பார்க்கிங் பஞ்சாயத்தால் வெடித்த தகராறு… பைக்கை தினமும் நிறுத்தியதால் நெசவுத் தொழிலாளி கொடூர கொலை…. கடலூரில் பரபரப்பு…!!!

கடலூர் மாவட்டம், கூத்தப்பாக்கத்தைச் சேர்ந்த 54 வயது மனோகர், வண்டிப்பாளையத்தில் உள்ள தனியார் நெசவு பட்டறையில் வேலை செய்து வந்தவர். இவர் வழக்கமாக தனது மோட்டார் சைக்கிளை பட்டறை அருகே கந்தன் என்பவரது வீட்டின் முன் நிறுத்தி வந்தார். இதனால், கந்தனுக்கும்,…

Read more

“கள்ளக்காதலனுடன் அடிக்கடி உல்லாசம்….” மனைவியின் அந்தரங்க வீடியோவை பார்த்து நியாயம் கேட்ட காதல் கணவர்…. மிரட்டிய உறவினர்கள்…. கடைசியில் நடந்த பரபரப்பு சம்பவம்….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் கோகினூர் பங்களா அருகே உள்ள தனியார் பங்களாவில் ஜான்சன் பாபு என்பவர் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்தார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஜான்சன் சசிரேகா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்தார். இந்த தம்பதியினருக்கு…

Read more

எச்சரித்த பயணிகள்…! கண்டுகொள்ளாமல் மது குடித்த வட மாநில வாலிபர்…. கொந்தளிப்பை ஏற்படுத்திய சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து மதுரை நோக்கி ரயில் சென்று கொண்டிருந்தது. இந்த ரயிலில் பயணம் செய்த ஒரு வட மாநில வாலிபர் பொதுமக்கள் முன்னிலையில் மது அருந்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த ரயிலில் பயணம் செய்த பயணிகள் எச்சரித்தும், வட…

Read more

மக்களே உஷார்….! ஒரே நாளில் ரூ.49 லட்சத்தை அபேஸ் செய்த இருவர்…. ஷாக்கான வாலிபர்….. போலீஸ் அதிரடி….!!

ஈரோடு மாவட்டம் பாரியூர் நஞ்ச கவுண்டன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பூபேஷ். இவருடன் கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் சேர்ந்த பிரபு, செந்தில்குமார் ஆகியோர் நெருக்கமாக பழகி உள்ளனர். இருவரும் தமிழ்நாடு அரசு தேர்வாணையம் அலுவலகத்தில் வேலை செய்து வருவதாக கூறியுள்ளனர். அங்கு அலுவலக…

Read more

பெரும் அதிர்ச்சி..! முன் டயரின் பிரேக் பிடிக்கல…கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து… அந்தரத்தில் தொங்கியதால் பதறி அடித்த பயணிகள்…. திருவள்ளூரில் பரபரப்பு…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரியில் இருந்து ஆலாடு, ரெட்டிப்பாளையம், தத்தைமஞ்சி, காட்டூர் வழியாக மீஞ்சூர் செல்லும் விழுப்புரம் கோட்ட அரசுப் பேருந்து (தடம் எண் 140) இன்று காலை மீஞ்சூர் சென்று பொன்னேரிக்கு திரும்பி வந்து கொண்டிருந்தது. நேற்று இரவு முதல்…

Read more

தமிழகத்தில் மீண்டும் அதிர்ச்சி…! 9ஆம் வகுப்பு மாணவி பாலியல் தொல்லை… பள்ளி முதல்வர் அதிரடி கைது… பரபரப்பு சம்பவம்…!!!!

தருமபுரி மாவட்டத்தில் ஏரியூரில் உள்ள தனியார் பள்ளியின் முதல்வராக பணியாற்றி வந்தவர் வினுலோகேஸ்வரன். திருமணமான இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். ஆனால், இவர் பள்ளியில் 9-ம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. இந்த…

Read more

வேறொருவரை திருமணம் செய்த தாய்…! “15 வயது சிறுமியை பலருக்கு விருந்தாக்கி….” துணை நடிகை உட்பட 3 பேர் கைது…. பரபரப்பு தகவல்கள்…!!

