ணை மறைத்த ஆத்திரம்…. பகீர் சம்பவம்…!!

காஞ்சிபுரம் மாவட்டம் வள்ளல் பச்சையப்பன் தெருவில் தனியார் நிதி நிறுவனம் அமைந்துள்ளது. கடந்த 2018-ஆம் ஆண்டு புத்தேரி பகுதியைச் சேர்ந்த குணா60) என்பவர் வீடு கட்டுவதற்காக நிதி நிறுவனத்தில் 23 லட்ச ரூபாய் பணம் கேட்டு விண்ணப்பித்துள்ளார். இதனால் தனியார் நிதி…

Read more

“மனைவியின் தலையை காலால் மிதித்து….” குழந்தையை கேட்டு வந்த பெண்ணை ஆற்றில் மூழ்கடித்து கொன்ற கணவர்…. நெல்லையில் பயங்கரம்….!!

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் சுப்பிரமணியபுரம் பகுதியைச் சேர்ந்தவர் செல்லையா. கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு செல்லையா காவேரி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஒரு ஆண் குழந்தையும், இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். காவேரி சற்று மனநலம்…

Read more

“கணவரோடு தனிமையில் இருந்த பெண்… வீடியோ எடுத்து உல்லாசத்திற்கு அழைத்த நண்பர்கள்…. சித்தா டாக்டர் உள்பட 4 பேர் கைது…. பகீர் பின்னணி…!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தனர். கடந்த 22-ஆம் தேதி கணவன் மனைவி இருவரும் தனிமையில் இருந்தபோது சிலர் ஜன்னல் வழியாக வீடியோ எடுத்து தங்களது நண்பர்களுக்கு அனுப்பி உள்ளனர். கடந்த இரண்டு…

Read more

அடப்பாவமே….! ஷூவில் குட்டி பாம்பு…! பார்க்காமல் அணிந்த சிறுவன்…. அடுத்த நொடியே…. பேரதிர்ச்சி சம்பவம்…!!

கடலூர் மாவட்டம் திட்டக்குடி தொழுதூர் பகுதியில் கௌஷிக் என்ற சிறுவன் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுவன் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படிக்கிறார் நேற்று கௌஷிக் பள்ளிக்கு செல்ல தயாராகிக் கொண்டிருந்தார். அப்போது ஷூவை அணிய முயன்ற…

Read more

“விடுதியில் தூங்கி கொண்டிருந்த இளம்பெண்…” நள்ளிரவில் அத்து மீறிய வாலிபர்…. தட்டி தூக்கிய போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சென்னை மாவட்டம் வேளச்சேரி பகுதியில் தனியார் மகளிர் விடுதி அமைந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் ஒரு வாலிபர் அத்துமீறி மகளிர் விடுதிக்குள் நுழைந்து தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை பெண்ணிற்கு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்துள்ளார். அந்த பெண்…

Read more

சாமி கும்பிட சென்ற 4 பேர்….! “முகம் சிதைந்த நிலையில்…” ஓட ஓட விரட்டிய யானை…. பீதியில் பொதுமக்கள்….!!

கோயம்புத்தூர் மாவட்டம் தொண்டாமுத்தூர் ஆட்டுக்கல் பழங்குடியின கிராமத்தை சேர்ந்தவர் மருதாச்சலம். இவர் அதே பகுதியை சேர்ந்த முருகன், சதீஷ், ராஜா ஆகியோருடன் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பெருமாள்முடி கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக சென்றனர். அங்கு சாமி கும்பிட்டு விட்டு ஊருக்கு…

Read more

அடப்பாவமே…! “உயிரோடு இருக்கும் குழந்தை…” இறந்ததாக கூறி ஏமாற்றிய பெற்றோர்…. மின்னஞ்சலால் அம்பலமான உண்மை…. பகீர் சம்பவம்…!!

சேலம் மாவட்டம் இராமபுரம் ரெட்டிபட்டி பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ். இவரது மனைவி சிவகாமி. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. கடந்த 9- ஆம் தேதி சிவகாமிக்கு பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. ஆனால் சந்தோஷும் சிவகாமியும்…

Read more

“நீ வேண்டாம் உன்ன கல்யாணம் பண்ண முடியாது”… மாற்றுத்திறனாளி காதலியை திருமணம் செய்ய மறுத்த இளைஞர்… 7ஆவது மாடியில் இருந்து குதித்து… பெண்ணுக்கு நேர்ந்த கொடூர சம்பவம்…!!!

சென்னை வேப்பேரி ஈ.வி.கே.சம்பத் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தர்ஷன் (26), பாரிமுனையில் ஹார்டுவேர் டீலர்ஷிப் தொழில் செய்து வருகிறார். இவருக்கும், ராயபுரம் புதுமனைக்குப்பம் கல்மண்டபம் ரோடு பகுதியைச் சேர்ந்த 25 வயது ஹாசிதாவுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. ஹாசிதா,…

Read more

மனநல பிரச்சனையால் வேளாங்கண்ணியில் பிச்சை எடுத்த சிஆர்பிஎஃப் வீரர்… சிகிச்சைக்காக அழைத்துவரப்பட்ட நிலையில் தற்கொலை… அதிர்ச்சியில் உறைந்த குடும்பத்தினர்…. பரபரப்பு சம்பவம்..!!

கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் அருகே பள்ளியாடி பகுதியைச் சேர்ந்த 40 வயது ஜோசப் ஆன்றனி, சி.ஆர்.பி.எப். வீரராக பணியாற்றி வந்தவர். திருமணமான இவருக்கு மனைவியும், குழந்தையும் உள்ளனர். சமீபத்தில் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தவர், மீண்டும் வேலைக்குத் திரும்புவதாகக் கூறி புறப்பட்டார்.…

Read more

மனசாட்சியே இல்லையா..! 2ஆவது பிறந்த பெண் குழந்தை…9 நாளிலேயே போலி சான்றிதழ் தயாரித்து ரூ. 1.20 விற்ற கொடூர தம்பதி… வெளியான பதற வைக்கும் பின்னணி..!!

சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி அருகே வீரபாண்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ராமாபுரம் ஆஞ்சநேயர் கோவில் ரெட்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்த சந்தோஷ்-சிவகாமி தம்பதிக்கு கடந்த 9-ம் தேதி பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்தது. ஆனால், இந்தத் தம்பதி,…

Read more

Other Story