பார்க்கிங் பஞ்சாயத்தால் வெடித்த தகராறு… பைக்கை தினமும் நிறுத்தியதால் நெசவுத் தொழிலாளி கொடூர கொலை…. கடலூரில் பரபரப்பு…!!!
கடலூர் மாவட்டம், கூத்தப்பாக்கத்தைச் சேர்ந்த 54 வயது மனோகர், வண்டிப்பாளையத்தில் உள்ள தனியார் நெசவு பட்டறையில் வேலை செய்து வந்தவர். இவர் வழக்கமாக தனது மோட்டார் சைக்கிளை பட்டறை அருகே கந்தன் என்பவரது வீட்டின் முன் நிறுத்தி வந்தார். இதனால், கந்தனுக்கும்,…
Read more