சென்னை மாவட்டம் கோயம்பேடு 100 அடி சாலையில் தங்கும் விடுதி அமைந்துள்ளது. அந்த விடுதியில் விபச்சாரம் நடைபெறுவதாக விபச்சார தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் விடுதிக்கு சென்று ஒரு அறையில் சோதனை நடத்திய…

Read more

அடிக்கடி காரில் அழைத்து சென்ற ஆசிரியர்…! “12-ஆம் வகுப்பு மாணவிக்கு நடந்த கொடுமை…. போக்சோவில் தட்டி தூக்கிய போலீஸ்….!!

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் வில்லியம் பால்ராஜ் என்பவர் கணக்கு ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் 16 வயதுடைய 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை தனது காரில் அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.…

Read more

“4 வருஷமா உங்க அப்பா பாலியல் ரீதியா துன்புறுத்துறாரு”…. தந்தையையும், லிவ்விங் மனைவியையும் துண்டு துண்டாக வெட்டிய மகன்… தனித்தனி மூட்டைகளாக ஏரியில் வீசிய கொடூரம்…. பரபரப்பு சம்பவம்..!!!!

சேலத்தில் மகுடஞ்சாவடியில் 23 வயது இளைஞர் ஆகாஷ், தனது தந்தை பழனிசாமி (47) மற்றும் அவரது லிவிங் பார்ட்னர் ஜெயலட்சுமி (38) ஆகியோரை கொலை செய்து, உடல்களை துண்டு துண்டாக வெட்டி, இரண்டு வெவ்வேறு ஏரிகளில் வீசிய கொடூர சம்பவம் அதிர்ச்சியை…

Read more

அழகோ அழகு…! அபார்ட்மெண்ட்டின் 28-வது மாடியில் வசிக்கும் கன்று குட்டி… அதுக்கு பின்னாடி இப்படி ஒரு ஸ்டோரியா…? வைரலாகும் கியூட் வீடியோ…!!

சோசியல் மீடியாவில் ஏராளமான வீடியோக்கள் வைரலாகும். அந்த வகையில் சென்னையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 28-வது மாடியில் உள்ள வீட்டில் வாழும் கன்று குட்டியின் வீடியோ வைரலாகி வருகிறது. அந்த கன்று குட்டி பிறந்து 3 மாதங்கள் ஆன போது நீலாங்கரையில்…

Read more

பையில் மறைமுகமாக கத்தியை எடுத்து வந்த மாணவர்… அதிர்ச்சியில் உறைந்த ஆசிரியர்… போலீஸ் விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை..!!

நெல்லை மாவட்டத்தில்உள்ள திசையன்விளையில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில், அப்பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். நேற்று (ஆகஸ்ட் 21, 2025) காலை மாணவர்கள் பள்ளிக்கு வந்த நிலையில், 9-ம் வகுப்பு பயிலும் மாணவன் ஒருவன் தனது…

Read more

பெரும் அதிர்ச்சி..! “பணியில் இருந்த ஊராட்சி செயலாளரை திடீரென ஆபீஸில் வைத்த பூட்டிய கிராம மக்கள்”.. நடந்தது என்ன..? கடலூரில் பரபரப்பு..!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிறுபாக்கம் அருகே உள்ள ஜா.ஏந்தல் கிராம மக்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் (MGNREGA) மூலம் பணி பெற்று தங்கள் குடும்பங்களை காப்பாற்றி வருகின்றனர். ஆனால், ஊராட்சி செயலாளர் வேல்முருகன், வீட்டு வரி…

Read more

வேலை பார்த்து கொண்டிருந்த ஊழியர்…! “திடீரென பிளேடால் கழுத்தை அறுத்து…” பதறிய சக ஊழியர்கள்…. காரணம் என்ன….? போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள புளியங்குறிச்சியை சேர்ந்த முருகேசன் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த திலீப் சிங் என்பவர் போர் போடும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். கடந்த 16-ஆம் தேதி வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது திலீப் சிங் திடீரென…

Read more

பதற்றத்தில் ஓடிய தும்பிக்கை இல்லாத குட்டியானை…. பாதுகாப்பாக அழைத்து சென்ற யானைகள்…. வைரலாகும் வீடியோ…!!

வால்பாறை அருகே சாலக்குடி அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அந்த பகுதிகளில் யானைகள் அதிகமாக நடமாடும். இந்த நிலையில் தும்பிக்கை இல்லாத ஒரு குட்டி யானையை மற்ற யானைகள் பாதுகாப்பாக சாலையை கடந்து அழைத்துச் செல்லும் வீடியோ…

Read more

இப்படியும் மோசடி பண்றாங்களா….? வெளிநாட்டில் இருக்கும் வாடிக்கையாளர்கள்…. ரூ.1.43 கோடியை சுருட்டிய வங்கி ஊழியர்கள்…. பகீர் சம்பவம்….!!

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அர்ஜுன் பாண்டியன் என்பவர் சென்னை காவல் ஆணையரை சந்தித்து புகார் அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது, எனது உறவினர் தீனதயாளன் அவரது மனைவி சித்ராவுடன் அமெரிக்காவில் பணிபுரிந்து வருகிறார். இருவரும் சென்னை அண்ணா நகரில் உள்ள இண்டஸ் இண்ட்…

Read more

“தங்கைக்கு பாலியல் தொந்தரவு….” தந்தை, சித்தியின் தலையை துண்டித்த மகன்…. நள்ளிரவில் நடந்த பயங்கரம்…. வெளியான திடக்கிடும் தகவல்கள்…!!

சேலம் மாவட்டம் கோனேரிப்பட்டி பூசாரிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி(47). இவர் கூலி வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி ஜெயந்தி. இந்த தம்பதியினருக்கு ஆகாஷ்(23) என்ற மகன் உள்ளார். கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஜெயந்தி கணவரை…

Read more

ஐடி கார்டை கொடுக்க ஓடிய மனைவி…. ராணுவ வீரர் கண்முன்னே தலை துண்டித்து பலி…. பரிதவிக்கும் 3 பிள்ளைகள்…. பெரும் சோகம்…!!

வேலூர் மாவட்டம் பொய்கை கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவர் ராணுவத்தில் வேலை பார்க்கிறார். இவரது மனைவி சித்ரா. இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். செகந்திராபாத்தில் இருந்து விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த பிரபாகரன் விடுமுறை முடிந்து கடந்த…

Read more

“2-வது மனைவியை அடித்து துன்புறுத்தி…” பிளேடால் உடலில் கீறி கொண்டு போலீசார் மீது பழி போட்ட டிரைவர்…. நெஞ்சு வலிப்பதாக அழுது உருண்டு நாடகம்…. கடைசியில்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டம் முகப்பேர் பகுதியைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவர் டிரைவராக வேலை பார்க்கிறார். இவரது இரண்டாவது மனைவி பாத்திமா. நேற்று முன்தினம் கோபாலகிருஷ்ணனும் பாத்திமாவும் ஒருவர் மீது ஒருவர் ஜெ.ஜெ நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதில் பாத்திமா அளித்த…

Read more

“தோழியிடம் 3 லட்ச ரூபாய்…” ஊழியர்களுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய ஆண் நண்பர்…. பழிவாங்க போட்ட சதித்திட்டம்…. பகீர் சம்பவம்…!!

சென்னை மாவட்டம் மதுரவாயல் பகுதியைச் சேர்ந்தவர் பிரபு. இவர் அரும்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரித்து வருகிறார். அந்த நிறுவனத்தின் பெயரில் போலியாக ஒரு இன்ஸ்டாகிராம் ஐடி தொடங்கப்பட்டுள்ளது. அதிலிருந்து பிரபுவுக்கும் அவருடன் வேலை பார்க்கும் சில பெண் ஊழியர்களுக்கும்…

Read more

அடப்பாவமே…! புது கார் வாங்கிய நபர்… நண்பர்கள் கண்முன்னே நடந்த விபரீதம்…. பதைப்பதைக்கும் வீடியோ….!!

திருப்பத்தூர் மாவட்டம் ராயபாளையம் பகுதியை சேர்ந்தவர் செந்தில். இவர் அண்ணா நகர் பகுதியில் முன்பு புதிய ஆட்டோ பார்க்கிங் வசதியுடன் கூடிய சொகுசு காரை வாங்கினார். கடந்த வாரம் செந்தில் தனது நிறுவனத்தில் காரை நிறுத்தி ஆட்டோ பார்க்கிங் சிஸ்டம் குறித்து…

Read more

போதையில் நண்பர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதம்… ஆத்திரத்தில் அடித்து கொலை செய்த நண்பர்கள்… வெளியான பரபரப்பு பின்னணி..!!!!

தூத்துக்குடி மாவட்ட பூபாலராயர்புரத்தைச் சேர்ந்த விஜய்(22), அவரது நண்பர்களான முத்துக்குமார் (22), மரிய பெடலிஸ் சஞ்சய் (24), திருச்செந்தூர் அருகே அடைக்கலாபுரம் முத்துகவுதம் (21) ஆகியோருடன் நேற்று முன்தினம் இரவு, தூத்துக்குடி லயன்ஸ்டவுன் பகுதியில் இருந்து ஊருணி ஒத்தவீடு செல்லும் பாதையில்…

Read more

திருவிழாவில் டீ குடிக்க சென்ற இளைஞர்கள்… நடு இரவில் கட்டுப்பாட்டை இழந்த கார்… மரத்தில் மோதி…3 பேர் பரிதாப பலி..3 படுகாயம்… கோர விபத்து…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாசலம் அருகேயுள்ள எருமனூர் புதிய காலனியில் முத்து மாரியம்மன் கோவில் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, நேற்று முன்தினம் இரவு தெருக்கூத்து நிகழ்ச்சி நடைபெற்றது. இதைப் பார்க்க ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர். இந்நிலையில்,…

Read more

“பணம் கொடுக்கலைன்னா வீடியோவை வெளியிடுவேன்”… கணவன்-மனைவி தனிமையில் இருந்த காட்சிகளை படம் எடுத்து மிரட்டிய மர்ம நபர்… அதிர்ச்சியில் உறைந்த தம்பதியினர்…!!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த பெண், தனது கணவர் மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வந்தார். சில நாட்களுக்கு முன், அவரது மொபைல் போனுக்கு வாட்ஸ்அப் மூலம் ஒரு வீடியோ வந்தது. அந்த வீடியோவில், அந்தப் பெண்ணும் அவரது கணவரும்…

Read more

அடக்கொடுமையே..! 15 வயது சிறுமியை கர்ப்பம் ஆக்கிய 17 வயது சிறுவன்… பெற்றோரை உறைய வைத்த சம்பவம்… சென்னையில் பரபரப்பு..!!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள  ராயப்பேட்டையைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, அவரது பெற்றோர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது, சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து…

Read more

தொடரும் அதிர்ச்சி…!! திருமண நிகழ்ச்சியில் நடனமாடிய பெண்…. திடீரென சரிந்து விழுந்து பலி…. பரபரப்பு சம்பவம்…!!

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பிரபல மெடிக்கல் உரிமையாளர் ஞானம். இவரது மனைவி ஜீவா. நேற்று ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஜீவா பங்கேற்றார். அப்போது பாடகர் வேல்முருகன் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களை நடனமாட வருமாறு அழைத்தார். அங்கு சென்று ஜீவாவும் சினிமா பாடலுக்கு உற்சாகமாக…

Read more

திருமணம் நிச்சயக்கப்பட்ட வாலிபர்….! “அதிகாலை 3 மணிக்கு துடிதுடித்து பலி…” பதறிய சக ஊழியர்கள்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் கே.பி.சி நகரை சேர்ந்தவர் நாகமலை. இவரது மனைவி லதா. இவர்களது மகன் திருமூர்த்தி(30) சேரன் நகரில் இருக்கும் தனியாருக்கு சொந்தமான நல்லெண்ணெய் ஆலையில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த இளம் பெண்ணுக்கும் திருமூர்த்திக்கும் திருமணம்…

Read more

“பக்கத்து வீட்டுக்காரரின் மனைவியிடம்….” மகனை ஆம்புலன்ஸில் அழைத்து வந்து மனு கொடுத்த தந்தை…. ஷாக்கான மக்கள்…. போலீஸ் விசாரணை…!!

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வீட்டு மனை பட்டா, முதியோர் உதவி தொகை, புதிய ரேஷன் கார்டு, குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்களை கொடுத்தனர். அந்த வகையில் வேலம்பாளையம்…

Read more

“செல்லமாக வளர்த்த நாய்…” இப்போ ஒரு உயிரே போயிருச்சு…! ஆத்திரத்தில் வாலிபர் செய்த காரியம்…. பரபரப்பு சம்பவம்….!!

கிருஷ்ணகிரி மாவட்டம் நார்பனட்டி கிராமத்தை சேர்ந்தவர் கோபால்(40). இவர் செல்லமாக ஒரு நாய் வளர்த்து வருகிறார். அதே கிராமத்தில் கௌரம்மா(64) என்ற மூதாட்டி வசித்து வருகிறார். கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த கௌரம்மாவின் பேரனான முனியேந்திரன்(24) கடந்த சில நாட்களாக தனது பாட்டி…

Read more

கணவருக்கு பாடம் கற்பிக்க நினைத்த மனைவி….! “எண்ணெயை கொதிக்க கொதிக்க முகத்தில் ஊற்றி…” நள்ளிரவில் நடந்த பயங்கரம்…. தனியாக பரிதவிக்கும் பிள்ளைகள்…!!

சென்னை மாவட்டம் கொளத்தூர் சேர்ந்தவர் காதர் பாஷா. இவரது மனைவி நிஷா. மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான காதர் பாஷா தினமும் குடித்துவிட்டு தனது மனைவியை அடித்து சித்திரவதை செய்துள்ளார். இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். கடந்த 9-ஆம் தேதி மதுபோதையில்…

Read more

“என் தோழியை பார்த்து விட்டு சாக போறேன்…” பர்தாவுடன் சுற்றித்திரிந்த வாலிபர்…. பையை கண்டு பதறிய போலீஸ்…. விசாரணையில் தெரிந்த திடுக்கிடும் தகவல்கள்…!!

சென்னை மாவட்டம் பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது பர்தா அணிந்த நபர் சந்தேகப்படும்படியாக நடந்து சென்றார். அவரை பிடித்து விசாரித்த போது அவர் சவுகார்பேட்டை பகுதியைச் சேர்ந்த கரண் மேத்தா என்பது தெரியவந்தது. அவர்…

Read more

நடு ரோட்டில் பயங்கரம்…! “விவசாயியை துடிதுடிக்க கொன்று….” உடலை எடுக்க விடாமல் போராடிய உறவினர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ஆவுடையார் பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் குமரன். இவர் விவசாயம் பார்த்து வந்தார். இவருக்கும் ஜான்சன் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட போது ஜான்சன் குமரனை சரமாரியாக தாக்கினார். இதனால்…

Read more

மதுரை மாநாடு…! “வைரத்தை இழந்து விட்டோம்…. தங்கத்தை இழந்து விட மாட்டோம்…” தவெகவினர் வைத்த பேனர் வைரல்…!!

தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் விமர்சையாக நடந்து முடிந்தது. இந்த கட்சியின் 2-வது மாநில மாநாடு நாளை மறுநாள் மதுரையில் நடைபெற உள்ளது. இதற்காக மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பாரபத்தி பகுதியில் 506 ஏக்கர்…

Read more

“பஸ்ஸ போலீஸ் ஸ்டேஷனுக்கு விடுங்க”… மாணவியிடம் தகாத முறையில் நடந்த 60 வயது முதியவர்… செருப்பால் அடித்து… அதிர்ச்சியில் உறைந்த பயணிகள்..சென்னையில் பரபரப்பு..!!

சென்னையில் உள்ள பாரிமுனையில் இருந்து கோயம்பேடு நோக்கி சென்ற 21ஜி மாநகர பேருந்தில் பயணித்த 17 வயது பாலிடெக்னிக் மாணவி ஒருவர், கோட்டூர்புரம் பகுதியில் பயணிக்கும்போது பாலியல் சீண்டலுக்கு உள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேருந்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலைப்…

Read more

“வளர்ப்பு நாய் கடித்ததால் நாய் போல குணம்”… தண்ணீர் கூட குடிக்க முடியல… ரேபிஸ் தொற்றால் துடிதுடித்து போன தொழிலாளி.. சேலத்தில் அதிர்ச்சி.. !!

சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகேயுள்ள கொங்கணாபுரத்தைச் சேர்ந்த குப்புசாமி என்ற நெசவுத் தொழிலாளி, ரேபிஸ் நோய் தாக்கியதால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மூன்று மாதங்களுக்கு முன்பு, குப்புசாமியை அவரது வீட்டில் வளர்த்து வந்த நாய் கடித்தது. ஆனால்,…

Read more

“பைக் டாக்ஸியில் பயணம்…” நடுரோட்டில் உயிருக்கு போராடிய வாலிபர்கள்….! மின்னல் வேகத்தில் வந்த கார்…. கடைசியில் நடந்த சோகம்…!!

திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு சீனிவாசா நகரை சேர்ந்தவர் பால்ராஜ். இவர் ராபிடோ நிறுவனத்தில் பைக் டாக்ஸி ஓட்டி வருகிறார். நேற்று அதிகாலை பால்ராஜ் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாலமுருகன் என்பவரை பைக்கில் ஏற்றிக்கொண்டு ஜிஎஸ்டி சாலையில் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தார்.…

Read more

பாலியல் வன்கொடுமை…! பெற்றோரிடம் அழுத 8 வயது சிறுவன்…. வாலிபருக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் முகிலன். கடந்த 2023-ஆம் ஆண்டு முகிலன் 8 வயது சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுவன் தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுவனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின்…

Read more

“கனவாக மாறிய திருமணம்…” மறுப்பு சொன்ன மகள்….! உயிரை விட்ட சப்- இன்ஸ்பெக்டர்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டம் பொன்னியம்மன்மேடு தணிகாசலம் நகரச் சேர்ந்தவர் ஆனந்தன். இவர் மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இவரது மனைவி சரளா. இந்த தம்பதியினருக்கு 24 மற்றும் 19 வயதுகளில் இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் எம்.பி.ஏ…

Read more

கணவருடன் வந்த காதலி….! விடாமல் தொந்தரவு செய்த வாலிபர்…. 1 1/2 ஆண்டுகளுக்கு முன்பு தீர்த்து கட்டிய பெற்றோர்…. சிக்கியது எப்படி…? பகீர் பின்னணி…!!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே கடந்த 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒரு ஆணின் சடலம் மீட்கப்பட்டது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த நபரின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.…

Read more

“5 ஆண்டுகளாக…” ஜன்னல் வழியே தெரிந்த உருவம்….! கத்தி கூச்சலிட்ட வீட்டு உரிமையாளர் மகள்…. தர்ம அடி கொடுத்த மக்கள்…. பகீர் சம்பவம்…!!

செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் பகுதியில் கணேசன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கு சொந்தமான நான்கு வீடுகள் கொண்ட குடியிருப்பு உள்ளது. அதில் ஒரு வீட்டில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன்(25) என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த 5 வருடமாக மணிகண்டன் அங்கு…

Read more

ஸ்கூட்டியில் வந்த போது திடீரென யூடர்ன்… சட்டென வந்த பைக்… கண்ணிமைக்கும் நொடியில் நடந்த பயங்கரம்… சென்னையில் நடந்த சம்பவம்.. பகீர் வீடியோ..!!

சென்னையில் எண்ணூர் கடற்கரை சாலையில் பயங்கர விபத்து: ஸ்கூட்டி எடுத்த திடீர் யூ-டர்ன், பின்னால் வந்த பைக் மோதி வானில் தூக்கி வீசப்பட்டு புரண்ட அதிர்ச்சியூட்டும் சம்பவம் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி, ஆகஸ்ட் 18, 2025 அன்று சமூக…

Read more

“திருமணம் செய்வதாக கூறி பெண்ணிடம் பழகிய வாலிபர்”… 2 பவுன் தங்க சங்கிலியை போட்டு பார்த்துவிட்டு தருவதாக கூறி… செயினுடன் ஓடிய மணமகன்.. பரபரப்பான மோசடி..!!

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக் ராஜ் (30) திருமண வரன் தேடி வந்தார். சமீபத்தில், திருமண தகவல் மையம் மூலம் கேரளாவின் தொடுபுழாவைச் சேர்ந்த இளம்பெண்ணின் தகவல் கிடைத்தது. அவரது செல்போன் எண்ணைப் பெற்ற கார்த்திக் ராஜ், இளம்பெண்ணுடன் பேசி, அவரை…

Read more

“என்னோட பேசலனா உன்னோட நிர்வாண வீடியோவை வெளியிடுவேன்”… 16 வயது சிறுமியை மிரட்டிய 17 வயது மாணவன்… வெளியான பகீர் பின்னணி…!!

திருச்சி அருகே உள்ள  கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி, 12-ம் வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த, கேட்டரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு பயிலும் 17 வயது மாணவர் ஒருவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். கடந்த…

Read more

கணவன்- மனைவி பிரச்சனையில் தலையிட்ட மாமியாரின் விரலை கடித்து துப்பிய மருமகன்… ரத்தம் சொட்ட சொட்ட மருத்துவமனையில் அனுமதி… நெல்லையில் பரபரப்பு…!!

நெல்லை அருகே ராஜவல்லிபுரத்தில் வசிக்கும் தொழிலாளி துரைராஜ் (33), பேச்சிமுத்து-பேச்சியம்மாள் தம்பதியின் மகள் தங்கலட்சுமியை திருமணம் செய்தவர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். ஆனால், கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி ஏற்பட்ட குடும்ப பிரச்சினைகளால் கருத்து வேறுபாடு உருவாகி, தங்கலட்சுமி கோபத்தில் குழந்தைகளுடன்…

Read more

திக் திக்…! தொண்டையில் சிக்கிய மிட்டாய்….! சிறுவனை குப்புற படுக்க வைத்து போராடிய போலீஸ்…. கடைசியில் என்னாச்சு தெரியுமா….? அதிர்ச்சி சம்பவம்…!!

கோயம்புத்தூருக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து வரும் பயணிகள் ரயிலில் நேற்று மதியம் செல்வ லட்சுமி என்பவர் பயணம் செய்துள்ளார். இவரது 2 வயது மகன் தேவ் ஆதிரன் மிட்டாய் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது தேவ் திடீரென அந்த மிட்டாயை விழுங்கியதாக தெரிகிறது. இதனால்…

Read more

கள்ளக்காதல்….! ரத்த வெள்ளத்தில் கிடந்த 2 பிள்ளைகளின் தாய்…. தலையில் குழவி கல்லை போட்ட காதலன்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

ஈரோடு மாவட்டம் பவானி சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி விஜயா. இந்த தம்பதியினருக்கு 16 வயதில் மகளும், 11 வயதில் மகனும் உள்ளனர். நாகராஜ் பவானி காவல் நிலைய குடியிருப்புக்கு எதிரே இருக்கும் பட்டறையில் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று மதியம்…

Read more

‘பிரியாணி மாஸ்டருடன் அடிக்கடி உல்லாசம்…” நேரில் கண்ட கணவர்…! கள்ளக்காதலனுடன் பிளான் போட்ட மனைவி…. உறைய வைக்கும் பகீர் பின்னணி….!!

காஞ்சிபுரம் மாவட்டம் மேவலூர் குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன்(47). இவரது மனைவி பவானி(38). இந்த தம்பதியினர் பேரம்பாக்கம் தண்டலம் சாலையில் பிரியாணி கடை நடத்தி வந்தனர். இவர்களது கடையில் பிரியாணி மாஸ்டராக வேலை பார்த்த மதன்ராஜ்(36) என்பவருக்கும் பவானிக்கும் இடையே பழக்கம்…

Read more

நிற்காமல் சென்ற அரசு பேருந்து…. மகளுக்காக காத்திருந்த தந்தை…! 12 கி.மீ தூரம் துரத்தி சென்று…. கடைசியில் என்னாச்சு தெரியுமா…? பரபரப்பு சம்பவம்…!!

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பகுதியைச் சேர்ந்தவர் தர்மலிங்கம். இவரது மகள் கோயம்புத்தூரில் உள்ள கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு விடுமுறையை முன்னிட்டு தர்மலிங்கத்தின் மகள் இரவு ஊருக்கு புறப்பட்டார். அவர் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து…

Read more

“உறவுக்கார பெண்ணுடன் கள்ளத்தொடர்பு…” சிறுவனாக இருந்த போது…!! பல ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம்…. பரபரப்பு பின்னணி…!!

சென்னை மாவட்டம் பல்லாவரத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித் குமார். இவருக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர். ரஞ்சித் குமார் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் ரஞ்சித் குமார் தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் மைதானத்தில் வாலிபர்கள் சிலர் கால்பந்து…

Read more

ஒரு குடும்பத்தின் ஆணிவேரே போச்சு…! கணவரை இழந்து பரிதவிக்கும் மனைவி, பிள்ளைகள்…. வேலை பார்க்கும் போது இப்படியா நடக்கணும்…. பெரும் சோகம்…!!

சென்னை மாவட்டம் திருவொற்றியூர் ராஜா கடை பகுதி சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி லதா. இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். ரமேஷ் பாரிமுனையில் இருந்து திருவெற்றியூர் வரை செல்லும் மாநகர பேருந்தில் நடத்துனராக வேலை பார்த்து வந்துள்ளார்.…

Read more

“தாய், தங்கையுடன் வாழ்ந்த வாலிபர்…” தாத்தாவின் ஆசை…! தலையில் கல்லை போட்டு கொன்ற மாமன் மகன்கள்…. பகீர் சம்பவம்…!!

சேலம் மாவட்டம் கொங்கரப்பட்டியை சேர்ந்தவர் ஜோசப். இவர் கூலி வேலை பார்த்து தனது தாய் லில்லி புஷ்பா மற்றும் தங்கையை கவனித்து வந்தார். புஷ்பா தனது தந்தை தனக்கு எழுதி கொடுத்த 4 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வந்துள்ளார். அந்த…

Read more

Other Story